Star TamilExam

0

Field Coordinator வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs. 20,000/-

Field Coordinator வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs. 20,000/- அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023: அண்ணாமலை பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   அமைப்பு (Organization): அண்ணாமலை பல்கலைக்கழகம் வகை (Job Category): அரசு வேலை பதவி (Post): Field Coordinator காலியிடங்கள் (Vacancy): Field Coordinator – 01 மொத்த காலியிடங்கள் – 01 சம்பளம் (Salary): Field Coordinator – Rs. 20,000/- கல்வித் தகுதி (Educational Qualification): Any Degree வயது வரம்பு: குறைந்தபட்ச வயது – 18 years பணிபுரியும் இடம் (Job Location): கடலூர், தமிழ்நாடு விண்ணப்ப கட்டணம் (Application Fees): கட்டணம்...

0

Income Tax Announcement 2023 – Apply For 59, Sports Quota Posts

Income Tax Announcement 2023 – The Principal Chief Commissioner of Income Tax, North West Region, Chandigarh issued the latest Announcement 2023 – 59,  Sports Quota Post – Eligible applicants may apply. Details are given below…Opening Date: 02.10.2023, Closing Date: 15.10.2023 Income Tax – The Official Notification is Given Below, Read it Carefully and Click on the Application Link Given by the Eligible Candidates Can Applying Job (or) Apply accordingly for the job to be applied for by post or email.   Income Tax Announcement 2023 Company Name: The Principal Chief Commissioner of...

0

வெளிமாநிலத்தவர்களும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்!

வெளிமாநிலத்தவர்களும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்! வெளிமாநிலத்தவர்களும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்! தமிழகத்தில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ரேஷன் கார்டு: இந்தியாவில் வேலைக்காக புலம்பெயர்ந்துள்ள வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக நீங்கள் எந்த ஊரில் இருந்து வேண்டுமானாலும் மாதந்தோறும் உங்களின் ரேஷன் கார்டை காண்பித்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தொழிலுக்காக தமிழகம் வந்து நிரந்தர தங்கும் புலம்பெயர்ந்துள்ள நபர்கள் மின்னணு ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  ...

0

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் மாற்றம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் மாற்றம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் மாற்றம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் ஏழை குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல்வர் அறிவிப்பு தமிழகத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு இந்த திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மேலும் விண்ணப்பிக்க வாய்ப்பை வழங்கி இருக்கிறது.   இந்த திட்டம் மூலம் நகர்ப்புற...

0

தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் 30000 காலிப்பணியிடங்கள் – உடனே நிரப்ப கோரிக்கை!

தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் 30000 காலிப்பணியிடங்கள் – உடனே நிரப்ப கோரிக்கை! தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் 30000 காலிப்பணியிடங்கள் – உடனே நிரப்ப கோரிக்கை! தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனனர் ச.ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். காலிப்பணியிடங்கள் தமிழகத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 3454 பேருந்துகள் இருக்கின்றன. அதில் ஒவ்வொரு நாளும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் 3233 பேருந்துகள் இயங்குகின்றன. இந்த பேருந்துகளை இயக்க 8487 ஓட்டுனர்கள் இருக்க வேண்டும். ஆனால் பல பணியிடங்கள் காலியாக இருப்பதால் கடந்த ஆண்டு முதல் தினமும் 500 பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.   தினமும் 500 பேருந்துகள் என்றால் ஒரு ஆண்டுக்கு...

0

தமிழகத்தில் கருவிழி பதிவின் மூலமாக ரேஷன் வழங்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கருவிழி பதிவின் மூலமாக ரேஷன் வழங்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு! தமிழகத்தில் கருவிழி பதிவின் மூலமாக ரேஷன் வழங்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கருவிழி பதிவின் மூலமாகவே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார். ரேஷன் கடை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக பொது மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கார்டு தொடர்பாக பல்வேறு குளறுபடிகளும் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு அதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது பொதுமக்கள் ரேஷன் கடைகளின் வாயிலாக கைரேகை மூலமாக ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். ஆனால், பல்வேறு ரேஷன்...

0

தமிழகத்தில் ஆன்லைன் காலாண்டு தேர்வு – ஆசிரியர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் ஆன்லைன் காலாண்டு தேர்வு – ஆசிரியர்கள் அதிருப்தி! தமிழகத்தில் ஆன்லைன் காலாண்டு தேர்வு – ஆசிரியர்கள் அதிருப்தி! தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஆன்லைன் தேர்வு குறித்து ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆன்லைன் தேர்வு: 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந் தொற்று காரணமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களின் அடிப்படை அறிவை வளர்க்கும் விதமாக தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாணவர்களின்...

0

தமிழகத்தில் தபால் மூலமாக வரும் ரூ. 1000 உரிமைத் தொகை – குடும்பத் தலைவிகள் குஷி!

தமிழகத்தில் தபால் மூலமாக வரும் ரூ. 1000 உரிமைத் தொகை – குடும்பத் தலைவிகள் குஷி! தமிழகத்தில் தபால் மூலமாக வரும் ரூ. 1000 உரிமைத் தொகை – குடும்பத் தலைவிகள் குஷி! குடும்பத் தலைவிகள் பலரின் வங்கிக் கணக்கு செயல்படாத நிலையில் உள்ளதால் தபால் துறை மூலமாக பலருக்கு ரூ. 1000 உரிமைத் தொகை அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1000 உரிமைத் தொகை: தமிழகத்திலும் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. மேலும், பொதுமக்கள் எதிர்பாராத நேரத்தில் ஒரு நாளுக்கு முன்பாகவே அனைத்து குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிற்கும் ரூ. 1000 அனுப்பப்பட்டுள்ளதால் பெண்கள் குதூகலத்தில் இருந்துனர். இந்நிலையில், ரூ. 1000...

0

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது? அரசு தேர்வு இயக்ககம் வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது? அரசு தேர்வு இயக்ககம் வெளியீடு! தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது? அரசு தேர்வு இயக்ககம் வெளியீடு! தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் 27ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டய முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பினை அரசுத் தேர்வு இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ஆசிரியர் கல்வி பயிற்சி தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி...

0

Ranipet Ration Shop Result 2023 – 118 Salesman Result Released

Ranipet Ration Shop Salesman Results Published – District Recruitment Bureau, Ranipet –  118 Salesman Result Released – Ranipet Ration Shop – List of Candidates provisionally selected for the post of Salesman Ranipet Ration Shop Result 2023  Company Name: District Recruitment Bureau, Ranipet Employment Category: Result Total Vacancies: 118 Work Location: Ranipet, Tamil Nadu Post / Requirement Name:  Salesman – 118 Post Ranipet Ration Shop Result Status: Available Ranipet Ration Shop Result 2023:-   Click Official website www.drbrpt.in   Candidates fine the Result & Viewed   Then, Candidates Download the Result For Future use Important Link:  Ranipet Ration Shop Salesman Result Link: Click Here