ஆதார் சரிபார்ப்பில் அரசு கொண்டுவந்த அதிரடி மாற்றம்…!! இனி எல்லாமே ஈஸி தான் போங்க…!!
ஆதார் சரிபார்ப்பில் அரசு கொண்டுவந்த அதிரடி மாற்றம்…!! இனி எல்லாமே ஈஸி தான் போங்க…!! ஆதார் சரிபார்ப்பில் அரசு கொண்டுவந்த அதிரடி மாற்றம்…!! இனி எல்லாமே ஈஸி தான் போங்க…!! இந்தியாவில் ஆதார் என்பது ஒரு தனிப்பட்ட அடையாள ஆவணமாக உள்ளது. மேலும், எங்கு சென்றாலும், என்ன புது ஆவணங்கள் வாங்க வேண்டும் என்றாலும் ஆதாரே அடையாள ஆவணமாக கேட்கப்படுகிறது. அத்துடன், அந்த சமயங்களில் ஆதார் சரிபார்ப்பு செய்வதற்கு வெகுநேரம் எடுக்கிறது. இந்த சிக்கலை தீர்ப்பதற்காகவே மத்திய அரசு தற்போது புதிய தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து கீழே விரிவாக காண்போம். அதாவது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால், “Adhaar Good Governance” என்ற புதிய டிஜி போர்ட்டல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, அரசு மற்றும் தனியார்...