Category: news

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மழை நிச்சயம் – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மழை நிச்சயம் – வானிலை அறிக்கை!! தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மழை நிச்சயம் – வானிலை அறிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்து வரும் ஏழு நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை அறிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதாவது...

ரேஷன் அட்டைதாரர்களுக்கான பரிசுத் தொகுப்பு – ஆக.23 முதல் வழங்க ஏற்பாடு!

ரேஷன் அட்டைதாரர்களுக்கான பரிசுத் தொகுப்பு – ஆக.23 முதல் வழங்க ஏற்பாடு! ரேஷன் அட்டைதாரர்களுக்கான பரிசுத் தொகுப்பு – ஆக.23 முதல் வழங்க ஏற்பாடு! கேரள மாநிலத்தில் உள்ள வெள்ளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் ஓணம் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அரசின் ஷரீபில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகுப்பு: கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையையொட்டி பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக சிறப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பரிசுத்தொகுப்பு குறித்தான அறிவிப்பை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு கேரளாவில் 86 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மஞ்சள் குடும்ப அட்டை பயன்படுத்தும் 5,70,791 பேருக்கு...

தமிழகத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தில் புதிய தளர்வுகள் – அரசின் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தில் புதிய தளர்வுகள் – அரசின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தில் புதிய தளர்வுகள் – அரசின் அதிரடி உத்தரவு!! தமிழக அரசு ரூபாய் ஆயிரம் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பல்வேறு தகவல்களை புதிதாக அறிவித்துள்ளது. எனவே முன்னதாக விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. புதிய தளர்வுகள்: தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இத்திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, அன்றைய தினமே தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் அரசாணை வெளியிடப்பட்ட போது தகுதி உள்ளவர்களை தேர்வு செய்வதற்காக சில விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அதன்படி முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம்,...

TNSTC Recruitment 2023, Notification, 685 Posts, Drivers & Conductors

அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 685 ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.அதனை தொடர்ந்து .1 8.08.2023 அன்று www.arasubus.tn.gov.in என்றஇணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் நிகழ்நிலையில் (online) விண்ணப்பிக்க லாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இப்பதவிக்கு 18.08.2023 மதியம் 01.00 மணி முதல் 18.09.2023 மதியம் 01.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நியமனம் தொடர்பான அனைத்து விபரங்களும் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது.   இப்பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படை தன்மை உடையதாக இருக்கும் எனவும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் என்றும்,...

0

685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!!

685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!! 685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!! தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசு பணிவாய்ப்பு: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver Cum Conductor) காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்னதாக அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்....

0

தமிழகத்தில் கொட்டிதீர்க்கும் மழை – அடுத்த 7 நாட்களுக்கு அலர்ட்!

தமிழகத்தில்கொட்டிதீர்க்கும் மழை – அடுத்த 7 நாட்களுக்கு அலர்ட்! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகி றது. இந்த மழையானது அடுத்த 7 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஆக.17) முதல் ஆகஸ்ட் 23 வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.   அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 18 முதல்...

ஆக.19 ( சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும் – செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு!!

ஆக.19 ( சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும் – செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு!! ஆக.19 ( சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும் – செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு!! செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி அன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழா நடத்தப்பட்டது. அதிக அளவிலான பக்தர்கள் வருகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. இதற்கான மாற்று வேலை நாள் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதியான...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆகஸ்ட் 26ல் ஏற்பாடு!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆகஸ்ட் 26ல் ஏற்பாடு! தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆகஸ்ட் 26ல் ஏற்பாடு! தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேலைவாய்ப்பு முகாம் தமிழகத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்...

தமிழகத்தில் நாளை 1,250 சிறப்பு பேருந்துகள் இயங்கும் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை 1,250 சிறப்பு பேருந்துகள் இயங்கும் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு! தமிழகத்தில் நாளை 1,250 சிறப்பு பேருந்துகள் இயங்கும் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு! தமிழகத்தில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள்: தமிழகத்தில் பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், வார இறுதி நாட்கள் மற்றும் ஆடி மாதம் முடிவடைந்து தொடர் வளர்பிறை முகூர்த்த நாள் துவங்கியுள்ள நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மொத்தமாக 1250 சிறப்பு பேருந்துகள் இயங்கப்பட இருப்பதாக என போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாளை...

0

685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!!

685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!! 685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!! தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசு பணிவாய்ப்பு: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver Cum Conductor) காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்னதாக அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்....