Star TamilExam

tamil-nadu-police-constable-recruitment vacancy 3359 posts 2023 0

TNUSRB Constable Recruitment 2023 Notification for 3359 Jail Warder, Fireman Posts

TNUSRB Announcement 2023  –  Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) has issued the latest Announcement 2023, 3359 Constable & Jail Warder Posts – Eligible applicants may apply. Details are given below…Opening Date: 18.08.2023, Closing Date: 17.09.2023 TNUSRB – The Official Notification is Given Below, Read it Carefully and Click on the Application Link Given by the Eligible Candidates Can Applying Job (or) Apply accordingly for the job to be applied for by post or email.   TNUSRB Announcement 2023  Company Name: Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB). Advertisement No: 02/2023 Employment Category: Tamil Nadu Govt...

மாதந்தோறும் 1 லட்சம் சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை! TNWWHCL வெளியிட்ட அதிகாரப்பூர்வ வேலை அறிவிப்பு!

TNWWHCL Recruitment 2023: தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கழகம் லிமிடெட் (TNWWHCL – Tamilnadu Working Women’s Hostels Corporation Ltd) காலியாக உள்ள 01 Chief Executive Officer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TNWWHCL Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Any Degree ஆகும். தமிழ்நாடு அரசு வேலையில் (Tamilnadu Government Jobs) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08.08.2023 முதல் 17.08.2023 வரை TNWWHCL Jobs அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் Chennai-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த TNWWHCL Job Notification-க்கு, ஆஃப்லைன் முறையில் விண்ணப்பதாரர்களை TNWWHCL ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த TNWWHCL பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (www.tn.gov.in) அறிந்து கொள்ளலாம். TNWWHCL Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த அரசு வேலையை (Government Jobs 2023) நீங்களே தேர்வு செய்ய...

சேலம் & திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை – மாணவர்களுக்கும் லீவு!

சேலம் & திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை – மாணவர்களுக்கும் லீவு! சேலம் & திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை – மாணவர்களுக்கும் லீவு! தமிழகத்தில் நாளை (ஆக. 09) சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை: ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (ஆக.09) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போல சேலம் மாவட்டத்திலும் நாளை அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. அம்மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.   இந்த விழாவை காண தமிழகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். இதனை முன்னிட்டு நாளை சேலம்...

தமிழகத்தில் நாளை (ஆக.09) மின்தடை – முழு விவரங்கள் உள்ளே!

தமிழகத்தில் நாளை (ஆக.09) மின்தடை – முழு விவரங்கள் உள்ளே! தமிழகத்தில் நாளை (ஆக.09) மின்தடை – முழு விவரங்கள் உள்ளே! தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக.09) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம். மின்தடை: மதுரை: குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், EB காலனி, அஞ்சல்நகர், கலைநாகை மல்லாங்கிணறு : வலையங்குளம், நந்திக்காடு, நாகம்பட்டி, மேலத்துலுப்ளாங்குளம் ராஜாக்கமங்கலம்: கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம் தெங்கம்புதூர்: புத்தளம்,தெங்கம்புதூர்,...

தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வெளியான முக்கிய அரசாணை..! இனிமே இதுதான் ரூல்ஸ்…

வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் வாகனங்கள், பேருந்துகள் அல்லது ரயில் சேவையை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஏனென்றால், நடந்து செல்வதை விட ரயில் மற்றும் பேருந்து சேவைகளை நாம் மேற்கொள்ளும்போது நேரம் குறைவதுடன் மற்ற வேலைகளையும் எளிதில் முடித்து விட முடிகிறது. தமிழகத்தில், தற்பொழுது ரயில் சேவையை அதிகரிக்கும் பணியில் மெட்ரோ இறங்கியுள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணியானது தற்பொழுது தமிழகம் முழுவதும் விரிவாக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியினை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்று கட்டுமான பணியின்போது தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்தால் அந்த தொழிலாளர்களின் சொந்த ஊருக்கே உடலைக் கொண்டு செல்வதற்கு தொழிலாளர் நலத்துறையின் மூலமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது....

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க தொடங்கிய அமலாக்கத்துறை..! 200 கேள்விகளை கேட்க முடிவு!!

தமிழகத்தில் மின்சார துறை அமைச்சராக பணியாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் சீரானபின் அவர் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவு காவலில் எடுத்தனர். இவரை வருகிற 12 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு இரவு 9 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துவரப்பட்டார். அங்கு வைத்து சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கேள்விகள்...

“திரும்ப வந்துட்டியா நீ” மீண்டும் பரவ தொடங்கிய புதிய வகை கொரோனா வைரஸ்..! உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா என்ற கொடிய வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின் இந்த வைரஸானது உலகம் முழுவதும் பரவ தொடங்கி பல் ஆயிரம் கணக்கான மக்களை பலி வாங்கியது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டி படைத்தது. அதன்பின், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வருடங்களாகத்தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து இருக்கின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக கொரோனா தொற்று அந்த அளவிற்கு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தற்பொழுது கொரோனா வைரஸ் உருமாறி இங்கிலாந்தில் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது....

தமிழக பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை..! உடனே விண்ணப்பியுங்கள்… சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

தமிழக அரசு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழக்கும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “திறனாய்வு தேர்வு” தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் கலந்துகொண்டு முதல் 1000 மதிப்பெண்களை பெறும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஆண்டுதோறும் ரூ.10,000 வரை உதவித்தொகை, அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல்...

தமிழக மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம்… சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

தமிழகத்தில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமானது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் கற்றல் இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் இந்த திட்டத்தினை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பிறகு  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும்   1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மானவியர்களுக்கு  காலை சிற்றுண்டி  திட்டத்தின் கீழ் உணவு வழங்கபட்டது. இதில் லட்ச கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றன. இதனையடுத்து,  பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.  இதில், முதல் கட்டமாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் திருக்குவளை கிராமத்தில் காலை சிற்றுண்டி...