TNPSC விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய மாற்றம்..!! ” இது தான் காரணமா”..??

TNPSC விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய மாற்றம்..!! ” இது தான் காரணமா”..??

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது, தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித்தேர்வுகள் நடத்தி வருகிறது. மேலும், TNPSC குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகள் ஆனது PRELIMINARY மற்றும் MAINS ஆகிய 2 நிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

 

மேலும், முதன்மை(MAINS) தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் மற்றும் சரியாக மதிப்பீடு செய்யப்படுவதில்லை என்றும் தேர்வாளர்கள் புகார் அளித்த நிலையில், தற்போது TNPSC ஆணையம் MAINS தேர்வு எழுதும் தேர்வாளர்களின் விடைத்தாள்கள் பாட வாரியாக தனித்தனியே வெளிப்படையாக மதிப்பீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இச்செய்தி தேர்வர்களிடையே பெரும் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *