இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் – பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் – பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

IMG_20221012_174655

 

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. 

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து , 1993 – ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் , பணப்பலன் வழங்க நீதிமன்றம் உத்தரவு

முழு அமர்வு உத்தரவுப்படி தமக்கு பண பலன்கள் வழங்கவில்லை எனக்கூறி ஹரிஹரன் என்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *