ரேஷன் கார்டு வச்சிருக்கவங்களுக்கு வெளியான குட் நியூஸ்..! உடனே பாருங்க…
சுதந்திர தின நாளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் போது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்கள் நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்று வெளியிட்டார் அதில் ,” தமிழ்நாட்டில் தென்னை விவசாய்கள் சாகுபடி செய்யும் தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரிக்கையிட்டார். மேலும், தென்னை விவசாயம் செய்யுபர்களுக்கு இந்த கோரிக்கை மிகவும் நியாயமானதாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை. நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் நிலையில் நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாகவே தென்னை...