12வது படித்திருந்தால் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் வேலை! தேர்வு கிடையாது | சம்பளம்: Rs.18,000
தமிழ்நாடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் மற்றும் வழக்கு பணியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 09 பணியிடம் தூத்துக்குடி, தமிழ்நாடு ஆரம்ப நாள் 08.09.2025 கடைசி நாள் 22.09.2025 1. பதவி: வழக்குப் பணியாளர் சம்பளம்: மாதம் Rs.18,000/- காலியிடங்கள்: 05 கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகவல் தொடர்பு திறன் இருத்தல் வேண்டும். 2. பதவி: மேற்பார்வையாளர் சம்பளம்: மாதம் Rs.21,000/- காலியிடங்கள்: 04 கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக பணி/ கணினி அறிவியல்/...