Category: news

tn-power-cut-areas-01-sep-2023 0

தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்!

தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்! தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்! தமிழக துணை மின் நிலையங்களில் செப். 19ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.: மின்தடை: திருச்சி: குடிநீர், நாரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்சின்னபால்மலை, வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மரடி, சோபனாபுரம், ப.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், சண்புதூர், பச்சைபுரம், வெங்கடாச்சலபுரம், காலனி,தஞ்சை RD, மகாலட்சுமி NGR, வடக்கு தாரணநல்லூர், மரியம் ST, வரகனேரி, மல்லிகைபுரம், எடாஸ்ட், அன்னை NGR 1-6 கிராஸ், இருதய புரம், வராகனேரி, குலுமி...

0

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காலாண்டு விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலாண்டு விடுமுறை: தமிழகத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை துவங்கி செப்டம்பர் 27ம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி துவங்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 27 ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. இதனிடையே, காலாண்டுத்தேர்வு முடிவடைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி...

0

ரூ.1000 உரிமைத்தொகை பெறாதவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு வெளியீடு!

ரூ.1000 உரிமைத்தொகை பெறாதவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு வெளியீடு! ரூ.1000 உரிமைத்தொகை பெறாதவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு வெளியீடு! தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 பெறாமல் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1000 உரிமைத்தொகை: தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்.15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு செப்.14 ஆம் தேதியில் இருந்தே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை காட்டிலும் ஒரு நாள் முன்பாகவே ரூ.1000 வரவு செய்யப்பட்டதால் குடும்ப தலைவிகள் குதூகலத்தில் இருந்தனர். இதனிடையே, ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்திற்கு மறுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று முதல் மீண்டும் நிராகரிப்பு செய்யப்பட்ட...

rs1000-entitlement-for-household-in-tamilnadu 0

ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் குழப்பமா? – உடனே கால் பண்ணுங்க! முழு விவரங்களும் உள்ளே!!

ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் குழப்பமா? – உடனே கால் பண்ணுங்க! முழு விவரங்களும் உள்ளே!! ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் குழப்பமா? – உடனே கால் பண்ணுங்க! முழு விவரங்களும் உள்ளே!! தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் ஏதேனும் குழப்பம் இருந்தால் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1000 உரிமைத்தொகை திட்டம்: தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடி மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, நேற்றில் இருந்தே ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் ரூ.1000 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு ஒருநாள் முன்பாகவே வங்கி கணக்கிற்கு ரூ.1000 வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில்...

0

தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் பயன்பாடு என்ன? காப்பீட்டு அட்டை பெறும் வழிமுறைகள் என்ன? இந்தக் காப்பீடு தொடர்பான இது போன்ற கேள்விகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் பயன்பாடு என்ன? காப்பீட்டு அட்டை பெறும் வழிமுறைகள் என்ன? இந்தக் காப்பீடு தொடர்பான இது போன்ற கேள்விகள் குறித்து இப்போது பார்க்கலாம். இந்திய அளவில் முக்கிய சுகாதார குறியீடுகளில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப் பராமரிப்பில் முன்மாதிரி மாநிலமாக விரைந்து முன்னேறி வருகிறது. தமிழகத்தில் 99.8 சதவிதம் பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் தகுதியும், பயிற்சியும் பெற்றவர்களால் நடத்தப்படுகிறது. இளம்பிள்ளை வாதம், தொழுநோய் மற்றும் காசநோய் போன்ற தொற்று நோய்களை ஒழிப்பதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் ஒழிப்பிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது என்று தமிழ்நாடு மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும்,...

0

தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! தமிழகத்தில் ரேஷன் கார்டுகளின் பலன்களை தொடர்ந்து பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆகும். அந்த வகையில் ஆதார் எண் இணைக்காதவர்கள் உடனே இணைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. ஆதார் எண் இணைப்பு: தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டு மூலமாக பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த பலன்களை பெற ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆகும். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 1271 ரேஷன கடைகள் இயங்கி வருகின்றன. அந்த ரேஷன் கடைகளில் சுமார் 7 லட்சத்து...

0

கலைஞர் மகளிர் உரிமை ரூ.1000 எப்போது கிடைக்கும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…!

கலைஞர் மகளிர் உரிமை ரூ.1000 எப்போது கிடைக்கும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…! 2 தமிழகத்திலே மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 ஆயிரம் கொடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, 2023-24 நிதியாண்டில் ரூ.7000 கோடி இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டது. இதனால், இந்த திட்டத்தின் மூலம் 1 கோடி குடும்பதலைவிகள் பயனடைவார்கள். வருகின்ற 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடக்கி வைக்க உள்ளார். இந்த மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு டோக்கன்களையும், விண்ணப்பங்களையும் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் பணிகளும் தீவரமாக நடைபெற்றது. இதுவரைக்கும் தமிழகம் முழுவதும் 1.63 கோடி பேர்கள் அப்ளை செய்துள்ளனர். இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இறுதி ஆலோசனை...

tn-power-cut-areas-01-sep-2023 0

தமிழகத்தில் நாளை (செப். 12) இந்த இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (செப். 12) இந்த இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் நாளை (செப். 12) இந்த இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்.11ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம். மின்தடை: கரூர்: புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல், காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில். வேளசேரி: சோலமடலம் 2. பம்மல் நல்ல தாபி 3. உஹயம்...

0

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்காக பிரத்யேக ATM அட்டை – தமிழக முதல்வர் இன்று இறுதி கட்ட ஆலோசனை!

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்காக பிரத்யேக ATM அட்டை – தமிழக முதல்வர் இன்று இறுதி கட்ட ஆலோசனை! தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்க உள்ள கலைஞர் உரிமை திட்டத்திற்கான இறுதி கட்ட ஆலோசனைகளை இன்று முதல்வர் அதிகாரிகளுடன் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கலைஞர் உரிமைத்தொகை: தமிழகத்தில் ரேஷன் அட்டைகளின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் முதல் வழங்கப்பட்டு அனைத்துவித பணிகளும் தற்போது இறுதி அடைந்துள்ளன. இந்நிலையில் செப்டம்பர் 15ம் தேதியான பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தன்று காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். மொத்தம் ஒரு கோடி 63 லட்சம்...

0

வாகனம் வாங்குவதற்கு அரசின் தரப்பில் ரூ.3லட்சம் மானியம் – புதிய ஏற்பாடு!

வாகனம் வாங்குவதற்கு அரசின் தரப்பில் ரூ.3லட்சம் மானியம் – புதிய ஏற்பாடு! வாகனம் வாங்குவதற்கு அரசின் தரப்பில் ரூ.3லட்சம் மானியம் – புதிய ஏற்பாடு! கர்நாடகா மாநிலத்தில் வாகனம் வாங்குவதற்கு அரசின் தரப்பில் சிறுபான்மை சமூகத்தினருக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.3லட்சம் மானியம்: கர்நாடகா மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தினருக்கு வாகனம் வாங்குவதற்கு அரசின் தரப்பில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட இருப்பதாக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். அதாவது, ஆட்டோ ரிக்ஷாக்கள், டாக்சிகள் அல்லது சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கு சிறுபான்மை சமூகத்தினர் இந்த மானியத்தை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கான நிபந்தனைகளையும் கர்நாடகா அரசு வெளியிட்டுள்ளது.   இந்த மானியத்தை பெறுவதற்கு கட்டாயமாக கர்நாடகாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். அடுத்ததாக, சிறுபான்மை சமூகத்தினரின்...