Author: Admin

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!!

  தமிழகத்தில் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவர்களின் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11, 12ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற ஜூன் 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதில் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ள பள்ளி தலைமை...

IBPS Recruitment 2023 – 8594 Officers Post | Apply Online

வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (IBPS) இந்த ஆண்டு 8594 அதிகாரிகளுக்கான பணியிடங்களை 2023-ல் வெளியிடும். காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள மற்றும் அனைத்து தகுதித் தகுதிகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான www.ibps.in இல் உள்நுழையவும்.   அமைப்பு:  வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) வேலைவாய்ப்பு வகை:  வங்கி வேலைகள் மொத்த காலியிடங்கள்:  8594 இடம்:  இந்தியா முழுவதும் பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) – 5538 அதிகாரி அளவுகோல்-I (உதவி மேலாளர்) – 2685 அதிகாரி அளவுகோல்-II (வேளாண்மை அதிகாரி) – 60 அதிகாரி அளவுகோல்-II (மார்க்கெட்டிங் அதிகாரி) – 03 அதிகாரி அளவுகோல்-II (கருவூல மேலாளர்) – 08 அதிகாரி அளவுகோல்-II (சட்டம்) –...

tndte-gte-august-time-table-2023-out-download-typewriting-exam-date 2023

TNDTE Typewriting Exam Date 2023: Directorate of Technical Education, Tamil Nadu has released the Timetable for Government Technical Examination February 2023 on the official website. Candidates who will appear for the examination can download the exam timetable through the official website. “typewriting exam 2023 notification” “typewriting exam 2023 notification”   Name of the Board Directorate of Technical Education, Tamil Nadu Name of the Examination Shorthand High-Speed Examination, Limited Centre – Shorthand Examination, Accountancy Examinations, and Typewriting Examination Date of Examination 20.06.2023-21.07.2023 Admit Card Will be released...

தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதும்! இந்து சமய அறநிலையத் துறையில் (TNHRCE) வேலை செய்யலாம்!

TNHRCE Recruitment 2023: இந்து சமய அறநிலையத் துறையில் (TNHRCE – Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department) காலியாக உள்ள Oduvar பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TNHRCE Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Read Write in Tamil ஆகும். தமிழ்நாடு அரசு வேலையில் (TN Govt Jobs 2023) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.06.2023 முதல் 20.07.2023 வரை TNHRCE Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Ramanathapuram – Tamil Nadu-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த TNHRCE Job Notification-க்கு, ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) முறையில் விண்ணப்பதாரர்களை TNHRCE ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த TNHRCE நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (www.hrce.tn.gov.in) அறிந்து கொள்ளலாம். TNHRCE Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த அரசு வேலையை...

Link Aadhar Card With Ration Card In Tamil Nadu TNPDS

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வச்சிருக்க உங்களுக்குத்தான் இந்த செய்தி..! ஜூன் 30 தான் கடைசி தேதியாம்!! தனிநபரின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு ஆதார் கார்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், தனிநபர் பல ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதைத் தவிர்க்க முடியும் என்பதால் மத்திய அரசு இத்தைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கான கால அவகாசத்தை தற்பொழுது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30ஆம் தேதி...

Link Aadhar Card With Ration Card In Tamil Nadu

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வச்சிருக்க உங்களுக்குத்தான் இந்த செய்தி..! ஜூன் 30 தான் கடைசி தேதியாம்!! தனிநபரின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு ஆதார் கார்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், தனிநபர் பல ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதைத் தவிர்க்க முடியும் என்பதால் மத்திய அரசு இத்தைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கான கால அவகாசத்தை தற்பொழுது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30ஆம் தேதி...

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வச்சிருக்க உங்களுக்குத்தான் இந்த செய்தி..! ஜூன் 30 தான் கடைசி தேதியாம்!!

தனிநபரின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு ஆதார் கார்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், தனிநபர் பல ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதைத் தவிர்க்க முடியும் என்பதால் மத்திய அரசு இத்தைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கான கால அவகாசத்தை தற்பொழுது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, போலி ரேஷன் கார்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக ரேஷன் கார்டுதாரர்கள்...

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வச்சிருக்க உங்களுக்குத்தான் இந்த செய்தி..! ஜூன் 30 தான் கடைசி தேதியாம்!!

தனிநபரின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு ஆதார் கார்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், தனிநபர் பல ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதைத் தவிர்க்க முடியும் என்பதால் மத்திய அரசு இத்தைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கான கால அவகாசத்தை தற்பொழுது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, போலி ரேஷன் கார்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக ரேஷன் கார்டுதாரர்கள்...

அப்பாடா! ஒருவழியா தங்கம் விலை குறைஞ்சிடுச்சாம்..! தங்கம் வாங்க போலாமா?

பொதுவாக பெண்களுக்கு நகைகள் என்றாலே ஒரு ஆசை என்று சொல்வார்கள். அதிலும் தங்க நகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு தங்க நகைகள் பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது. காலங்கள் கடந்து செல்ல செல்ல தங்க நகைகள் மீது இருக்கும் ஆசை அதிகமாகி கொண்டுதான் இருக்கே தவிர குறைந்த பாடில்லை. இதனால் தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனே காணப்பட்டு வந்தது. ஆனால் இன்று(ஜூன் 23) தங்கம் விலை சற்று குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி, ஒரு சவரன் ரூ.43,880 க்கு விற்பனையாகிறது. அதேபோல் கிராம் ஒன்று ரூ.5,485 க்கு விற்பனையானது. இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரண...

இப்படி இருந்த மெரினா கடற்கரை இப்ப எப்படி ஆகப்போகுதுனு தெரியுமா? படிச்சி தெரிஞ்சிகோங்க…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. கருணாநிதி நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியது. சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க நிபந்தனைகளுடன் கடந்த மத்திய சுற்றுசூழல் துறை...