Star TamilExam

tn-electricity-board-vacancy-announcement-2025 0

தமிழக மின்சார வாரியத்தில் 10200 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்கள் உள்ளே || TN Electricity Board Vacancy Announcement 2025

TN Electricity Board Vacancy Announcement 2025 தமிழக  மின்சார வாரியம் மக்கள் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் முக்கிய அரசுத்துறை  ஆகும். மார்ச் 2024  நிலவரப்படி, மின்சார வாரியத்தில் மொத்தமாக 82,384 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இதற்கு இணையான அளவில் கூடுதல் மின்சாரத் தேவையை சமாளிக்க போதுமான ஊழியர்கள் இல்லை. TN Electricity Board Vacancy Announcement 2025 மின் துறையில் மொத்தமாக 59,824 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பல பணியாளர்கள் அதிக வேலைச்சுமையுடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, பணிச்சுமை காரணமாக பணியாளர்கள் அசம்பாவித விபத்துகளுக்கும் ஆளாகும் அபாயம் நிலவுகிறது. பணியிட நிரப்பம் குறித்த முன்னேற்றம் மின் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் நோக்கில், மின்சார வாரிய மேலாளர்கள் கடந்த...

0

பொங்கல் திருநாளுக்கு வீட்டின் முன் அழகூட்டக்கூடிய வண்ணமயமான ரங்கோலி கோலங்கள்! Pongal Rangoli Kolangal Collection 2025

பொங்கல் திருநாள் தமிழர்களின் முக்கியமான விழாக்களுள் ஒன்று. இந்த நன்னாளில் வீடுகள் மட்டுமின்றி, கோயில்கள், பொது இடங்கள் என எங்கும் பொங்கல் கோலங்கள் வண்ணம் வண்ணமாக அலங்கரிக்கப்படும். Pongal Rangoli Kolangal Collection 2025 பொங்கல் கோலம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல! அது நம் முன்னோர்களின் ஞானம், கலைத்திறன், மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் வெளிப்பாடு ஆகும். இந்த பதிவில் தமிழர்களின் முக்கியமான விழாக்களுள் ஒன்றான பொங்கல் அன்று உங்கள் வீடுகளில் போட பல வண்ண கோலங்களை பார்க்க உள்ளோம். வாங்க பார்க்கலாம். கலை வடிவம்: பொங்கல் கோலங்கள் பல்வேறு வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. புள்ளிகள், கோடுகள், வளைவுகள், மற்றும் சிக்கலான வடிவியல் வடிவங்கள் இணைந்து அற்புதமான கலை வடிவங்களை உருவாக்குகின்றன. கலாச்சார முக்கியத்துவம்: பொங்கல் கோலங்கள்...

0

“புதிதாக விண்ணப்பிப்போருக்கு 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை” – பேரவையில் உதயநிதி தகவல்

    சென்னை: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, வேடசந்தூர் தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.காந்திராஜன், தனது தொகுதி மற்றும் தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயன்பெறுகின்றனர், பல்வேறு இடங்களில் ஏழை மக்கள் மனு அளித்தும் அனுமதியளிக்கப்படவில்லை என்ற விவரங்களை தெரிவித்தனர். மனு அளித்து தகுதியானவர்கள் அனைவருக்கும் வழங்கப்படுமா? என வினவினார். தொடர்ந்து, கொமதேக உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரனும், விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுமா என கேட்டார்.கேள்விகளுக்கு பதிலளித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: “திண்டுக்கல்...

0

முன்கூட்டியே வரும் மகளிர் உரிமைத் தொகை? தமிழக அரசு வெளியிடும் அறிவிப்பு என்ன?

பெண்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் இருக்க வேண்டும், அவர்களது உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023 செப்டம்பர் 15 முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் தமிழக அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதி பட்டியலுக்குள் வரும் பெண்கள் இந்த திட்டத்தில் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றனர். திட்டம் தொடங்கும் போது ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரமாக இருந்த பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டம் வெற்றிகரமாக...

0

தமிழக அரசு அங்கன்வாடி மற்றும் சத்துணவு வேலைவாய்ப்பு விவரங்கள் (2025)

தமிழக அரசு அங்கன்வாடி மற்றும் சத்துணவு வேலைவாய்ப்பு விவரங்கள் (2025) தமிழக அரசு சமூக நலத்துறையின் கீழ் அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டங்கள் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. இவை தகுதி வாய்ந்த மற்றும் பொருத்தமான தகுதியுள்ள நபர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கும், குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிருக்கு உதவியாக உள்ளது. அங்கன்வாடி வேலைவாய்ப்பு பதவிகள்: அங்கன்வாடி பணியாளர் (Anganwadi Worker) சிறு அங்கன்வாடி பணியாளர் (Mini Anganwadi Worker) அங்கன்வாடி உதவியாளர் (Anganwadi Helper) தகுதிகள்: கல்வித் தகுதி: அங்கன்வாடி பணியாளர்: குறைந்தது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி. அங்கன்வாடி உதவியாளர்: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். வயது வரம்பு: குறைந்தபட்சம்: 21 வயது. அதிகபட்சம்: 40 வயது (சில இடங்களில் விலக்கு வழங்கப்படும்). முகுந்த...

0

TNSTC Recruitment 2024 | 10th Pass to Any Degree | 30000 Driver Conductor & Technical Assistant Posts

TNSTC (Tamil Nadu State Transport Corporation) recruitment process, including vacancy details, application process, work nature, and educational qualifications:     TNSTC Recruitment 2025: Vacancy Details Vacancies (Tentative): TNSTC typically recruits for positions such as: Driver Conductor Technical Staff (Mechanics, Electricians, Fitters) Clerical and Administrative Staff Engineering Roles (Civil, Mechanical, Electrical, etc.) The exact number of vacancies will be specified in the official notification. Educational Qualifications Driver/Conductor: Minimum Qualification: Pass in 10th Standard (SSLC) or equivalent. For Driver roles, a valid Heavy Motor Vehicle (HMV) License...

TN-Government-Pongal-Gift-Scheme-2025 0

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு 2025 கிடைக்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மக்கள் மகிழ்ச்சி || TN Government Pongal Gift Scheme 2025

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு 2025 கிடைக்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மக்கள் மகிழ்ச்சி || TN Government Pongal Gift Scheme 2025 TN Government Pongal Gift Scheme 2025 தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டு அடையாளமாகிய பொங்கல் பண்டிகை, அறுவடை திருவிழாவாக தமிழர்களின் வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகிறது. இந்தப் பண்டிகை இயற்கைக்கும், உழவர்களுக்கும் நன்றி செலுத்தும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. TN Government Pongal Gift Scheme 2025 தமிழர்களின் பாரம்பரியத்தை கெளரவிக்கும் வகையில், தமிழக  அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பொங்கல் பரிசு மற்றும் அதனை பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பின் விவரங்கள்: தமிழ்நாடு அரசு 2025...

0

ரயில்வே துறையில் தேர்வு இல்லாத 4232 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் அழைப்பு! அப்ளை செய்ய || South Central Railway Recruitment 2024

ரயில்வே துறையில் தேர்வு இல்லாத 4232 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் அழைப்பு! அப்ளை செய்ய || South Central Railway Recruitment 2024 South Central Railway Recruitment 2024 தென் மத்திய ரயில்வேயில் 4232 காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு வேலைவாய்ப்பு விரும்பும் அனைவருக்கும் விண்ணப்பிக்க இது சிறந்த  வாய்ப்பாகும். தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு (வேலூர்), மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பணியிடங்கள் உள்ளன. South Central Railway Recruitment 2024 பணியின் விவரங்கள்  மற்றும் காலியிடங்கள் விவரம்  தென் மத்திய ரயில்வேயில் பல்வேறு தொழிற்பயிற்சி துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பணிகளுக்கான விவரங்கள் மற்றும் தகுதிகள்: AC Mechanic: 143 காலியிடங்கள் (10th/SSC + ITI Mechanic...

0

மின்சார துறை நிறுவனத்தில் வெளியாகியுள்ள புதிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! விண்ணப்பிக்க || POWERGRID Company Secretary Professional Job 2024

POWERGRID Company Secretary Professional Job 2024 Power Grid Corporation of India Limited – POWERGRID நிறுவனத்தில் Company Secretary Professional பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 25 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. POWERGRID Company Secretary Professional Job 2024 இந்த பணிக்கு தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை ஆகிய விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் தகவல்: இந்த வேலை மத்திய அரசு வேலை வகையை சேர்ந்தது. POWERGRID நிறுவனத்தின் பணியிடங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும். பணியின் விவரங்கள்: இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள பணியின் பெயர் Company Secretary Professional ஆகும். மொத்தம் 25 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி இந்த பணிக்கு...

/public-works-department-new-posts-minister-evvelu 0

பொதுப்பணித்துறையில் உள்ள மின் அலகினை திறம்பட செயல்படுவதற்கு புதிய பணியிடங்கள் மற்றும் புதிய மின் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஏ.வ.வேலு

சென்னை: சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் மின் தொழில்நுட்ப கருத்தரங்கம் மற்றும் புதிய உதவி பொறியாளர்கள் (மின்) அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ வ வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். முன்னதாக உதவி பொறியாளர் ஒருவர் எழுதிய கவிதை நூலினை வெளியிட்டு மற்றும் பொதுப்பணித்துறை மின் அலகு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். அமைச்சர் ஏ வ வேலு மேடையில் பேசியதாவது: 165 ஆண்டுகளை கடந்து பொதுப்பணித்துறை தமிழக அரசால் சிறப்பாக பணியாற்றி வருகிறது. தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் மூலம் கட்டப்படும் புதிய விண்ணுயர்ந்த கட்டடங்கள், ஒளிர்வதும், மிளிர்வதும் மின் அலகின் பங்களிப்பில்...