ரேஷன் கடைகளில் தொடர்ந்து பலன் பெற இது கட்டாயம் – பொதுமக்களுக்கு அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் தொடர்ந்து பலன் பெற இது கட்டாயம் – பொதுமக்களுக்கு அறிவிப்பு! ரேஷன் கடைகளில் தொடர்ந்து பலன் பெற இது கட்டாயம் – பொதுமக்களுக்கு அறிவிப்பு! நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் நிலையில் செப்.30 தேதிக்குள் பொதுமக்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகள்: இந்தியாவில் ஏழை மக்களுக்காக அரசு ரேஷன் கடைகள் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நலத்திட்டங்களை மக்கள் தொடர்ந்து பெற வேண்டும் என்றால் அதற்கு e-KYC சரிபார்ப்பு அவசியம் ஆகும். அந்த வகையில் பொதுமக்கள் செப் 30 ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்கலாம். அவ்வாறு செய்யாமல் இருந்தால் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும்....