தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு! 10ம் வகுப்பு போதும்

தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு! 10ம் வகுப்பு போதும்

தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2023: தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்:

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

வகை:

தமிழ்நாடு அரசு வேலை

பதவி:

அலுவலக உதவியாளர் (Office Assistant)

எழுத்தர் (Clerk)

இரவு காவலர் (Night Watchman)

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 21

சம்பளம்:

அலுவலக உதவியாளர் – Rs.15,700 to Rs.58,100/-

இரவு காவலர் – Rs.15,700 to Rs.58,100/-

எழுத்தர் – Rs.15,900 to Rs.58,500/-

கல்வித் தகுதி:

அலுவலக உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரவு காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

எழுத்தர் – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 32 வயது

பணிபுரியும் இடம்:

திருப்பூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 12.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.12.2023

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *