Star TamilExam

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 2023 – Happy Teachers Day Wishes in Tamil

அன்பும் மனம் உள்ள ஆசிரியர்களே! உங்கள் பல்வேறு முன்னெடுப்புகளால் நான் இன்னும் உற்பத்திப்படாத மேலாண்மையைக் கொண்டுவர நினைத்திருக்கிறேன். நீங்கள் எங்களைத் துயர்வாக்குவது போல் தேவையானது. எனக்கு அழகான வாழ்க்கையைப் படுத்துவது போல செய்யுங்கள்.     உலகத்திற்கு நீங்கள் ஆசிரியராக இருக்கலாம், ஆனால் உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் ஹீரோ. கற்பிப்பதை விரும்பும் ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களுக்கு கற்றலை நேசிக்க கற்றுக்கொடுக்கிறார்கள். HAPPY TEACHERS DAY BEST WISHES, QUOTES, IMAGES IN TAMIL ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 2023 – Happy Teachers Day Wishes in Tamil 19 ஒரு ஆசிரியர் ஒரு கையை எடுத்து, ஒரு மனதைத் திறந்து ஒருவரின் இதயத்தைத் தொடுகிறார். இன்றைய உலகில் நாளைய தூண்கள்.. அந்த தூண்களை வடிவமைப்பது ஆசிரியர்கள் தான். ஆசிரியர்...

ஆதார் கார்டு வச்சிருந்தீங்கனா செப் 14 குள்ள இத பண்ணிடுங்க… இல்லனா எதுவுமே பண்ண முடியாதாம்!!

இந்தியாவில் ஒரு தனி மனிதனின் முக்கிய அடையாள ஆவணமாகவும் பார்க்கப்படுவது ஆதார் அடையாள அட்டையத்தான். அதுமட்டுமல்லாமல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில், ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு போன்றவற்றுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுபிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூறுகையில், இந்திய குடிமக்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை ஜூன் 14 வரை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிக்கலாம் என தெரிவித்தது. அதன்பின் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 14...

அனைத்து பள்ளி மாணவர்களும் உடனே இதை கடைபிடிக்க வேண்டும்..! பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள் தற்பொழுது தனியார் பள்ளிகளை போலவே தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை காக்கவும் நல்லொழுக்கத்தை வளர்ப்பதற்கும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் புதிதாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் செப்.1 முதல் முதல் ஒவ்வொரு வாரமும் பள்ளித்தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வர்களே… சற்றுமுன் TNPSC அறிவித்த புதிய அறிவிப்பு உங்களுக்குத்தான்..! உடனே பாருங்க…

தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் பதவிகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2 என பல்வேறு குரூப்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று கிராம நிர்வாக அலுவலர் (VAO), தட்டச்சர், ஸ்டேனோ டைபிஸ்ட், இளங்கலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.   இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தற்பொழுது குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 32...

செப். 5 ஆம் தேதிக்குள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இறுதி பட்டியல்..! புதிய உத்தரவை பிறபித்த தமிழக அரசு!!

தமிழகத்தில் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தமிழக அரசு பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட உள்ள ஒரு திட்டம் தான் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமைத்தொகை திட்டமாகும். இந்த திட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் அன்று தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாமை தமிழக முதல்வர் கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடத்தப்பட்டது. இந்த இரண்டு கட்ட முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் 1 கோடியே 65...

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதியில் மீண்டும் மாற்றம்..! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி ஆகும். அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். பொதுவாக இந்த நாளில் அரசு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தியானது செப்டம்பர் 18 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால், தமிழகத்தில் செப்டம்பர் 18 ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கபட்டது. ஆனால், பஞ்சாங்கப்படி செப்டம்பர் 17 ஆம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி என கூறி பலரும் அரசுக்கு 17 ஆம் தேதி விமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப். 17ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.   இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறை 17...

0

நீங்களும் புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பிக்க போறீங்களா..? அப்ப இத உடனே படிச்சிட்டு போங்க…

நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு மலிவான விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாதந்தோறும் ரேஷன் கடைகளில் வழங்கபட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்களை வாங்க ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை அந்தந்த மாநில அரசால் வழங்கபட்டுள்ளது. ரேஷன் அட்டையில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். தமிழகத்தில் மட்டும் சுமார் 2.24 கோடி குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு ஆண்டும் புதிய ரேஷன் கார்டு வேண்டி பலரும் விண்ணபித்து வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணபிப்பிவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால்,...

இனிமே எல்லா கடைக்கும் தமிழ்லதான் பெயர் பலகை வைக்கணுமாம்..! இல்லைனா ரூ.2 ஆயிரம் அபராதமாம்! சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பதில்லை. அதிலும் குறிப்பாக துணிக்கடைகள் என்றாலே அதற்கு டெக்டைல்ஸ் என்ற வார்த்தை கொண்டு தான் பெயர் பலகை வைக்கின்றனர். சமீப காலமாகவே இதுகுறித்து பலரும் புகார் தெரிவித்து வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழில்தான் பெயர் பலகை வைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்ப்பட்டது. அதன்படி, டீக்கடைக்கு பதில் தேநீர் கடை என்றும் ஹோட்டலுக்கு பதில் உணவகம் என்றும் பெயரை மாற்றி தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தற்பொழுது வரை பெரும்பாலான...

0

Thoothukudi DHS Announcement 2023 – Apply For 07 Van Cleaner Posts

Thoothukudi DHS Announcement 2023  – District Health Society, Thoothukudi has issued the latest Announcement 2023, 07 Van Cleaner Posts – Eligible applicants may apply. Details are given below…Opening Date: 31.08.2023, Closing Date: 14.09.2023 Thoothukudi DHS  – The Official Notification is Given Below, Read it Carefully and Click on the Application Link Given by the Eligible Candidates Can Applying Job (or) Apply accordingly for the job to be applied for by post or email. Thoothukudi DHS Announcement 2023 Company Name: District Health Society, Thoothukudi Employment Category: Tamil Nadu Govt Jobs  Total Vacancies: 07 Post Apply Method: Offline (Apply Via Post) Work...

0

Thiruvarur DHS Announcement 2023 – Apply For 03, Dental Surgeon Posts

Thiruvarur DHS Announcement 2023  – District Health Society, Thiruvarur has issued the latest Announcement 2023, 03, Dental Surgeon Posts – Eligible applicants may apply. Details are given below…Opening Date: 31.08.2023, Closing Date: 08.09.2023 Thiruvarur DHS  – The Official Notification is Given Below, Read it Carefully and Click on the Application Link Given by the Eligible Candidates Can Applying Job (or) Apply accordingly for the job to be applied for by post or email. Thiruvarur DHS Announcement 2023 Company Name: District Health Society, Thiruvarur Employment Category: Tamil Nadu Govt Jobs  Total Vacancies: 03 Post Apply Method: Offline (Apply Via Post)...