Category: news

tamilnadu-school-quarterly-exam-time-table-2023-download 0

தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு – செப். 15 முதல் தேர்வு தொடக்கம்!

தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு – செப். 15 முதல் தேர்வு தொடக்கம்! தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு – செப். 15 முதல் தேர்வு தொடக்கம்! தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த வகையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தேர்வு தொடங்குகிறது. காலாண்டு தேர்வு தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் பொது வினாத்தாள் முறையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என கல்வித்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தற்போது காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது. அதில் 11 ஆம் வகுப்பு...

list-of-beneficiaries-of-women-entitlement-in-tn-update-on-aug-31-2023 0

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியல் – மீண்டும் வாய்ப்பு அளிக்கும் அரசு! முழு விவரம்!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியல் – மீண்டும் வாய்ப்பு அளிக்கும் அரசு! முழு விவரம்! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியல் – மீண்டும் வாய்ப்பு அளிக்கும் அரசு! முழு விவரம்! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கான பயனாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறுந்செய்தி அனுப்பி வைக்கப்படும் எனவும், நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. உரிமைத்தொகை திட்டம்: தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் இரண்டு கட்ட முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம் போன்றவை நடைபெற்றுள்ளது. அதில் விண்ணப்பித்த சுமார் 1 கோடியே 63 லட்சம் பேர்...

0

தமிழக மாணவர்களே உஷாரா இருந்துகோங்க… இனிமே இதற்கும் மதிப்பெண் வழங்கப்படும்..! அரசின் புதிய திட்டம்!!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளை செய்து வரும் நிலையில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தால் அதற்கான உக்கத்தொகை வழங்ககப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளி மாணவர்களுக்கு படிப்பின் மேல் இருக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் முறையில் இந்த செயல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், பொது அறிவு, மொழி அறிவு மேம்பட்ட நாளிதழ் வாசிப்பவர்களுக்கும் மதிப்பெண் மட்டுமில்லாமல் உக்கத்தொகை அல்லது உயர்கல்வியில் முன்னுரிமை வழங்கப்படலாம் என்று கவியாளர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.   அதன்படி, முதல்வர் நாளிதழ் வாசிப்பு திறனறித் தேர்வு என்கிற பெயரில் தேர்வு வைத்து 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலும் ஒவ்வொரு மாதமும் 10 மதிப்பெண்களுக்கு தேர்வு...

0

அட்ராசக்க… செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? கொண்டாட்டத்தில் மாணவர்கள்!!

பொதுவாக தமிழக பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டின் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காலாண்டு தேர்வுக்கான அட்டவணையும் தேர்வு முடிந்தப்பின் விடப்படும் விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வானது 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

good-news-for-students-of-tamil-nadu-so-many-days-off-for-the-quarter-exam-the-new-notification-issued-by-the-department-of-school-education-read-it-now 0

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்..! காலாண்டு தேர்வுக்கு இத்தனை நாள் விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வானது செப்டம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அதேபோல், 2023 -24 ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வும் செப்டம்பர் மாதம் 2 வது வாரங்களில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டு தேர்வானது 6 ஆம்வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும் தொடங்கப்பட்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த காலாண்டு தேர்வானது 27 ஆம் தேதி நிறைவடைய உள்ளதால் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்றாம்...

0

வெற்றிகரமாக விண்ணில் தரையிறக்கப்பட்ட சந்திராயன் 3..! அடுத்த 14 நாட்கள் விண்ணில் நடக்கப் போவது என்ன?

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. கடந்த 40 நாட்களாக நிலவை நோக்கி பயணித்து வந்த சந்திரயான் விண்கலம் தான் சேர வேண்டிய இடத்தில் வெற்றிகரமாக சேர்ந்தது. அதன்பின், அதிலிருந்த பிரக்யான் ரோவர் அடுத்த 14 நாட்களுக்கு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள தரையிறங்கியது. இந்நிலையில், நிலவில் தரையிறங்கிய ரோவர் உடனடியாக தனது பணிகளைத் தொடங்காது. ரோவரில் உள்ள கருவிகள் நிலவில் உள்ள சூழலைப் பொறுத்து வெளியே வர ஒருநாள் கூட ஆகலாம். இந்த ரோவர் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மீட்டர் துரத்திற்கு நிலவின் பரப்பில் ஊர்ந்து செல்லும். இதன்படி, பிரக்யான் ரோவரின் முக்கியப் பணி நிலவின் மேற்பரப்பை பற்றியும் அதிலுள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்வதுமே...

0

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வெழுத போறீங்களா..? இலவசமா பயிற்சி தராங்களாம்..! உடனே பாருங்க கண்டிப்பா யூஸ் ஆகும்!!

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகள் மூலமாகத்தான் பணியாளர்கள் தேர்வு செய்யபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வை TNPSC நடத்தியது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் அடிப்படையில் குரூப் 4 பதவிகளில் இருக்கும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 7 ஆயிரத்து 301 ஆக இருந்த குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் தற்பொழுது 10 ஆயிரத்து 117 காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த...

if-you-have-aadhaar-card-then-do-this-immediately-otherwise-thats-it-watch-now 0

ஆதார் கார்டு வச்சிருந்தீங்கனா உடனே இத பண்ணிடுங்க… இல்லனா அவ்வளுவுதான்..!

இந்தியாவில் ஒரு தனிமனிதனின் எந்தவொரு தேவைக்கும் தற்பொழுது ஆதார் கார்டு தேவைப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தரும் சலுகைகள் மற்றும் உதவித்தொகைகள் அனைத்தும் ஆதார் கார்டு மூலமாகத்தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆதார் கார்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில், ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண், பாண் எண், ரேஷன் கார்டு எண் ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுபிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் கடந்த ஜூன் 11 ஆம் தேதி வரை வழங்கப்பட்ட நிலையில், இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில்,...

0

தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பது எப்படி? தமிழகத்தில் பெண் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பதற்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தையல் இயந்திரம்: free-sewing-machine-scheme தமிழக அரசு பெண்களை பாதுகாக்கும் வகையிலும், தொழில் துறையில் அவர்கள் வளர்ச்சி அடைய ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சமூக நலத்துறை வாயிலாக சத்தியவாணி அம்மையார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொழில் புரிய ஆர்வம் உள்ள பெண்களுக்கு தக்க பயனாக இருந்து வருகிறது. மேலும் இந்த இலவச தையல்...

0

தமிழக அரசு > கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அன்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி, கடந்த மாதம் 24 ஆம் தேதியில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்க்கு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுக்கு 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு தரப்பில் எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதால் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிக்க சிறப்பு முகாம்களும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தமிழக அரசு தரப்பில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும்,...