Category: news

தமிழகத்தில் ஆக.19ம் தேதி மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? விவரம் உள்ளே!

தமிழகத்தில் ஆக.19ம் தேதி மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? விவரம் உள்ளே! தமிழகத்தில் ஆக.19ம் தேதி மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? விவரம் உள்ளே! தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆக.19ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம். மின்தடை: தஞ்சை : பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோ நந்தவனம், கங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், மறியல், போஸ்டல் காலனி, ஆர்.எம்.எஸ் காலனி, நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி   மேட்டுப்பாளையம்: ஓடந்துறை, கல்லாறு, காட்டூர், குட்டையூர், ஆசிரியர் காலனி, டி.ஜி.புதூர், ஆயர்பாடி, சேரன் நகர், பெள்ளா… வத்தலகுண்டு:...

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டுவோர் கவனத்திற்கு – அரசு நடவடிக்கை!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டுவோர் கவனத்திற்கு – அரசு நடவடிக்கை! தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டுவோர் கவனத்திற்கு – அரசு நடவடிக்கை! தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்திருக்கும் கார்டுதாரர்களின் வீட்டிற்கு கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. புதிய ரேஷன் கார்டு: தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பொதுமக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது ரூ.1000 உரிமைத் தொகைக்கான பணிகள் முழுமையாக முடிவடையும் வரைக்கும் தற்காலிகமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரையிலும் 15 லட்சம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் ரேஷன் கார்டு மூலமாக கூடுதல் சலுகைகளை பெறுவதற்கு ஒரே...

தமிழக அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் திடீர் முடக்கம் – பயணிகள் அவதி!

தமிழக அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் திடீர் முடக்கம் – பயணிகள் அவதி! தமிழக அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் திடீர் முடக்கம் – பயணிகள் அவதி! தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆன்லைன் மூலமாக பேருந்தில் டிக்கெட் முன் பதிவு செய்ய முயன்ற நிலையில் போக்குவரத்துக்கழகத்தின் இணையதள பக்கம் முடங்கியது. அரசு போக்குவரத்துக்கழகம்: தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் ஆடி மாதம் முடிவடைந்து வளர்பிறை முகூர்த்த நாள் துவங்கியுள்ள நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 1250 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலும் செயல்பட இருக்கிறது. இந்நிலையில், வார இறுதி நாட்கள் என்பதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசின் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வதற்காக முன்கூட்டியே தமிழ்நாடு...

இந்தியாவில் Sim Card விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு – ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் Sim Card விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு – ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்பு! இந்தியாவில் Sim Card விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு – ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்பு! இந்தியாவில் சரியான ஆவணங்கள் பெறாமல் சிம் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது சிம் கார்டு விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. சிம் கார்டு விற்பனை: இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் சிம் கார்டினை சட்டத்திற்கு விரோதமாக வாங்கி பயன்படுத்துகின்றனர். மேலும், பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் குறைவான விலைக்கு ஆவணங்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளாமல் விற்பனை செய்து வருகின்றனர். இது போல, முறையான ஆவணம் இல்லாமல் வாங்கும் சிம் கார்டுகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் வழிப்பறி செய்வது, பணம் கேட்டு மிரட்டுவது போன்ற குற்ற...

ஆதாரை புதுப்பிக்காமல் இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – UIDAI எச்சரிக்கை!

ஆதாரை புதுப்பிக்காமல் இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – UIDAI எச்சரிக்கை! ஆதாரை புதுப்பிக்காமல் இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – UIDAI எச்சரிக்கை! ஆதாரை புதுப்பிக்க உங்களுடைய ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்ஆப் மூலம் அனுப்ப வேண்டாம் என UIDAI எச்சரித்துள்ளது. ஆதார் புதுப்பித்தல் இந்தியாவில் மக்களுக்கு அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஆதார் இருக்கிறது. இந்நிலையில் ஆதார் அட்டையை புதுப்பிக்க உங்களுடைய ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்ஆப் மூலம் பகிர்ந்தால் உங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது இது உங்களை ஏமாற்றும் மோசடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.   மேலும் மக்கள் தங்களுடைய ஆதார் அட்டையை ஆன்லைனில் அல்லது அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று புதுப்பிக்கலாம்...

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மழை நிச்சயம் – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மழை நிச்சயம் – வானிலை அறிக்கை!! தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மழை நிச்சயம் – வானிலை அறிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்து வரும் ஏழு நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை அறிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதாவது...

ரேஷன் அட்டைதாரர்களுக்கான பரிசுத் தொகுப்பு – ஆக.23 முதல் வழங்க ஏற்பாடு!

ரேஷன் அட்டைதாரர்களுக்கான பரிசுத் தொகுப்பு – ஆக.23 முதல் வழங்க ஏற்பாடு! ரேஷன் அட்டைதாரர்களுக்கான பரிசுத் தொகுப்பு – ஆக.23 முதல் வழங்க ஏற்பாடு! கேரள மாநிலத்தில் உள்ள வெள்ளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் ஓணம் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அரசின் ஷரீபில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகுப்பு: கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையையொட்டி பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக சிறப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பரிசுத்தொகுப்பு குறித்தான அறிவிப்பை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு கேரளாவில் 86 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மஞ்சள் குடும்ப அட்டை பயன்படுத்தும் 5,70,791 பேருக்கு...

தமிழகத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தில் புதிய தளர்வுகள் – அரசின் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தில் புதிய தளர்வுகள் – அரசின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தில் புதிய தளர்வுகள் – அரசின் அதிரடி உத்தரவு!! தமிழக அரசு ரூபாய் ஆயிரம் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பல்வேறு தகவல்களை புதிதாக அறிவித்துள்ளது. எனவே முன்னதாக விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. புதிய தளர்வுகள்: தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இத்திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, அன்றைய தினமே தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் அரசாணை வெளியிடப்பட்ட போது தகுதி உள்ளவர்களை தேர்வு செய்வதற்காக சில விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அதன்படி முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம்,...

TNSTC Recruitment 2023, Notification, 685 Posts, Drivers & Conductors

அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 685 ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.அதனை தொடர்ந்து .1 8.08.2023 அன்று www.arasubus.tn.gov.in என்றஇணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் நிகழ்நிலையில் (online) விண்ணப்பிக்க லாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இப்பதவிக்கு 18.08.2023 மதியம் 01.00 மணி முதல் 18.09.2023 மதியம் 01.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நியமனம் தொடர்பான அனைத்து விபரங்களும் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது.   இப்பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படை தன்மை உடையதாக இருக்கும் எனவும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் என்றும்,...

0

685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!!

685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!! 685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!! தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசு பணிவாய்ப்பு: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver Cum Conductor) காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்னதாக அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்....