தமிழக காவலர்களுக்கான மருத்துவ நிவாரண நிதி ரூ.8 லட்சமாக அதிகரிப்பு – முக்கிய ஆணை!
தமிழக காவலர்களுக்கான மருத்துவ நிவாரண நிதி ரூ.8 லட்சமாக அதிகரிப்பு – முக்கிய ஆணை! தமிழக காவலர்களுக்கான மருத்துவ நிவாரண நிதி ரூ.8 லட்சமாக அதிகரிப்பு – முக்கிய ஆணை! தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவ நிவாரண நிதி: தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், இரண்டாம் நிலை காவலர்கள் என அனைத்து காவல்துறை பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவ நிவாரணமாக ரூ. 5 லட்சம் வரையிலும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சிறப்பு மருத்துவ நிவாரண நிதியை காவலர்கள் தங்களது பணிக்காலத்தில் மூன்று முறை ரூ. 25,000 வீதம் பெற்றுக் கொள்ளும் படியாக இருந்தது. இந்நிலையில், கடந்த வியாழன்...