Category: news

என்னது ரேஷன் கார்டு ரத்து பண்றாங்களா? உங்க குடும்பத்துக்கும் ரேஷன் கார்டு இருக்கா..? உடனே இத பண்ணிடுங்க!

ரேஷன் அட்டை என்பது பொருட்கள் வாங்க பயன்படுவது மட்டுமல்ல… நம்முடைய அடையாளமாகவும் திகழ்கிறது! அரசின் அனைத்து வகையான நலதிட்ட உதவிகளும் இந்த ரேஷன் கார்டு மூலமாகத்தான் மக்களை சென்றடைகிறது. ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்றியமையாத ஒன்றாக திகழ்ந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் புதுமண தம்பதிகள் உடனே செய்வது தங்களுக்கு ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது தான்! அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தான் இந்த ரேஷன் கார்டு! இதற்க்கும் சில விதிமுறைகள் உள்ளன. சற்று முன் வந்த புதிய செய்தியை பாக்கலாம். கடந்த சில நாட்களாகவே ரேஷன் அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. எதற்காக ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உண்மை...

tamil-nadu-police-constable-recruitment vacancy 3359 posts 2023 0

TN Police Constable Recruitment 2023 Apply 3359 Jail warden, Fireman Posts

TN Police Constable Recruitment 2023 Apply 3359 Jail warden, Fireman Posts TN Police Constable Recruitment 2023 | Posts: Gr – II Constable, Gr – II Jail Warders, Fireman  | TNUSRB Police Constable Recruitment | TNUSRB Constable Grade 2 Vacancy 2023| @ www.tnusrb.tn.gov.in Recruitment TN Police Constable Recruitment 2023: Tamilnadu Uniformed Services Board (TNUSRB) has recently announced the latest recruitment for the Gr – II Constable, Gr – II Jail Warders, Fireman Posts Apply Online Mode. This TN Police Constable Job notification 2023 will be available on the official...

0

வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு   திருப்பத்தூர்/வாணியம்பாடி திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம் வாணியம்பாடி மின் கோட்டத்துக்கு உட்பட்ட ஆலங் காயம், வாணியம்பாடி, திம்மாம் பேட்டை. கேத்தாண்டப்பட்டி ஆகிய 4 துணை மின் நிலையங் களில் மாதாந்திர அத்தியாவசிய துள்ளார். மின் பராமரிப்புப்பணிகள் நடை பெற இருப்பதால் ஆகஸ்ட் 5-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். அதன்படி, வாணியம்பாடி,நியூ டவுன். வளையாம்பட்டு, செக்கு மேடு, வள்ளிப்பட்டு, பெருமாள் பேட்டை, ஏலகிரிமலை மண்டல வாடி, கலந்திரா, வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவ மனை, அம்பலூர், குரும்பத்தெரு, பெத்தவேப்பம்பட்டு, வெள்ளக் குட்டை, கொர்ணாம்பட்டி, குரும் பட்டி, கொத்தக்கோட்டை, ஆலங் காயம், காவலூர், பூங்குளம், பங்கூர், ராஜாபாளையம், பெத் தூர்,...

0

வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் 05-08-2023 நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு   திருப்பத்தூர்/வாணியம்பாடி திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம் வாணியம்பாடி மின் கோட்டத்துக்கு உட்பட்ட ஆலங் காயம், வாணியம்பாடி, திம்மாம் பேட்டை. கேத்தாண்டப்பட்டி ஆகிய 4 துணை மின் நிலையங் களில் மாதாந்திர அத்தியாவசிய துள்ளார். மின் பராமரிப்புப்பணிகள் நடை பெற இருப்பதால் ஆகஸ்ட் 5-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். அதன்படி, வாணியம்பாடி,நியூ டவுன். வளையாம்பட்டு, செக்கு மேடு, வள்ளிப்பட்டு, பெருமாள் பேட்டை, ஏலகிரிமலை மண்டல வாடி, கலந்திரா, வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவ மனை, அம்பலூர், குரும்பத்தெரு, பெத்தவேப்பம்பட்டு, வெள்ளக் குட்டை, கொர்ணாம்பட்டி, குரும் பட்டி, கொத்தக்கோட்டை, ஆலங் காயம், காவலூர், பூங்குளம், பங்கூர், ராஜாபாளையம், பெத் தூர்,...

naan-mudhalvan-scheme-offer-7500-per-month-to-the-civil-service-aspirants 0

தமிழ்நாடு அரசின் 1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 10 அன்று மதிப்பீட்டுத் தேர்வு நடைபெற இருக்கிறது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை ஆடியோவில் கேட்க தமிழ்நாடு அரசின் UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டத்துக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 10 அன்று மதிப்பீட்டுத் தேர்வு நடைபெற இருக்கிறது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் 7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் “நான் முதல்வன் – போட்டித் தேர்வு” என்னும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அது தமிழக இளைஞர்கள் ஒன்றிய அரசு நடத்தும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்கத் தேவையான உதவிகளைச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்பிரிவானது போட்டித்...

0

தமிழகத்தில் மட்டும் 116 உணவகங்களுக்கு நோட்டீஸ்…! உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை!!

உணவக பாதுகாப்புத்துறையானது கடந்த 2 மாதங்களில் சுமார் 2,872 இடங்களில் செயல்பட்டு வந்த உணவகங்களை சோதனை செய்தது. இவற்றில் தரமற்ற உணவுகளை வழங்கும் உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக மதுரை மாநகரில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட உணவகங்கள்  செயல்படுகின்றன . இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 658 உணவகங்களளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  மேலும், உணவகம் இல்லாத கடைகளான பேக்கரி, டீக்கடை உள்ளிட்ட 813 கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் 44 கடைகளுக்கு  எச்சரிக்கை நோட்டீஸ்  அனுப்பப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பாதுகாப்புத்துறையினர் கூறுகையில், உணவக விதிகளின்படி இயங்காத அல்லது புகாருக்குள்ளான 68 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற தரமற்ற உணவுகளை தயாரிக்கும்...

0

15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் “சுப்ரமணியபுரம்” படம் ரீ ரிலீஸ்..! மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!!

கடத்த 2008 ஆம் ஆண்டு “சுப்பிரமணிபுரம்” என்ற படம் வெளியானது. இந்த படத்தில் இயக்குனரும், நடிகருமான சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில்சசிக்குமார் மட்டுமல்லாமல் நடிகர் ஜெய், சமுத்திரக்கனி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். “சுப்ரமணியபுரம்” படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம் பிடித்த ஆடுங்கடா மச்சா, கண்கள் இரண்டா, மதுர குலுங்க குலுங்க ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று தமிழகம்...

0

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு..! அச்சத்தில் பொதுமக்கள்!!

கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று முதன் முதலில்  சீனாவில் கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் அடுத்தடுது  பரவி உலகையே ஆட்டி படைத்தது. இதில் லட்சகணக்கான பேர் பலியானது மட்டுமல்லாமல் கோடிகணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்பொழுது மீண்டும் கொரோன பாதிப்பு   அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று  நிலவரபடி, 1,533 பேர்  கொரோனா  பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுடெல்லியில் நேற்று  முன்தினம்  60 பேருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.  கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா பாதிப்பு 77 ஆக உயர்ந்துள்ளது. அடுத்த  24 மணி நேரத்தில் 25 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை  மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 62 ஆயிரத்து 351 பேர் தொற்றில்  இருந்து மீண்டு வந்து...

0

தமிழகத்தில் (ஆக. 05) தேதி மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு!

தமிழகத்தில் (ஆக. 05) தேதி மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு! தமிழகத்தில் (ஆக. 05) தேதி மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு! சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆக.05 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை: திருச்சி: அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியபட்டிமலையடிப்பட்டி, கரபொட்டப்பட்டிபட்டி, மேல்வெங்கடபுரம்: கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சோளிங்கர்: பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் முகுந்தராயபுரம்: நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சிப்காட்: நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம்,...

0

வார இறுதி நாட்கள்… தமிழகத்தில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்..! எந்தெந்த ரூட்டில் தெரியுமா?

தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இத்தகைய சிரமத்தை போக்க போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதேபோல் வார இறுதி நாட்களிலும் போக்குவரத்து நெரிசலை தடுக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு  400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் படிப்பு மற்றும் வேலை போன்ற வெவ்வேறு காரணங்களுக்காக வெளியூர்களில் தங்கி வருகின்றனர். இவர்கள் வார இறுதி நாட்களில் தான் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதன் காரணமாகத்தான் வார இறுதி நாட்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்க...