தமிழ் எழுத படிக்க தெரிந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை

மயிலாடுதுறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை 2023: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு (Organization):

மயிலாடுதுறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை

வகை (Job Category):

 

பதவி (Post):

Centre Administrator

Senior Counsellor

IT Administrator

Case Worker

Multipurpose Worker

Security

காலியிடங்கள் (Vacancy):

Centre Administrator – 01

Senior Counsellor – 01

IT Administrator – 01

Case Worker – 06

Multipurpose Worker – 02

Security – 02

மொத்த காலியிடங்கள் – 13

சம்பளம் (Salary):

Centre Administrator – Rs. 30,000/-

Senior Counsellor – Rs. 20,000/-

IT Administrator – Rs. 18,000/-

Case Worker – Rs. 15,000/-

Multipurpose Worker – Rs. 6,500/-

Security – Rs. 10,000/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Centre Administrator – Master’s degree in Social Work

Senior Counsellor – Master’s degree in Social Work

IT Administrator – M.Sc in Computer Science

Case Worker – Bachelor’s degree in Social Work

Multipurpose Worker – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Security – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 35 years

பணிபுரியும் இடம் (Job Location):

மயிலாடுதுறை

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 14.10.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.10.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *