Author: Admin

தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதும்! இந்து சமய அறநிலையத் துறையில் (TNHRCE) வேலை செய்யலாம்!

TNHRCE Recruitment 2023: இந்து சமய அறநிலையத் துறையில் (TNHRCE – Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department) காலியாக உள்ள Oduvar பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TNHRCE Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Read Write in Tamil ஆகும். தமிழ்நாடு அரசு வேலையில் (TN Govt Jobs 2023) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.06.2023 முதல் 20.07.2023 வரை TNHRCE Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Ramanathapuram – Tamil Nadu-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த TNHRCE Job Notification-க்கு, ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) முறையில் விண்ணப்பதாரர்களை TNHRCE ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த TNHRCE நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (www.hrce.tn.gov.in) அறிந்து கொள்ளலாம். TNHRCE Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த அரசு வேலையை...

Link Aadhar Card With Ration Card In Tamil Nadu TNPDS

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வச்சிருக்க உங்களுக்குத்தான் இந்த செய்தி..! ஜூன் 30 தான் கடைசி தேதியாம்!! தனிநபரின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு ஆதார் கார்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், தனிநபர் பல ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதைத் தவிர்க்க முடியும் என்பதால் மத்திய அரசு இத்தைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கான கால அவகாசத்தை தற்பொழுது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30ஆம் தேதி...

Link Aadhar Card With Ration Card In Tamil Nadu

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வச்சிருக்க உங்களுக்குத்தான் இந்த செய்தி..! ஜூன் 30 தான் கடைசி தேதியாம்!! தனிநபரின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு ஆதார் கார்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், தனிநபர் பல ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதைத் தவிர்க்க முடியும் என்பதால் மத்திய அரசு இத்தைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கான கால அவகாசத்தை தற்பொழுது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30ஆம் தேதி...

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வச்சிருக்க உங்களுக்குத்தான் இந்த செய்தி..! ஜூன் 30 தான் கடைசி தேதியாம்!!

தனிநபரின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு ஆதார் கார்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், தனிநபர் பல ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதைத் தவிர்க்க முடியும் என்பதால் மத்திய அரசு இத்தைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கான கால அவகாசத்தை தற்பொழுது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, போலி ரேஷன் கார்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக ரேஷன் கார்டுதாரர்கள்...

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வச்சிருக்க உங்களுக்குத்தான் இந்த செய்தி..! ஜூன் 30 தான் கடைசி தேதியாம்!!

தனிநபரின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு ஆதார் கார்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், தனிநபர் பல ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதைத் தவிர்க்க முடியும் என்பதால் மத்திய அரசு இத்தைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கான கால அவகாசத்தை தற்பொழுது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, போலி ரேஷன் கார்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக ரேஷன் கார்டுதாரர்கள்...

அப்பாடா! ஒருவழியா தங்கம் விலை குறைஞ்சிடுச்சாம்..! தங்கம் வாங்க போலாமா?

பொதுவாக பெண்களுக்கு நகைகள் என்றாலே ஒரு ஆசை என்று சொல்வார்கள். அதிலும் தங்க நகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு தங்க நகைகள் பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது. காலங்கள் கடந்து செல்ல செல்ல தங்க நகைகள் மீது இருக்கும் ஆசை அதிகமாகி கொண்டுதான் இருக்கே தவிர குறைந்த பாடில்லை. இதனால் தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனே காணப்பட்டு வந்தது. ஆனால் இன்று(ஜூன் 23) தங்கம் விலை சற்று குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி, ஒரு சவரன் ரூ.43,880 க்கு விற்பனையாகிறது. அதேபோல் கிராம் ஒன்று ரூ.5,485 க்கு விற்பனையானது. இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரண...

இப்படி இருந்த மெரினா கடற்கரை இப்ப எப்படி ஆகப்போகுதுனு தெரியுமா? படிச்சி தெரிஞ்சிகோங்க…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. கருணாநிதி நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியது. சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க நிபந்தனைகளுடன் கடந்த மத்திய சுற்றுசூழல் துறை...

இனிமே நம்ம ஆட்டம் வேற லெவல்ல இருக்க போகுது… ஒரே நாளில் யூடியூப் ட்ரெண்டான “லியோ” பாடல்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன நடிப்பால் கட்டி போட்டு வைத்துள்ளார். இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிகர் விஜய் நடித்த படங்கள் பலவும் ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில், தற்பொழுது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடிகர்...

டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற 5 பேரின் நிலை என்ன? சற்றுமுன் வெளியான அப்டேட்…

கடந்த 1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் டைடானிக் என்ற கப்பல் மூழ்கியது. கடலில் மூழ்கிய டைடானிக் கப்பலை சுற்றிப்பார்க்க அமெரிக்க நிறுவனமான ஓஷன் கேட் நிறுவனம் சிறப்பு சுற்றுலா சேவை அளித்து வந்தது. இந்த சுற்றுலாவுக்கு பிரபல பிரிட்டன் தொழிலதிபர் இவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகியோருன் பயணித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மூவருடன் டைட்டானிக் நிபுணர் ஒருவரும், ஓஷன்கேட் நிறுவன சிஇஓ ஸ்டாக்டன் ரஷ் ஆகிய 5 பேர் ஜூன் 19 அன்று கடலுக்குள் சென்றனர். கடலுக்கு அடியில் சென்ற சில மணி நேரத்திலேயே நீர்மூழ்கி கப்பலின் சிக்னல் கட்டானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான இந்த கப்பலை கடந்த நான்கு நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழலில் கனடா...

கோவை பெண் ஓட்டுநரை வேலையிலிருந்து நீக்கிய பேருந்து உரிமையாளர்

கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார். விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கோவை: கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக...