Category: news

are-you-also-using-disney-hotstar-now-only-4-people-can-use-it-see-here 0

நீங்களும் Disney+ Hotstar யூஸ் பண்றீங்களா? இனி 4 பேர் மட்டும் தான் யூஸ் பண்ண முடியும்! நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக ஓடிடி தங்கள் பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால், கொரோனா காலகட்டத்திற்கு பின்பு ஓடிடி தளங்கள் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவில் ஓடிடி தளங்கள் வந்ததில் இருந்து பெரும்பாலானோர் திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பதையே மறந்து விட்டனர் என்றே சொல்லலாம். இந்த OTT தளங்களை அணுக ஒரு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தி அவற்றில் சப்ஸ்கிரைப் செய்தால் மட்டுமே நாம் விரும்பும் படத்தை பார்க்க முடியும். அந்த வகையில், இந்தியாவில் மிகவும் பிரபலமான ஓடிடி தளங்களாக ஜியோ சினிமா, நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார்(disney + Hotstar), ஜீ5 ஆகியவை உள்ளது. இவை ஒன்றோடொன்று போட்டி போட்டு கொண்டு பயனாளர்களை கவரும் வகையில் சலுகைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்...

important-notification-for-tnpsc-candidates-released-soon-watch-now-dont-miss-it-watch-now 0

TNPSC தேர்வர்களுக்கு சற்றுமுன் முக்கிய அறிவிப்பு வெளியீடு..! மிஸ் பண்ணாம உடனே பாருங்க…

தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் காலிப்பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தி வருகிறது. அரசு பணியாளர் தேர்வாணையமானது பல்வேறு துறைகளில் இருக்கும் பதவிக்கு ஏற்ப பல்வேறு குரூப் களாக பிரித்து அதன்படி தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில், TNPSC ஆனது தடய அறிவியல் துணைப் பணியில் ஜூனியர் சயின்டிஃபிக் அதிகாரி பணிக்கான 31 காலியிடங்களுக்கான அர்விப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, இந்த பதவிக்கான தேர்வு கடந்த ஜூலை 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான விடைகுறிப்புகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடை குறிப்பில் ஏதேனும் தவறோ அல்லது சந்தேகம் இருப்பின் அதனை 07.08.2023 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், மீன்வள ஆய்வாளர் பணிக்கான 64 காலியிடங்களுக்கான தேர்வுகள்...

people-stay-alert-storm-warning-for-these-districts-in-tamil-nadu-see-here 0

அய்யயோ மக்களே உஷாரா இருந்துகோங்க… தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தில் கடந்த மாதம் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 100 டிகிரிக்கும் அதிகமாக கொளுத்தி வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தமிழகத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ந்த நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், தற்பொழுது வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்காளதேசத்தின் கேபுபரா கடற்கரை அருகே, இன்று மாலை கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக...

1000-rupees-per-month-plan-for-daughter-you-dont-go-anywhere-today-stay-home-see-here 0

மகளிருக்கு மாதம் ரூ.1000 திட்டம்… நீங்க இன்னைக்கு எங்கேயும் போகாதீங்க..! வீட்டிலேயே இருங்க!

தமிழகமே பரப்பரப்பாக பேசப்படும் இரண்டு விஷயம் என்றால் அது தக்காளி விலை மற்றும் மகளிருக்கு ரூ.1000 வழக்கும் திட்டமாகும். அந்த அளவிற்கு மக்களிடையே அதிக வரவேற்பை மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற்றிருக்கிறது. இந்த திட்டம் நிதி நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே செயல்படுத்தப்படாமல் இருந்த நிலையில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் அன்று அமல்படுத்த உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், மகளிர்’ உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணபிப்பதற்கான டோக்கன் மற்றும் விண்ணப்ப விநியோகம் முதற்கட்டமாக கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் பல லட்சகணக்கான பெண்கள் இந்த திட்டத்திற்காக வின்னப்பபதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்பொழுது இரண்டாம் கட்டமாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் இன்று முதல்...

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களா நீங்கள்? உங்களுக்கு மார்க் சீட் தராங்களாம்..! உடனே போய் வாங்கிகோங்க… 0

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களா நீங்கள்? உங்களுக்கு மார்க் சீட் தராங்களாம்..! உடனே போய் வாங்கிகோங்க…

2022-2023 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழவதும் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதினர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே மாதம் 8 ஆம் தேதி தேர்வுத்துறை இயக்கத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர அவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்பொழுது பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருவதால் ஒரிஜினல் சான்று எப்பொழுது வழங்கப்படும் என்று மாணவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிய மாணவா்களுக்கு...

தமிழகத்தில் நாளை (ஆக.01) மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? முழு விவரம் இதோ!

தமிழகத்தில் நாளை (ஆக.01) மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? முழு விவரம் இதோ! தமிழகத்தில் நாளை (ஆக.01) மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? முழு விவரம் இதோ! திருத்தணி துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக. 01) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரங்களை இப்பதிவில் காண்போம். மின்தடை: தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மின்வாரியம் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி மின் வரியா செயற்பொறியாளர்கள் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகின்றனர். அந்த வகையில் நாளை திருத்தணியில் மின்...

0

தமிழகத்தில் ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்கள்… தேர்வுமுறை வெளியீடு!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, தமிழக அரசு போக்குவரத்து துறையில் காலியாக இருக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்பொழுது இந்த எழுத்து தேர்வுக்கான நடைமுறைகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்முறை தேர்வு, நேர்காணலில் மட்டும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர முடியாது என்பதால் எழுத்துத் தேர்வும் நடத்த பரிந் துரைக்கப்பட்டுள்ளது. மேலும், எழுத்து தேர்வைப் பொறுத்தவரை தேர்வு நடத்தும் கல்வி நிறுவனத்தை ஆலோசித்து இறுதிசெய்ய வேண்டும். அந்நிறுவனத்திடம் பொது அறிவு, போக்குவரத்து விதிகள், மெக்கானிக்...

0

தமிழகத்தில் ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்கள்… தேர்வுமுறை வெளியீடு!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, தமிழக அரசு போக்குவரத்து துறையில் காலியாக இருக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்பொழுது இந்த எழுத்து தேர்வுக்கான நடைமுறைகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்முறை தேர்வு, நேர்காணலில் மட்டும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர முடியாது என்பதால் எழுத்துத் தேர்வும் நடத்த பரிந் துரைக்கப்பட்டுள்ளது. தேர்வு முறை பொது அறிவு தேர்வுக்கு 30 மதிப்பெண், திறன், நேர்காணல், நியமனம் போக்குவரத்து விதி, சமிக்கை, மெக்கானிக்ஸ் தேர்வுக்கு 40 மதிப்பெண்....

0

தமிழகத்தில் நாளை (ஜூலை.27) மின்தடை – இப்போவே அலர்ட்டா இருங்க மக்களே!

தமிழகத்தில் நாளை (ஜூலை.27) மின்தடை – இப்போவே அலர்ட்டா இருங்க மக்களே! தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை. 26) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம். மின்தடை: கோயம்புத்தூர்: குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி, சாவடிப்புதூர், வீரப்பனூர், சென்னை: புதுப்பாக்கம் பிரதான சாலை, புதுப்பாக்கம் அரிஹந்த் குடியிருப்புகள், திரு.ராதா சாலை, வீரமணி சாலை, கருணாநிதி சோழன் நகர், திரு-வே-க- தெரு, லட்சுமண நகர், பாலராஜ் நகர், சந்தோஷ் நகர், அம்பேத்கர் கால்வாய் சாலை, செயின்ட் தாமஸ் தெரு, ராஜேஸ்வரி தெரு, முரசொலிமாறன் தெரு, ராஜு நகர், மேட்டுக்குப்பம், VOC தெரு, PTC குவாரிஸ், ஜோதிமாதா கோயில் தெரு, சக்தி தோட்டம், சவுடேஸ்வரி நகர், CTS,...

தமிழக மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்கள், ஒப்பந்த ஊழியர் பணி நிரந்தரம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்!

தமிழக மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்கள், ஒப்பந்த ஊழியர் பணி நிரந்தரம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்! தமிழக மின்வாரியத்தில் காலி பணியிடங்களில் நிரப்பப்பட்டுள்ள தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் குறித்த கோரிக்கைகள் தற்போது எழுந்துள்ளது. காலிப்பணியிடங்கள்: தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது தனது பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வின் மூலமாகவும் களப்பணியாளர்களை நேர்காணல் மூலமாகவும் நியமித்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டின் படி தமிழக மின்வாரியத்தில் ஒரு 1,444,000 பணியிடங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தற்போது 78 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே மின்வாரியத்தில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் 2018 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2.5 கோடியாக இருந்த மின் இணைப்புகள் தற்போது நான்கு கோடியாக உயர்ந்துள்ளது. மின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் ஊழியர்களின்...