Star TamilExam

0

15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் “சுப்ரமணியபுரம்” படம் ரீ ரிலீஸ்..! மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!!

கடத்த 2008 ஆம் ஆண்டு “சுப்பிரமணிபுரம்” என்ற படம் வெளியானது. இந்த படத்தில் இயக்குனரும், நடிகருமான சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில்சசிக்குமார் மட்டுமல்லாமல் நடிகர் ஜெய், சமுத்திரக்கனி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். “சுப்ரமணியபுரம்” படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம் பிடித்த ஆடுங்கடா மச்சா, கண்கள் இரண்டா, மதுர குலுங்க குலுங்க ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று தமிழகம்...

0

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு..! அச்சத்தில் பொதுமக்கள்!!

கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று முதன் முதலில்  சீனாவில் கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் அடுத்தடுது  பரவி உலகையே ஆட்டி படைத்தது. இதில் லட்சகணக்கான பேர் பலியானது மட்டுமல்லாமல் கோடிகணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்பொழுது மீண்டும் கொரோன பாதிப்பு   அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று  நிலவரபடி, 1,533 பேர்  கொரோனா  பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுடெல்லியில் நேற்று  முன்தினம்  60 பேருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.  கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா பாதிப்பு 77 ஆக உயர்ந்துள்ளது. அடுத்த  24 மணி நேரத்தில் 25 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை  மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 62 ஆயிரத்து 351 பேர் தொற்றில்  இருந்து மீண்டு வந்து...

0

SSC Announcement 2023 – Apply For 1207 Stenographer Grade ‘C’ & ‘D’ Posts

SSC Announcement 2023  –  Staff Selection Commission (SSC) has issued the latest Announcement 2023,  1207 Stenographer Grade ‘C’ & ‘D’ Posts – Eligible applicants may apply. Details are given below…Opening Date: 02.08.2023, Closing Date: 23.08.2023 SSC – The Official Notification is Given Below, Read it Carefully and Click on the Application Link Given by the Eligible Candidates Can Applying Job (or) Apply accordingly for the job to be applied for by post or email.   SSC Announcement 2023  Company Name: Staff Selection Commission (SSC) Employment Category: Central Govt Jobs  Total Vacancies: 1207 Post Apply Method: Online...

0

தமிழகத்தில் (ஆக. 05) தேதி மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு!

தமிழகத்தில் (ஆக. 05) தேதி மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு! தமிழகத்தில் (ஆக. 05) தேதி மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு! சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆக.05 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை: திருச்சி: அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியபட்டிமலையடிப்பட்டி, கரபொட்டப்பட்டிபட்டி, மேல்வெங்கடபுரம்: கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சோளிங்கர்: பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் முகுந்தராயபுரம்: நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சிப்காட்: நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம்,...

0

வார இறுதி நாட்கள்… தமிழகத்தில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்..! எந்தெந்த ரூட்டில் தெரியுமா?

தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இத்தகைய சிரமத்தை போக்க போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதேபோல் வார இறுதி நாட்களிலும் போக்குவரத்து நெரிசலை தடுக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு  400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் படிப்பு மற்றும் வேலை போன்ற வெவ்வேறு காரணங்களுக்காக வெளியூர்களில் தங்கி வருகின்றனர். இவர்கள் வார இறுதி நாட்களில் தான் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதன் காரணமாகத்தான் வார இறுதி நாட்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்க...

0

இனிமே இந்த அதிகாரிகளுக்கு “டேப்லட்” வழங்கப்படும்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் பயிலும் அரசு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல் அனைத்தும் மாறி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களின் பயன்பாட்டிற்கு “டேப்லட்” வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறையின் இந்த செயல் மூலம் பள்ளி சார்ந்த நடவடிக்கைகள் குறித்த உத்தரவுகள் உடனே தெரிவிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டுதான் பள்ளிக்கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

the-lowest-price-of-tomatoes-in-one-day-is-that-much-per-kilo-read-now 0

ஒரே நாளில் சரசரவென குறைந்த தக்காளியின் விலை..! ஒரு கிலோ இவ்வளவுதானா… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 க்கு விற்கப்பட்ட விலையில் வரத்து குறைவின் காரணமாக தக்காளியின் விலை மேலும் அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 முதல் ரூ.200 க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் தக்காளியின் இந்த விலை ஏற்றம் காரணமாக இல்லத்தரசிகள் பலரும் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று சமூக வலைதளங்களில் தேடி வருகின்றனர். அந்த அளவிற்கு தக்காளியின் விலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து, தக்காளியின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு...

chennai-iit-new-information-all-students-read-immediately-this-news-for-very-useful 0

சென்னை IIT புதிய தகவல்! மாணவர்கள் அனைவரும் உடனே படிங்க!

பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் படிப்புக்கு விண்ணப்பம் சென்னை ஐஐடி தகவல் சென்னை, ஆக. 3: சென்னை ஐஐடி-இல் இணையவழியில் வழங்கப்படும் ‘பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ்’ என்ற 4 ஆண்டு பட்டப் படிப்புக்கு ஆக.27-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு வலு சேர்க்கவும், உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ‘பி.எஸ்.- எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்’ எனும் 4 ஆண்டு படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான பாடத் திட்டம் சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை. அதற்கு மாறாக பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், கணிதப் பாடங்களைப் படித்தவர்களாக இருக்க வேண்டும். இந்தப்...

0

மாணவர்களே இனி மறந்தும் கூட இந்த தப்ப பண்ணிடாதீங்க… வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் முன்னதாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது 500 மதிப்பெண்களுக்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 1200 மதிப்பெண்களுக்கும் நடத்தப்பட்டது. ஆனால், கடந்த சில வருடங்களாகவே 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் என மூன்று வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 10 ஆம் வகுப்புக்கு 500 மதிப்பெண்களும் 11 ஆம் வகுப்புக்கும் 600 மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்புக்கு 600 மதிப்பெண்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக...

rs1000-entitlement-tamil-nadu-chief-ministers-important-advice-today-read-now 0

ரூ.1000 உரிமைத்தொகை… இன்று தமிழக முதலைமைச்சர் முக்கிய ஆலோசனை!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்க்கான படிவங்கள் வழங்கபட்டு வருகின்றனர். இதன் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த  திட்டத்திற்கு சிறப்பு முகாமில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.63 லட்சம் பேர்  விண்ணபித்துள்ளதாகவும்  இதுவரையில் சுமார் 79.66  லட்சம் வரை   விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் உரிமை திட்டம் ஆனது ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மறுமுறை விண்ணப்பம்  பெறப்படும் என்றும் வரும் 5 ஆம் தேதி  முதல் 16 ஆம் தேதி வரை  இரண்டாம் கட்ட முகாம் நடைபெறும்...