10ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது உடனே அப்ளை பண்ணுங்க
10ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது உடனே அப்ளை பண்ணுங்க திருப்பத்தூர் சமூக நலத்துறையில் காலியாக உள்ள 05 வழக்கு பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 31.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 10ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024! Social Welfare Office Recruitment 2024 Overview: அமைப்பு சமூக நலத்துறை வகை தமிழ்நாடு அரசு வேலை மொத்த காலியிடங்கள் 05 பணிபுரியும் இடம் திருப்பத்தூர் ஆரம்ப தேதி 29.12.2023 கடைசி தேதி 31.01.2024 பதவியின் பெயர்: வழக்கு பணியாளர் பாதுகாவலர் பல்நோக்கு உதவியாளர் காலியிடங்கள்: வழக்கு பணியாளர் – 02 பாதுகாவலர் – 02...