தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு.., முடிவுகள் இந்த தேதியில் வெளியிடப்படும்.., பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில் இந்த தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் பணி துவங்கியுள்ளது. மேலும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற உள்ளது.

tamil-nadu-2-general-exam-result

tamil-nadu-2-general-exam-result

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிளஸ் டூ பொதுத் தேர்வு தாள்களை திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து விட்டால் அடுத்த மாதம் 6ம் தேதி நிச்சயம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *