Star TamilExam

a-new-opportunity-again-and-again-tn-forest-recruitment-2023-12th-diploma-degree-jobs-at-www-forests-tn-gov-in-before-14-08-2023 0

மீண்டும் மீண்டும் ஒரு புதிய வாய்ப்பு! தமிழ்நாடு வனத்துறையில் 12th, Diploma, Degree படித்தவர்களுக்கு வேலை @ www.forests.tn.gov.in

TN Forest Recruitment 2023: தமிழ்நாடு வனத்துறை (Tamil Nadu Forest Department – TN Forest) காலியாக உள்ள Technical Assistant, Data Entry Operator பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TN Forest Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 12th, Diploma, Degree, M.Sc, MCA ஆகும். தமிழ்நாடு அரசு வேலையில் (TN Govt Jobs) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 26.07.2023 முதல் 14.08.2023 வரை TN Forest Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Madurai – Tamil Nadu-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த TN Forest Job Notification-க்கு, ஆஃப்லைன் முறையில் விண்ணப்பதாரர்களை TN Forest ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த TN Forest நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://www.forests.tn.gov.in/) அறிந்து கொள்ளலாம். TN Forest Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த அரசு வேலையை...

ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்பட பெள்ளிக்கு அரசு வேலை..! முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!

ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணப்படம் முகாம்களில் வளர்க்கப்படும் வளர்ப்பு யானைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு படமாகும். இந்த படத்தில் யானைகளை வளர்க்கும் யானை பாகன் பொம்மன்-பெள்ளி நடித்திருந்தனர். இந்த படம் ஆஸ்கார் விருதை பெற்ற நிலையில், பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்த தம்பதிக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த ஆவண படத்தை பார்த்த பலரும் முதுமலை காட்டுக்கு சென்று அந்த யானைகளையும் அந்த படத்தில் நடித்த பொம்மன் பெள்ளி தம்பதியும் பார்த்து புகைப்படம் எடுத்து வந்தனர். இந்நிலையில், யானை பாகனாக நடித்த பெள்ளிக்கு நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பராமரிப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று வழங்கியுள்ளார்.

0

நீங்க அதிகமா மாத்திரை சாப்பிட்டு வறீங்களா? இனி எல்லாத்துக்கும் ஒரு மாத்திரை போதும்..! ஸ்விஸ் கார்னியர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

வளர்ந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்கு கண்டுபிடிக்கப்படுதோ அதே அளவிற்கு மனித உடலில் ஏற்படும் நோய்களும் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயதில் இருப்பவர்களுக்கு கூட சர்க்கரை, மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வருவதாக மத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நோய்கள் எந்த அளவிற்கு அதிகமாகிறதோ அதனை கட்டுப்படுத்த உதவும் மாத்திரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மனதளவிலும் சிலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், அதிக அளவில் மாத்திரைகள் எடுத்து கொள்வதை தவிர்க்கும் வகையில் ஸ்விஸ் கார்னியர் மருந்து உற்பத்தி நிறுவனம் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 3 மாத்திரைகள் எடுக்க வேண்டிய ஒருவர் இனி ஒரு மாத்திரை மட்டும் எடுத்தால்...

கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா? அப்போ இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க… சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

முன்னதாக கிரெடிட் கார்டு பற்றிய நன்மைகள் பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் கிரெடிட் கார்டின் பயன்பாடு அந்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. ஆனால் தற்பொழுது கிரெடிட் கார்டை பலரும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். கிரெடிட் கார்டுகளை கொண்டு மக்கள் அவசர நேரத்தில் பணத்தை எடுத்து கொள்ளலாம். ஆனால், அதனை வட்டியுடன் திரும்ப செலுத்த குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கபட்டிருக்கும். இந்த காலஅவகாசத்திற்குள் அதனை செலுத்த வில்லை என்றால் அதற்கு மேன்மேலும் வட்டி விதிக்கப்படும். இந்நிலையில், இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளது. இதனை பற்றி முழுமையாக தெரியாதவர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டாம். மேலும் கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு நிலுவைத் தொகைக்கு 25 முதல் 30 சதவிகிதம் வட்டி விதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, கிரெடிட் கார்டுகளை...

0

தமிழக அரசு பள்ளி மாணவர்களே சீக்கிரம் ரெடியாகுங்க… உங்களுக்கும் மாதம் ரூ.1000 தராங்களாம்..! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது அரசு பள்ளி மாணவர்கள் மாதம் ரூ.1000 பெறுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நடப்பு 2023-2024 கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்நிலையில், இந்த திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவ, மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து இளநிலை படிப்பினை தொடரும் வரைக்கும்...

0

இனிமே இந்த நாட்டுக்கு போனா இந்த பொருளை மறந்தும் கூட எடுத்துட்டு போகாதீங்க… ஏன் தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகைக்கு ஈடாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்துதான் வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு மக்களிடையே அதிகரித்த காரணத்தால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் அதிக அளவு தீங்கு விளைவிக்க கூடியதாக மாறியுள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்காததால் இதை நிலத்தில் போடும்பொழுது அந்த இடத்தில் மழை நீர் கூட உள்ளே நுழைய முடியாமல் போய்விடுகிறது. இந்நிலையில், இந்த பூமியை நமக்கு மட்டும் என்று நினைக்காமல், அடுத்த தலைமுறைக்கும் வாழும் தகுதி உடையதாக விட்டுச்செல்ல வேண்டும். இருக்கும் வளங்களை எல்லாம் நாமே எடுத்துக்கொண்டு குப்பை தொட்டி போன இந்த பூமியை விட்டுச் சென்றால் அடுத்த தலைமுறை பிளாஸ்டிக் குப்பைகளோடு தான் வாழ வேண்டிய சூழல் இருக்கும். இதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை...

The-issue-of-2000-rupee-note-the-new-notification-issued-by-Reserve-Bank-recently-read-now-1068x601 0

2000 ரூபாய் நோட்டு விவகாரம்… சற்றுமுன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு!

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியபின் மக்களிடம் அதிகமாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் போனது. இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கியில் சென்று மாற்றி கொள்ளலாம் அல்லது தங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றி வருகின்றனர். இதுகுறித்து ரிசர்வ் வங்கி சில கட்டுபாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு ரூ. 20,000 வரை மட்டுமே வங்கியில் மாற்ற முடியும் என்றும் இதற்கான கால அவகாசம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி...

TN Forest Recruitment 2023 – Apply Offline for 2 Technical Assistant, Data Entry Operator @ forests.tn.gov.in 0

TN Forest Recruitment 2023 – Apply Offline for 2 Technical Assistant, Data Entry Operator @ forests.tn.gov.in

TN Forest Recruitment 2023: Tamil Nadu Forest Department (TN Forest) has released a notification at forests.tn.gov.in for recruitment to the Post of Technical Assistant, Data Entry Operator in Madurai – Tamil Nadu. Interested candidates can Apply Offline on or before 14-Aug-2023 TN Forest Vacancy Details August 2023 Organization Name Tamil Nadu Forest Department (TN Forest) Post Details Technical Assistant, Data Entry Operator Total Vacancies 2 Salary As Per Norms Job Location Madurai – Tamil Nadu Apply Mode Offline Official Website forests.tn.gov.in TN Forest Department Vacancy Details Post...

0

உங்க வீட்லையும் பெண் பிள்ளைகள் இருக்காங்களா? அப்போ இந்த செய்தியை உடனே படிங்க… கண்டிப்பா உங்களுக்கும் யூஸ் ஆகும்!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் கல்வி வளர்ச்சி, அவர்களின் வாழ்வாதார வளர்ச்சி போன்றவைகளுக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் அவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசால் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மேற்கொலப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்தால் ரூ. 50,000அந்த குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ. 25,000 என வைப்புத்தொகையாக முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒரு முறையும் திட்டம் புதுப்பிக்கப்பட்டு குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் தொகை வட்டியுடன் வழங்கப்படும். இந்நிலையில், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணபித்த பலரும் புதுபிகாததால் கருணாநிதியின்...

tn-mrb-technician-grade-1-notification-2023-recruitment-apply-online 0

TN MRBயில் மாதம் ரூ.62000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

TN MRBயில் மாதம் ரூ.62000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க! TN MRBயில் மாதம் ரூ.62000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க! தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது Technician Grade – I, ECG Technician மற்றும் LABORATORY TECHNICIAN GRADE – III பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 116 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 01.08.2023 முதல் 21.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனம் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) பணியின் பெயர் Technician Grade – I, ECG Technician மற்றும் LABORATORY TECHNICIAN GRADE – III...