Star TamilExam

0

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய கோரிக்கை! தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய கோரிக்கை! தமிழகத்தில் ஓணம் பண்டிகையையொட்டி 2 மாவட்டங்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 7 மாவட்டங்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை: கேரள மாநில மக்கள் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவி இருக்கும் நிலையில் உலகம் முழுவதுமே ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் கேரள மக்கள் அதிக அளவில் வசித்து வரும் கோயம்புத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.   அந்த வகையில், தற்போது சென்னை மற்றும் கோயம்புத்தூர்...

tndte-typewriting-hall-ticket 0

TNDTE Typewriting Hall Ticket August 2023 Download TN GTE Shorthand Test Aug Hall Ticket

TNDTE Typewriting Hall Ticket August 2023 Download TN GTE Shorthand Test Aug Hall Ticket, Exam Date released on the official site of TNDTE. The Directorate of Technical Education, Tamil Nadu (TNDTE) will be taking exams on 12th, 13th, 19th, 20th, 21st, 26th, 27th August 2023 for the candidates taking the Government Certificate in Computer Junior, Senior and High-Speed English, and Tamil GTE Typewriting / Shorthand Test 2023. To attend the study, the TNDTE GTE Typewriting August Hall Ticket 2023 is the most precious certificate. For that, The Admit Card link...

0

தமிழகத்தில் இனி மஞ்சள் நிற பேருந்துகள் : தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி கொண்டிருக்கும் மாநகர பேருந்துகளின் நிறம் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் எட்டு கோட்டங்களில் உள்ள சேதமடைந்த பேருந்துகளை தமிழகம் முழுவதும் சீரமைக்கும் பணியில் போக்குவரத்து துறை ஈடுபட்டுள்ளது. அவற்றின் ஒரு பகுதியாக, பழைய வண்ணம் மாற்றப்பட்டு மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இனி அரசு பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட உள்ளது. இதனிடையே நிறம் மட்டும்மல்லாமல் பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்து இயக்கத்தினை நாளை(வெள்ளிக்கிழமை) முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை, பெங்களூரு, திருச்சி, கரூரில் ஆகிய பகுதிகளில் புதிய பேருந்துகள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

0

GPAY,PhonePay யூஸ் பண்றீங்களா? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு உங்களுக்குத்தான்!!

இன்றைய காலக்கட்டத்தில் எந்த இடத்திற்கு சென்றாலும் கையில் பணம் எடுத்து செல்ல தேவையில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் வளர்ந்து உள்ளது. முன்னதாக தமிழகத்தில் பெரிய பெரிய கடைகள் ஷாப்பிங் மால்களில் மட்டுமே UPI எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை இருந்து வந்த நிலையில், தற்பொழுது சிறிய கிராமங்களில் இருக்கும் காய்கறி கடைகளில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையானது இணைய சேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய சேவை இல்லாமலும் பணபரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என்று RBI தெரிவித்துள்ளது. அதன்படி, இணைய சேவை இல்லாமல் UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய அதிகபட்ச தொகையாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற நிதிநிலை...

0

சுதந்திர தின விழா : அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தேசப்பற்று உடையவர்கள் என வெளிபடுத்தும் வகையில் பொதுமக்கள் அனைவரும் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களது தேச பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தேசிய கொடியை ஏற்றி இந்தியாவுக்கு கௌரவித்த முறையில் இந்த ஆண்டும் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரையிலும் மூன்று நாட்கள் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்பிறகு, hargartiranga.com என்கிற இணையதள பக்கத்தில் அரசு ஊழியர்கள்...

0

என்னது வாட்ஸ் அப்ல இப்படி ஒரு வசதி வரப்போகுதா? சற்றுமுன் வெளியான புதிய அப்டேட்..!

வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது புதிதுபுதிதாக அப்டேட்களை கொண்டுவருகிறது. இந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன் கால், மெசேஜ், ஸ்டேட்டஸ் பார் கீழே இருக்கும் படி அப்டேட் வழங்க இருப்பதாக அறிவித்துதது. இந்நிலையில், தற்போது புதிதாக PASSKEY எனும் அம்சம் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த PASSKEY அம்சம் ஆனது பயனாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய அம்சமானது வாட்ஸ்அப் அக்கொண்ட் ஹேக் செய்யப்படுவதில் இருந்து தப்பிக்கவும் உபயோகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாட்ஸ்அப் அக்கொண்ட்டை 4 டிவைஸ்களில் லாகின் செய்யும் அப்டேட் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை பாதுகாக்கும் வகையில் புது அப்டேட் வழக்கப்பட்டுள்ளது. என்னவென்றால் , பயனர்கள் வாட்ஸ்அப் அக்கொண்ட்டை லாகின் செய்யும் போது Fingerprint,...

0

தமிழகத்தில் நாளை (ஆக.11) இந்த இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (ஆக.11) இந்த இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் நாளை (ஆக.11) இந்த இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆக.11 தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம். மின்தடை: கோவிலூர்: கோவிலூர், கண்டமாணிக்கம், மானகிரி, குன்றக்குடி வாழப்பாடி: செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி கோமங்கலம்புதூர்: கோமங்கலபுதூர், கடைமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி பூலாங்கிணர்: பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம் சென்னை:...

0

உங்க வீட்டு பிள்ளைகளும் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிறாங்களா? அரசு பள்ளிகளை குறித்து முதலமைச்சரே பெருமிதம்..! நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்!

கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 225 மாணவர்களுக்கு சான்றிதழ்களும், மடிக்கணினிகளும் முதலமைச்சர் வழங்கினார். இந்த மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியது:- நம்முடைய தமிழகத்தில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைத்து உயர் கல்விக்கு செல்ல வேண்டும். எட்டாக்கனியாக இருந்த கல்வியானது… இன்று எல்லாருக்கும் கிடைத்துள்ளது. IIT-யில் படிக்க இந்த வருடம் ஆறு மாணவர்கள் சென்றுள்ளனர். எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் கிடைக்க வேண்டும். கடந்த ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 75 பேர் சென்றனர். ஆனால் இந்த ஆண்டில் 225 மாணவர்கள் செல்கிறார்கள். கவர்மெண்ட் ஸ்கூலில்...

0

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களின் கவனத்திற்கு… இன்று முதல் குரூப் 1 தேர்வு தொடக்கம்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது(TNPSC) தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக போட்டி தேர்வுகளை நடத்தி அதன் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இந்நிலையில், கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பதவிக்கான குரூப் 1 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. அதன்படி, கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், குரூப் 1 முதல்நிலை தேர்வில் சுமார் 2 ஆயிரத்து 113 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 1,333 ஆண்களும், 780 பெண்களும் ஆவர்....

0

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு நீங்க இன்னும் விண்ணப்பிக்கலையா? கவலை வேண்டாம்… முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழக அரசு வெளியிட்டுள்ள மகளிர் உரிமை திட்ட அறிவிப்பில், “பெண்கள் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை 24.07.2023 அன்று தருமபுரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்ய இரண்டு கட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முதற்கட்ட சிறப்பு முகாமில் ஒரு சில பெண்கள் விண்ணபிக்க தவறியுள்ளதாக கூறப்பட்ட நிலையில்,...