Category: news

0

ரேஷன் கடைகளில் தொடர்ந்து பலன் பெற இது கட்டாயம் – பொதுமக்களுக்கு அறிவிப்பு!

ரேஷன் கடைகளில் தொடர்ந்து பலன் பெற இது கட்டாயம் – பொதுமக்களுக்கு அறிவிப்பு! ரேஷன் கடைகளில் தொடர்ந்து பலன் பெற இது கட்டாயம் – பொதுமக்களுக்கு அறிவிப்பு! நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் நிலையில் செப்.30 தேதிக்குள் பொதுமக்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகள்: இந்தியாவில் ஏழை மக்களுக்காக அரசு ரேஷன் கடைகள் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நலத்திட்டங்களை மக்கள் தொடர்ந்து பெற வேண்டும் என்றால் அதற்கு e-KYC சரிபார்ப்பு அவசியம் ஆகும். அந்த வகையில் பொதுமக்கள் செப் 30 ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்கலாம். அவ்வாறு செய்யாமல் இருந்தால் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும்....

0

தமிழகத்தில் 1500 பழைய பேருந்துகள் மாற்றம் – போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் 1500 பழைய பேருந்துகள் மாற்றம் – போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்! தமிழகத்தில் 1500 பழைய பேருந்துகள் மாற்றம் – போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்! தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் 1500 பழைய பேருந்துகள் மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். பழைய பேருந்துகள் மாற்றம்: தமிழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் அவர்கள் பதவியில் உள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் அதிக அளவிலான சேதமடைந்த பேருந்துகள் செயல்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக விபத்துகள் நிகழ்வதாகவும் அரசிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதன் பிறகு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள பழைய பேருந்துகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டு 4,200 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. 10 வருடத்திற்கு...

0

பள்ளி, கல்லூரிகளில் சிசிடிவி கேமரா கட்டாயம் – கல்வித்துறை அதிரடி உத்தரவு!

பள்ளி, கல்லூரிகளில் சிசிடிவி கேமரா கட்டாயம் – கல்வித்துறை அதிரடி உத்தரவு! பள்ளி, கல்லூரிகளில் சிசிடிவி கேமரா கட்டாயம் – கல்வித்துறை அதிரடி உத்தரவு! மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அரசு பெண்கள் மற்றும் கல்லூரிகளில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய கல்வித்துறையானது அறிவித்துள்ளது. சிசிடிவி கேமரா: சமீப காலங்களாக கல்வித்துறையில், மோசமான நிகழ்வுகள் நடந்து வருவது செய்தி குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது. இதே போல் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று மாணவர் ஒருவர் ராகிங் காரணமாக உயிரிழந்துள்ளார். இதே போல் கொல்கத்தா நகரில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்துள்ளது. இதன்பிறகு மத்திய கல்வித்துறையானது மாநிலத்தில் உள்ள அனைத்து...

0

தமிழகத்தில் போக்குவரத்து துறையின் தொழில் பழகுநர் பயிற்சி – அக்.10 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் போக்குவரத்து துறையின் தொழில் பழகுநர் பயிற்சி – அக்.10 வரை விண்ணப்பிக்கலாம்! தமிழகத்தில் போக்குவரத்து துறையின் தொழில் பழகுநர் பயிற்சி – அக்.10 வரை விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பம் பெறப்பட்டு வரும் நிலையில் அக்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் பழகுநர் பயிற்சி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் ஆர்வமுள்ள பொறியியல் பட்டதாரிகள் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.   அதாவது, 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டிற்குள் ஆட்டோ மொபைல் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இந்த தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....

0

செப்.18 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது விடுமுறை – தெலுங்கானா அரசு அறிவிப்பு!

செப்.18 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது விடுமுறை – தெலுங்கானா அரசு அறிவிப்பு! செப்.18 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது விடுமுறை – தெலுங்கானா அரசு அறிவிப்பு! தெலுங்கானா மாநிலத்தில் வர இருக்கும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை: தெலுங்கானா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிகழ்ச்சிகளை மாநிலத்தில் பாதுகாப்புடன் நடத்துவதற்காக GHMC மேயர் கட்வால் விஜயலட்சுமி அவர்கள் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.   இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை...

tn-power-cut-areas-01-sep-2023 0

தமிழகத்தில் நாளை (செப்.08) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (செப்.08) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் நாளை (செப்.08) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்.08ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம். மின்தடை : பெருந்துறை: சிப்காட் வளாகத்தின் தெற்குப்பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம், ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ். கோவிலூர்: கண்டமாணிக்கம், மானகிரி, குன்றக்குடி கோயம்புத்தூர்: கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் நகர்புறம்: செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன்...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 2023 – Happy Teachers Day Wishes in Tamil

அன்பும் மனம் உள்ள ஆசிரியர்களே! உங்கள் பல்வேறு முன்னெடுப்புகளால் நான் இன்னும் உற்பத்திப்படாத மேலாண்மையைக் கொண்டுவர நினைத்திருக்கிறேன். நீங்கள் எங்களைத் துயர்வாக்குவது போல் தேவையானது. எனக்கு அழகான வாழ்க்கையைப் படுத்துவது போல செய்யுங்கள்.     உலகத்திற்கு நீங்கள் ஆசிரியராக இருக்கலாம், ஆனால் உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் ஹீரோ. கற்பிப்பதை விரும்பும் ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களுக்கு கற்றலை நேசிக்க கற்றுக்கொடுக்கிறார்கள். HAPPY TEACHERS DAY BEST WISHES, QUOTES, IMAGES IN TAMIL ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 2023 – Happy Teachers Day Wishes in Tamil 19 ஒரு ஆசிரியர் ஒரு கையை எடுத்து, ஒரு மனதைத் திறந்து ஒருவரின் இதயத்தைத் தொடுகிறார். இன்றைய உலகில் நாளைய தூண்கள்.. அந்த தூண்களை வடிவமைப்பது ஆசிரியர்கள் தான். ஆசிரியர்...

ஆதார் கார்டு வச்சிருந்தீங்கனா செப் 14 குள்ள இத பண்ணிடுங்க… இல்லனா எதுவுமே பண்ண முடியாதாம்!!

இந்தியாவில் ஒரு தனி மனிதனின் முக்கிய அடையாள ஆவணமாகவும் பார்க்கப்படுவது ஆதார் அடையாள அட்டையத்தான். அதுமட்டுமல்லாமல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில், ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு போன்றவற்றுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுபிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூறுகையில், இந்திய குடிமக்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை ஜூன் 14 வரை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிக்கலாம் என தெரிவித்தது. அதன்பின் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 14...

அனைத்து பள்ளி மாணவர்களும் உடனே இதை கடைபிடிக்க வேண்டும்..! பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள் தற்பொழுது தனியார் பள்ளிகளை போலவே தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை காக்கவும் நல்லொழுக்கத்தை வளர்ப்பதற்கும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் புதிதாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் செப்.1 முதல் முதல் ஒவ்வொரு வாரமும் பள்ளித்தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வர்களே… சற்றுமுன் TNPSC அறிவித்த புதிய அறிவிப்பு உங்களுக்குத்தான்..! உடனே பாருங்க…

தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் பதவிகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2 என பல்வேறு குரூப்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று கிராம நிர்வாக அலுவலர் (VAO), தட்டச்சர், ஸ்டேனோ டைபிஸ்ட், இளங்கலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.   இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தற்பொழுது குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 32...