Category: news

0

பொறியியல் கலந்தாய்வு முடிவு : 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

தமிழகத்தில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதையடுத்து, தற்பொழுது பொறியியல் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அவற்றில், தமிழகத்தில் உள்ள மொத்தம் 442 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு மூலம் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, முதற்கட்ட கலந்தாய்வின் முடிவில் 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும், 20 கல்லூரிகளில் மட்டும் 50 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில்,...

0

தமிழ் எழுத்துகளால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை..! எங்க இருக்குன்னு தெரியுமா? உடனே தெரிஞ்சிகோங்க…

கோவை மாநகராட்சி இயற்கை சூழலுடன் வளர்ந்து வரும் ஒரு மாநகராட்சியாக உள்ளது. இந்த கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. இதே போல் ஸ்மார்ட் சிட்டி பணிகள் பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளம் பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக குறிச்சி ரவுண்டானாவில் உள்ள மையத்தில் திருவள்ளுவரின் சிலை தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவள்ளுவரின் சிலை பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு வர்ணம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த திருவள்ளுவர் சிலை 20 அடி உயரமும் 2.50 டன் எடையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அறம் என்ற வார்த்தை திருவள்ளுவரின் நெற்றியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், அறம் என்ற...

0

தமிகத்தில் இன்று இந்த 11 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை..! வானிலை மையத்தின் தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மழை இல்லாத காரணத்தினால் தக்காளியின் வரத்து குறைந்தது. தக்காளியின் வரத்து குறைந்து காணப்பட்டதால் தக்காளியின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. மழை பொழிவு சரிவர இல்லாததால் தக்காளி மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகாமானது. இந்நிலையில், தற்பொழுது சென்னை வானிலை மையம் ஓரிரு இடங்களில் மழை பொழியக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வந்த நிலையில் வெயில் தாக்கம் சிறிதளவு கூட குறையாமல் இருந்தது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில்...

தமிழகத்தில் நாளை (ஆக.09) மின்தடை – முழு விவரங்கள் உள்ளே!

தமிழகத்தில் நாளை (ஆக.09) மின்தடை – முழு விவரங்கள் உள்ளே! தமிழகத்தில் நாளை (ஆக.09) மின்தடை – முழு விவரங்கள் உள்ளே! தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக.09) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம். மின்தடை: மதுரை: குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், EB காலனி, அஞ்சல்நகர், கலைநாகை மல்லாங்கிணறு : வலையங்குளம், நந்திக்காடு, நாகம்பட்டி, மேலத்துலுப்ளாங்குளம் ராஜாக்கமங்கலம்: கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம் தெங்கம்புதூர்: புத்தளம்,தெங்கம்புதூர்,...

தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வெளியான முக்கிய அரசாணை..! இனிமே இதுதான் ரூல்ஸ்…

வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் வாகனங்கள், பேருந்துகள் அல்லது ரயில் சேவையை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஏனென்றால், நடந்து செல்வதை விட ரயில் மற்றும் பேருந்து சேவைகளை நாம் மேற்கொள்ளும்போது நேரம் குறைவதுடன் மற்ற வேலைகளையும் எளிதில் முடித்து விட முடிகிறது. தமிழகத்தில், தற்பொழுது ரயில் சேவையை அதிகரிக்கும் பணியில் மெட்ரோ இறங்கியுள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணியானது தற்பொழுது தமிழகம் முழுவதும் விரிவாக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியினை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்று கட்டுமான பணியின்போது தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்தால் அந்த தொழிலாளர்களின் சொந்த ஊருக்கே உடலைக் கொண்டு செல்வதற்கு தொழிலாளர் நலத்துறையின் மூலமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது....

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க தொடங்கிய அமலாக்கத்துறை..! 200 கேள்விகளை கேட்க முடிவு!!

தமிழகத்தில் மின்சார துறை அமைச்சராக பணியாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் சீரானபின் அவர் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவு காவலில் எடுத்தனர். இவரை வருகிற 12 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு இரவு 9 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துவரப்பட்டார். அங்கு வைத்து சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கேள்விகள்...

“திரும்ப வந்துட்டியா நீ” மீண்டும் பரவ தொடங்கிய புதிய வகை கொரோனா வைரஸ்..! உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா என்ற கொடிய வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின் இந்த வைரஸானது உலகம் முழுவதும் பரவ தொடங்கி பல் ஆயிரம் கணக்கான மக்களை பலி வாங்கியது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டி படைத்தது. அதன்பின், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வருடங்களாகத்தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து இருக்கின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக கொரோனா தொற்று அந்த அளவிற்கு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தற்பொழுது கொரோனா வைரஸ் உருமாறி இங்கிலாந்தில் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது....

தமிழக பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை..! உடனே விண்ணப்பியுங்கள்… சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

தமிழக அரசு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழக்கும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “திறனாய்வு தேர்வு” தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் கலந்துகொண்டு முதல் 1000 மதிப்பெண்களை பெறும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஆண்டுதோறும் ரூ.10,000 வரை உதவித்தொகை, அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல்...

தமிழக மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம்… சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

தமிழகத்தில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமானது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் கற்றல் இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் இந்த திட்டத்தினை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பிறகு  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும்   1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மானவியர்களுக்கு  காலை சிற்றுண்டி  திட்டத்தின் கீழ் உணவு வழங்கபட்டது. இதில் லட்ச கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றன. இதனையடுத்து,  பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.  இதில், முதல் கட்டமாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் திருக்குவளை கிராமத்தில் காலை சிற்றுண்டி...

என்னது ரேஷன் கார்டு ரத்து பண்றாங்களா? உங்க குடும்பத்துக்கும் ரேஷன் கார்டு இருக்கா..? உடனே இத பண்ணிடுங்க!

ரேஷன் அட்டை என்பது பொருட்கள் வாங்க பயன்படுவது மட்டுமல்ல… நம்முடைய அடையாளமாகவும் திகழ்கிறது! அரசின் அனைத்து வகையான நலதிட்ட உதவிகளும் இந்த ரேஷன் கார்டு மூலமாகத்தான் மக்களை சென்றடைகிறது. ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்றியமையாத ஒன்றாக திகழ்ந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் புதுமண தம்பதிகள் உடனே செய்வது தங்களுக்கு ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது தான்! அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தான் இந்த ரேஷன் கார்டு! இதற்க்கும் சில விதிமுறைகள் உள்ளன. சற்று முன் வந்த புதிய செய்தியை பாக்கலாம். கடந்த சில நாட்களாகவே ரேஷன் அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. எதற்காக ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உண்மை...