தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து – அமைச்சர் அறிவிப்பு!

  1. தொடர்ந்து பேசிய அவர், இந்த வருடம் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்துவதற்கான வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் மாணவர்கள் தொடர்ந்து மாஸ்க் அணிய முடியாது என்பதால் அவர்களை ஒரு மணி நேரத்தில் பெற்றோர்கள் அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *