தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் ஓணம் பண்டிகையையொட்டி 2 மாவட்டங்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 7 மாவட்டங்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகை:

கேரள மாநில மக்கள் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவி இருக்கும் நிலையில் உலகம் முழுவதுமே ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் கேரள மக்கள் அதிக அளவில் வசித்து வரும் கோயம்புத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், தற்போது சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டுமே ஓணம் பண்டிகையொட்டி ஆக.29 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *