Category: news

0

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்| PM Vishwakarma Scheme in Tamil

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் இணைந்து பிரதம மந்திரி விஸ்வகர்மா ஷ்ரம் சம்மான் யோஜனா 2023ஐத் தொடங்கியுள்ளனர் , இதன் கீழ் அனைத்து கைவினைஞர்களும் அரசாங்கத்திடமிருந்து குறைந்த வட்டியில் ரூ. 3 லட்சம் கடனைப் பெறுவார்கள். திறன்கள் மற்றும் அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல். உங்களிடம் ஏதேனும் திறமை இருந்தால் அல்லது நீங்கள் ஒரு கைவினைஞராக இருந்தால், நீங்கள் PM விஸ்வகர்மா யோஜனா 2023 க்கு பதிவு செய்ய வேண்டும் . இந்த திட்டம் அக்டோபர் 2023 இல் தொடங்கப்பட்டது மற்றும் இது கைவினைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீங்கள் அமைப்புசாரா துறையில் கைவினைஞராகவும் பணிபுரிந்தால், பதிவு செய்த பிறகு விஸ்வகர்மா யோஜனா நன்மைகள் 2023 ஐப் பெறலாம் . இருப்பினும், அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள PM விஸ்வகர்மா யோஜனா 2023...

typewriting shorthand exam provisional certificate download 2023 0

typewriting shorthand exam provisional certificate download 2023

The Directorate Of Technical Education, Tamil Nadu released the TNDTE Typewriting Results 2023 on May 05th, 2023. Candidates who appeared in the typewriting examination on 25 and 26 February 2023 need to visit the official website, https://tntcia.com/announcements or https://dte.tn.gov.in/, to download and check TN Typewriting Results 2023. typewriting shorthand exam provisional certificate download 2023 Exam was conducted across the State by the DTE, Tamil Nadu for 1st to 5th fifth batches of Junior and Senior grades. A huge number of candidates appeared in the Typewriting examination and now all...

0

பொதுமக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 500 ரூபாய்க்கு கீழ் குறைந்த சிலிண்டர் விலை – அரசின் அதிரடி அறிவிப்பு!

பொதுமக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 500 ரூபாய்க்கு கீழ் குறைந்த சிலிண்டர் விலை – அரசின் அதிரடி அறிவிப்பு! இந்தியாவில் சிலிண்டர் விலையானது அதிகரித்துள்ள இந்த நேரத்தில், கோவா அரசு மக்களுக்கு நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சிலிண்டர் மானியம்: நாடு முழுவதும் மக்களுக்கு சிலிண்டர் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் சிலிண்டர் விலையானது 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொது மக்கள் சிலிண்டர் வாங்குவதில் தயக்கம் காட்டி வந்தனர். விலை உயர்வை கருத்தில் கொண்டு அரசு சார்பில் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. அதனால் சில நாட்களுக்கு முன் மத்திய அரசு சமையல் சிலிண்டர் விலையை ரூ. 200 குறைத்தது.   அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து...

0

தமிழகத்தில் நாளை பவர்கட் செய்யப்படும் பகுதிகள் – முழு லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் நாளை பவர்கட் செய்யப்படும் பகுதிகள் – முழு லிஸ்ட் இதோ! தமிழகம் முழுவதும் முன்கூட்டியே திட்டமிட்டு பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகின்றது. மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. நாளை (9.102023) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை – அரசரடி : ஆர்.வி.நகர், ஞானஒளிபுரம், இ.எஸ்.ஐ., பொன்னகரம், பாண்டியன் நகர், பெத்தானியாபுரம், சம்பட்டிபுரம், ஜெர்மனியின் ஒரு பகுதி, வெரட்டிப்பத்து, அசோக் நகர், டோக் நகர், பொது சிறை, எஸ்.எஸ்.காலனி, சம்பத்திபுரம், பொன்மேனி. மதுரை – மீனாட்சியம்மன் கோயில்: தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி நகர், தெற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழ மாசி வீதி,...

0

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை! தமிழகத்தின் அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது. வானிலை அறிக்கை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கோயம்புத்தூர்‌ மாவட்டத்‌தின்‌ மலைப்பகுதிகள்‌, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, சேலம்‌, நாமக்கல்‌, இருச்சிராப்பள்ளி, கரூர்‌, திண்டுக்கல்‌, மதுரை மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.   சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35...

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவர்கள்! தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவர்கள்! தமிழகத்தில் விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜை ஆகிய தினங்களை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கடந்த வாரம் தொடங்கியது. நவராத்திரி பண்டிகையின் கடைசி மூன்று நாட்கள் சிறப்பான விழாக்களாக கொண்டாடப்படும். முப்பெரும் தேவியரை போற்றும் நவராத்திரி பண்டிகையின் கடைசி மூன்று நாட்கள் கல்விக்கடவுளாம் சரஸ்வதி தேவியை போற்றி வணங்குகின்றனர். செய்யும் தொழிலையும் கல்வியையும் போற்றும் வகையில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.   வெற்றி தரும் நாளாக விஜய தசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த...

tamil-nadu-government-super-update-kalaignar-magalir-urimai-thogaikalaignar-magalir-urimai-thogai 0

இந்த மாத கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – தமிழக அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்!

இந்த மாத கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – தமிழக அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்! இந்த மாத கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – தமிழக அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்! அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை முன் ஒரு நாளைக்கு முன்பாக அக்டோபர் 14ம் தேதி வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டமாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மகளிர் உரிமைத்தொகை தமிழகத்தில்...

0

வெளிமாநிலத்தவர்களும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்!

வெளிமாநிலத்தவர்களும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்! வெளிமாநிலத்தவர்களும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்! தமிழகத்தில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ரேஷன் கார்டு: இந்தியாவில் வேலைக்காக புலம்பெயர்ந்துள்ள வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக நீங்கள் எந்த ஊரில் இருந்து வேண்டுமானாலும் மாதந்தோறும் உங்களின் ரேஷன் கார்டை காண்பித்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தொழிலுக்காக தமிழகம் வந்து நிரந்தர தங்கும் புலம்பெயர்ந்துள்ள நபர்கள் மின்னணு ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  ...

0

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் மாற்றம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் மாற்றம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் மாற்றம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் ஏழை குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல்வர் அறிவிப்பு தமிழகத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு இந்த திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மேலும் விண்ணப்பிக்க வாய்ப்பை வழங்கி இருக்கிறது.   இந்த திட்டம் மூலம் நகர்ப்புற...

0

தமிழகத்தில் கருவிழி பதிவின் மூலமாக ரேஷன் வழங்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கருவிழி பதிவின் மூலமாக ரேஷன் வழங்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு! தமிழகத்தில் கருவிழி பதிவின் மூலமாக ரேஷன் வழங்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கருவிழி பதிவின் மூலமாகவே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார். ரேஷன் கடை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக பொது மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கார்டு தொடர்பாக பல்வேறு குளறுபடிகளும் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு அதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது பொதுமக்கள் ரேஷன் கடைகளின் வாயிலாக கைரேகை மூலமாக ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். ஆனால், பல்வேறு ரேஷன்...