8ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாடு அரசு வேலை! தேர்வு கிடையாது

8ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாடு அரசு வேலை! தேர்வு கிடையாது

நீலகிரி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரவு காவலர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

நீலகிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD)

வகை:

அரசு வேலை

பதவி:

இரவு காவலர்

காலியிடங்கள்:

இரவு காவலர் – 01

மொத்த காலியிடங்கள் – 01

சம்பளம்:

இரவு காவலர் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

கல்வித் தகுதி:

1. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 37 வயது

 

பணிபுரியும் இடம்:

நீலகிரி

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 30.11.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 20.12.2023

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *