power-outage-areas-on-aug-6-in-tamil-nadu
தமிழகத்தில் சங்கரன்கோவில் பகுதியில் வரும் ஆகஸ்ட் 6 ம் தேதி மின்தடை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது என்று செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். மின்தடை: இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிவேகமாக வளர்ந்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றவாறு மின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கனரக தொழிற்சாலைகளும், தனியார் தொழில் நிறுவனங்களும் அதிகரித்து வருவதால் நாட்டில் அதிகமான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் விதமாக மத்திய மாநில அரசுகள் இணைந்து மின் உற்பத்தியை பெருக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன. மேலும் மக்களும் அதற்கேற்ப மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்வது அவசியமானதாகும். மாநிலம் முழுவதும் தடையில்லாமல் மின்சாரத்தை விநியோகம் செய்ய, துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி அவசியமாகும். அவ்வாறு துணை மின்...