இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

ஸ்ரீதேவி குமாரி மகளிர் கல்லூரி, கன்னியாகுமரி

வகை:

அரசு வேலை

பதவி:

உதவி பேராசிரியர்

தட்டச்சர்

பண்டகக்காப்பாளர்

ஆய்வக உதவியாளர்

பதிவறை எழுத்தர்

நூலக உதவியாளர்

அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்:

உதவி பேராசிரியர் – 05

தட்டச்சர் – 01

பண்டகக்காப்பாளர் – 01

ஆய்வக உதவியாளர் – 03

பதிவறை எழுத்தர் – 02

நூலக உதவியாளர் – 01

அலுவலக உதவியாளர் – 02

மொத்த காலியிடங்கள் – 15

சம்பளம்:

தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி

கல்வித் தகுதி:

உதவி பேராசிரியர் – Degree

தட்டச்சர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பண்டகக்காப்பாளர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பதிவறை எழுத்தர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

நூலக உதவியாளர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

பணிபுரியும் இடம்:

கன்னியாகுமரி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 06.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.01.2024

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய பயோடேட்டா மற்றும் தேவையான சான்றிதழ்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *