இரவும், பகலுமாய் இடைவிடாது பெய்யும் கனமழை – ஆக .26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
இரவும், பகலுமாய் இடைவிடாது பெய்யும் கனமழை – ஆக .26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! இரவும், பகலுமாய் இடைவிடாது பெய்யும் கனமழை – ஆக .26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு மட்டும் இன்று முதல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை: ஜூலை மாத இறுதியிலிருந்தே தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கனமழை பெய்து வந்தது. இதன் பின்னர், ஓரளவுக்கு மழையின் அளவு குறைந்து வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்கsளாகவே மீண்டும் கனமழை துவங்கியிருக்கிறது. இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள்...