Category: news

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களா நீங்கள்? உங்களுக்கு மார்க் சீட் தராங்களாம்..! உடனே போய் வாங்கிகோங்க… 0

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களா நீங்கள்? உங்களுக்கு மார்க் சீட் தராங்களாம்..! உடனே போய் வாங்கிகோங்க…

2022-2023 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழவதும் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதினர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே மாதம் 8 ஆம் தேதி தேர்வுத்துறை இயக்கத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர அவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்பொழுது பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருவதால் ஒரிஜினல் சான்று எப்பொழுது வழங்கப்படும் என்று மாணவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிய மாணவா்களுக்கு...

தமிழகத்தில் நாளை (ஆக.01) மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? முழு விவரம் இதோ!

தமிழகத்தில் நாளை (ஆக.01) மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? முழு விவரம் இதோ! தமிழகத்தில் நாளை (ஆக.01) மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? முழு விவரம் இதோ! திருத்தணி துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக. 01) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரங்களை இப்பதிவில் காண்போம். மின்தடை: தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மின்வாரியம் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி மின் வரியா செயற்பொறியாளர்கள் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகின்றனர். அந்த வகையில் நாளை திருத்தணியில் மின்...

0

தமிழகத்தில் ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்கள்… தேர்வுமுறை வெளியீடு!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, தமிழக அரசு போக்குவரத்து துறையில் காலியாக இருக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்பொழுது இந்த எழுத்து தேர்வுக்கான நடைமுறைகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்முறை தேர்வு, நேர்காணலில் மட்டும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர முடியாது என்பதால் எழுத்துத் தேர்வும் நடத்த பரிந் துரைக்கப்பட்டுள்ளது. மேலும், எழுத்து தேர்வைப் பொறுத்தவரை தேர்வு நடத்தும் கல்வி நிறுவனத்தை ஆலோசித்து இறுதிசெய்ய வேண்டும். அந்நிறுவனத்திடம் பொது அறிவு, போக்குவரத்து விதிகள், மெக்கானிக்...

0

தமிழகத்தில் ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்கள்… தேர்வுமுறை வெளியீடு!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, தமிழக அரசு போக்குவரத்து துறையில் காலியாக இருக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்பொழுது இந்த எழுத்து தேர்வுக்கான நடைமுறைகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்முறை தேர்வு, நேர்காணலில் மட்டும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர முடியாது என்பதால் எழுத்துத் தேர்வும் நடத்த பரிந் துரைக்கப்பட்டுள்ளது. தேர்வு முறை பொது அறிவு தேர்வுக்கு 30 மதிப்பெண், திறன், நேர்காணல், நியமனம் போக்குவரத்து விதி, சமிக்கை, மெக்கானிக்ஸ் தேர்வுக்கு 40 மதிப்பெண்....

0

தமிழகத்தில் நாளை (ஜூலை.27) மின்தடை – இப்போவே அலர்ட்டா இருங்க மக்களே!

தமிழகத்தில் நாளை (ஜூலை.27) மின்தடை – இப்போவே அலர்ட்டா இருங்க மக்களே! தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை. 26) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம். மின்தடை: கோயம்புத்தூர்: குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி, சாவடிப்புதூர், வீரப்பனூர், சென்னை: புதுப்பாக்கம் பிரதான சாலை, புதுப்பாக்கம் அரிஹந்த் குடியிருப்புகள், திரு.ராதா சாலை, வீரமணி சாலை, கருணாநிதி சோழன் நகர், திரு-வே-க- தெரு, லட்சுமண நகர், பாலராஜ் நகர், சந்தோஷ் நகர், அம்பேத்கர் கால்வாய் சாலை, செயின்ட் தாமஸ் தெரு, ராஜேஸ்வரி தெரு, முரசொலிமாறன் தெரு, ராஜு நகர், மேட்டுக்குப்பம், VOC தெரு, PTC குவாரிஸ், ஜோதிமாதா கோயில் தெரு, சக்தி தோட்டம், சவுடேஸ்வரி நகர், CTS,...

தமிழக மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்கள், ஒப்பந்த ஊழியர் பணி நிரந்தரம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்!

தமிழக மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்கள், ஒப்பந்த ஊழியர் பணி நிரந்தரம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்! தமிழக மின்வாரியத்தில் காலி பணியிடங்களில் நிரப்பப்பட்டுள்ள தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் குறித்த கோரிக்கைகள் தற்போது எழுந்துள்ளது. காலிப்பணியிடங்கள்: தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது தனது பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வின் மூலமாகவும் களப்பணியாளர்களை நேர்காணல் மூலமாகவும் நியமித்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டின் படி தமிழக மின்வாரியத்தில் ஒரு 1,444,000 பணியிடங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தற்போது 78 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே மின்வாரியத்தில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் 2018 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2.5 கோடியாக இருந்த மின் இணைப்புகள் தற்போது நான்கு கோடியாக உயர்ந்துள்ளது. மின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் ஊழியர்களின்...

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை திட்டம் – அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை திட்டம் – அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலையை விரைந்து உற்பத்தி செய்ய வேண்டும் என அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இலவச வேட்டி, சேலை: தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது இலவசமாக வேட்டி மற்றும் சேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அரசு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்து அதிகாரபூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும் இலவச வேட்டி, சேலை திட்டத்தின் கீழ் மாவட்ட வரியாக தேவைப்படும் வேட்டி, சேலைகளின் எண்ணிக்கையை கைத்தறி ஆணையருக்கு தெரிவிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.   இந்த நிலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்....

08th முடித்திருந்தால் போதும்! அரசாங்க வேலை ரெடி! கன்னியாகுமரி சுகாதாரப் பணி துறையில் வேலை அறிவிப்பு!

Deputy Director of Health Service Kanyakumari Recruitment 2023: கன்னியாகுமரி சுகாதாரப் பணி துணை இயக்குநர் (Deputy Director of Health Service Kanyakumari) காலியாக உள்ள Office Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Deputy Director of Health Service Kanyakumari Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 08th. தமிழ்நாடு அரசு வேலையில் (TN Govt Jobs 2023) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12/07/2023 முதல் 31/07/2023 வரை Deputy Director of Health Service Kanyakumari Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Kanyakumari -யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த Deputy Director of Health Service Kanyakumari Job Notification-க்கு, ஆஃப்லைன் (தபால்) முறையில் விண்ணப்பதாரர்களை TNDeputy Director of Health Service Kanyakumari HRCE ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த Deputy Director of Health Service...

SBI மற்றும் ICICI பேங்க்ல அக்கவுண்ட் வச்சிருக்கவங்களுக்கு இந்த புதிய செய்தி! உடனே படிங்க… நீங்களும் தெரிஞ்சுக்கலாம்!

தற்பொழுது உள்ள இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் பலரும் ஆன்லைன் பணபரிவர்த்தனை முறைக்கு மாறி வருகின்றனர். இந்த ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்து வருகிறது. முன்னதாக பெரிய கடைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆன்லைன் பரிவர்த்தனை தற்பொழுது கிராமப்புறங்களில் இருக்கும் கடைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், UPI மூலம் செயல்படுத்தப்படும் இந்த ஆன்லைன் பரிவர்த்தனை தொடர்பாக தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, SBI மற்றும் ICICI வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் sbi மற்றும் icici வங்கி rupay கிரெடிட் கார்டுகளுடன் யுபிஐ பரிவர்த்தனை பெரும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் தங்களின் கிரெடிட் கார்டை யுபிஐ யுடன் இணைக்க வேண்டும். மேலும், இந்த புதிய அம்சமானது BHIM எனப்படும் செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது....

தமிழகத்தில் இன்றும், நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! எதற்கு தெரியுமா?

பொதுவாக தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களின் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக கானாப்படுவது வழக்கம். வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வேற ஊர்களுக்கு சென்றவர்கள் வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரத்தின் இறுதி நாளான இன்றும்(ஜூலை 15) நாளையும் (ஜூலை 16) சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக மிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றும், நாளையும் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட உள்ளது, அவற்றில், சென்னையில் இருந்து 300 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து...