ஏப்ரல் 1 முதல் அமலாக போகும் புதிய விதிகள்…!! மக்களே உஷார்…!!
ஏப்ரல் 1 முதல் அமலாக போகும் புதிய விதிகள்…!! மக்களே உஷார்…!! ஏப்ரல் 1 முதல் அமலாக போகும் புதிய விதிகள்…!! மக்களே உஷார்…!! ஒரு நிதியாண்டானது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 தொடங்கி அடுத்த வருடம் மார்ச் 31 முடிவடைகிறது. இதனை கருத்தில் கொண்டே பட்ஜெட், புதிய வரிகள் மற்றும் விதிகள் அனைத்தும் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த வருடம் அமல்படுத்தப்பட போகும் புதிய விதிகளை குறித்து கீழே விரிவாக காணலாம். பயன்படுத்தப்படாத மொபைல் எண்களுக்கான UPI பரிவர்த்தனைகள் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. நிலையான வைப்புத்தொகை (FD), தொடர்வைப்பு திட்டம் (RD) மற்றும் பிற சேமிப்பு திட்டங்களில் இருந்து பெறப்படும் வட்டி வருமானத்தின் வரி விலக்கு (TDS) உயர்த்தப்பட்டுள்ளது. இது நிதிச்சுமையை குறைத்து, முதலீட்டாளர்களுக்கு பயன் அளிக்கிறது....