Category: news

TNSTC Recruitment 2023, Notification, 685 Posts, Drivers & Conductors

அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 685 ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.அதனை தொடர்ந்து .1 8.08.2023 அன்று www.arasubus.tn.gov.in என்றஇணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் நிகழ்நிலையில் (online) விண்ணப்பிக்க லாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இப்பதவிக்கு 18.08.2023 மதியம் 01.00 மணி முதல் 18.09.2023 மதியம் 01.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நியமனம் தொடர்பான அனைத்து விபரங்களும் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது.   இப்பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படை தன்மை உடையதாக இருக்கும் எனவும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் என்றும்,...

0

685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!!

685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!! 685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!! தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசு பணிவாய்ப்பு: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver Cum Conductor) காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்னதாக அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்....

0

தமிழகத்தில் கொட்டிதீர்க்கும் மழை – அடுத்த 7 நாட்களுக்கு அலர்ட்!

தமிழகத்தில்கொட்டிதீர்க்கும் மழை – அடுத்த 7 நாட்களுக்கு அலர்ட்! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகி றது. இந்த மழையானது அடுத்த 7 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஆக.17) முதல் ஆகஸ்ட் 23 வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.   அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 18 முதல்...

ஆக.19 ( சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும் – செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு!!

ஆக.19 ( சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும் – செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு!! ஆக.19 ( சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும் – செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு!! செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி அன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழா நடத்தப்பட்டது. அதிக அளவிலான பக்தர்கள் வருகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. இதற்கான மாற்று வேலை நாள் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதியான...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆகஸ்ட் 26ல் ஏற்பாடு!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆகஸ்ட் 26ல் ஏற்பாடு! தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆகஸ்ட் 26ல் ஏற்பாடு! தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேலைவாய்ப்பு முகாம் தமிழகத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்...

தமிழகத்தில் நாளை 1,250 சிறப்பு பேருந்துகள் இயங்கும் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை 1,250 சிறப்பு பேருந்துகள் இயங்கும் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு! தமிழகத்தில் நாளை 1,250 சிறப்பு பேருந்துகள் இயங்கும் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு! தமிழகத்தில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள்: தமிழகத்தில் பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், வார இறுதி நாட்கள் மற்றும் ஆடி மாதம் முடிவடைந்து தொடர் வளர்பிறை முகூர்த்த நாள் துவங்கியுள்ள நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மொத்தமாக 1250 சிறப்பு பேருந்துகள் இயங்கப்பட இருப்பதாக என போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாளை...

0

685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!!

685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!! 685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!! தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசு பணிவாய்ப்பு: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver Cum Conductor) காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்னதாக அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்....

மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை : புதிய தளர்வுகளால் வரப்போகும் புதிய மாற்றம்

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கான பணிகளை தமிழக அரசு தற்பொழுது தீவிரப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்காக விண்ணபங்கள் மற்றும் பதிவேற்றத்திற்கான சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்ட முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கான இரண்டாம் கட்ட முகாம் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணபிக்க தவறியவர்களுக்கு மூன்றாம் கட்ட முகாமும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பத்தில் 13 வகையான கேள்விகள் கேட்கப்படும் அதன்பிறகு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களும் கேட்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே...

நீங்களும் ஆதார் கார்டு வச்சிருக்கீங்களா? அப்போ இந்த முக்கிய நியூஸ் உங்களுக்குத்தான்!!

ஆதார் கார்டு என்று சொன்னால் அது மிகையாகாது. மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ஆதார் கார்டு மூலமாகத்தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாத அளவிற்கு ஆதார் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்நிலையில், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆதார் கார்டை குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்று ஆதார் கார்டை அப்டேட் செய்ய ஆன்லைன் மூலமாகவும் அல்லது அருகில் உள்ள ஆதார் மையம் மூலமாக செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்களின் சிரமத்தை போக்க ஆன்லைன் மூலமாக அருகில் இருக்கும் ஆதார் கார் மையங்களை கண்டறியும் படியான புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....

தமிழகத்தில் இனி கரண்ட் கட்டே ஆகாதாம்… சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

  தமிழகம் முழுவதும் மின்வாரியத்தின் மூலமாகத்தான் வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்திற்கும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதில், வீடுகளுக்கு 100 யூனிட் மின்சராமும் விவசாயத்திற்கு முழுவதும் இலவச மின்சாரத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த இலவச மின்சாரம் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். நாம் பயன்படுத்தும் மின்சாரமானது காற்றலைகள், நீரின் சுழற்சி திறன் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காற்றாலை மின் உற்பத்தி சீசன் என்பார்கள். ஏனென்றால், இந்த சீசனில் தான் அதிக காற்றும் வீசக்கூடும். இதனால் மின் உற்பத்தியும் அதிக அளவில் இருக்கும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி முதல், 15 நாட்கள் தினமும் சராசரியாக, 10 கோடி...