தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மழை நிச்சயம் – வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மழை நிச்சயம் – வானிலை அறிக்கை!! தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மழை நிச்சயம் – வானிலை அறிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்து வரும் ஏழு நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை அறிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதாவது...