தமிழகத்தில் நாளை (ஆக.04) மின்தடை – அலர்ட்டா இருங்க மக்களே!
தமிழகத்தில் நாளை (ஆக.04) மின்தடை – அலர்ட்டா இருங்க மக்களே! தமிழகத்தில் நாளை (ஆக.04) மின்தடை – அலர்ட்டா இருங்க மக்களே! தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக.04) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம். மின்தடை: பரலாச்சி: கானாவிளக்கு, தொப்பலக்கரை, தும்முச்சின்னம்பட்டி, ராஜகோபாலபுரம் நரிக்குடி: வீரசோழன், ஒட்டன்குளம், மினாகுளம் எரிச்சநத்தம்: நடையனேரி, கோட்டையூர், அம்மாபட்டி பொள்ளாச்சி: பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளட்டி, திப்பம்பட்டி, கஜாம்பட்டி, ஏரிப்பட்டி, கோட்டம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, மார்க்கெட் ரோடு, எம்.ஆர்.மில் பகுதி, ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், அம்பராமபாளையம் கரூர்: அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்பு பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திர நாக்ரா காலனி,...