Category: news

0

கூலி தொழில் செய்வோருக்கு மானியம் ரூ.50000 கைவினை திட்டம் விண்ணப்பிக்கும் முறை Latest Government schemeதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழக அரசாங்கம் 3 லட்சம் வரை கடன் Interest free loan scheme 2025

    சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கலைஞர இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் ரூ.3 இலட்சம் வரை பிணையற்ற கடன் உதவி ரூ. 50,000 வரை மானியம் 5% வரை வட்டி மானியம் திறன் மேம்பாட்டிற்கான சிறப்புப் பயிற்சிகள் விண்ணப்பிக்கும் தகுதி 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்; எந்த வகுப்பினராகவும் இருக்கலாம் கீழ்க்காணும் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம். கட்டட வேலைகள் நகை செய்தல் மரவேலைப்பாடுகள் சிகையலங்காரம், பாரம்பரிய முறையில் அழகுக்கலை ஜவுளி அச்சிடுதல் தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல் துணி நெய்தல், துணிகளில் கலைவேலைப்பாடுகள் தையல் வேலை துணி வெளுத்தல், தேய்த்தல் கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல் துடைப்பான்...

0

தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்.. உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

விருதுநகர்: ரேஷன் கார்டு அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை குறித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியதாக பரவிய தகவல் நேற்று பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை மறுத்த அவர், தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் சில குறைகள் இருக்கிறது.. அதுவிரைவில் சரி செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதுபற்றி பார்ப்போம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர். உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு 50 வருட உறவு உள்ளது. உங்களைப் பார்ப்பதில் எனக்கு சந்தோசம். என்னை பார்ப்பதில் உங்களுக்கு சந்தோசம்.‌ கலைஞர்...

pan-2-0-why-you-should-apply-for-new-pan-card-with-qr-code-top-5-benefits-explained 0

PAN 2.0: QR குறியீட்டுடன் புதிய பான் கார்டுக்கு நீங்கள் ஏன் விண்ணப்பிக்க வேண்டும் – முதல் 5 நன்மைகள் விளக்கப்பட்டுள்ளன

பான் 2.0: புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பான் கார்டு திட்டமான பான் 2.0 ஐ மோடி அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள பான் கார்டு வைத்திருப்பவர்கள் புதிய பான் கார்டுகளைப் பெறுவதற்கு கட்டாயம் தேவையில்லை. புதிய பான் கார்டுகளில் சிறந்த பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்புக்கான QR குறியீடுகள் இடம்பெறும்.குறைவாக படிக்கவும் பகிரவும் PAN 2.0: மோடி அரசாங்கம் புதிய PAN 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது மற்றும் வரி செலுத்துவோர் மனதில் வரும் முதல் கேள்வி, அவர்கள் PAN 2.0 இன் கீழ் மேம்படுத்தப்பட்ட PAN கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? பெயர் அல்லது பிறந்த தேதி போன்ற விவரங்களைத் திருத்தவோ அல்லது புதுப்பிக்கவோ தேவைப்படுபவர்களுக்கு புதிய PANக்கான இலவச விண்ணப்ப விருப்பம் கிடைக்கும். தற்போதைய பான் கார்டுதாரர்கள் பான்...

0

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை || முதல்வர் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை || முதல்வர் அதிரடி உத்தரவு TN School and Colleges Leave Tomorrow: வடகிழக்கு பருவமழை தொங்கியுள்ள சூழ்நிலையில் சென்னையில் வரும் அக்டோபர் 16ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம்  சென்னை மற்றும் புறநகர், நெல்லை, தூத்துக்குடி. கள்ளக்குறிச்சி உள்பட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை: சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்த நிலையை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை காரணமாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 4 மாவட்டங்களில் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை:...

0

மகளீர் உரிமைத்தொகை திட்டம் – பெண்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!

மகளீர் உரிமைத்தொகை திட்டம் – பெண்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு! Magalir Urimai Thogai Happy News: பெண்கள் அனைவருக்கும் வணக்கம்! தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெண்கள் சுயதொழில் மூலம்  தன் நிலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு மகளிர் சுய உதவி குழு மூலமாக லோன் வழங்கி வருகிறது. இந்த கடன் தொகைக்கு மிகக் குறைந்த அளவு  வட்டி மற்றும் அதிக மானியம் கிடைக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை 20 இலட்சம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக தரமான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் வாயிலாக அரசுப்பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 3 இலட்சத்து 25 ஆயிரம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம்...

0

தமிழகத்தில் 10,11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விவரம் இதோ!!

தமிழகத்தில் 10,11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விவரம் இதோ!! தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான பொது தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியாவது வழக்கம். அதன்படி 2024 மற்றும் 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (அக்டோபர் 14) பொது தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது.   அதன் படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5...

0

மாணவர்களுக்கு குஷி நியூஸ்…!! ” மழையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை”..!” தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு”..!!

மாணவர்களுக்கு குஷி நியூஸ்…!! ”  மழையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை”..!” தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு”..!! மாணவர்களுக்கு குஷி நியூஸ்…!! ”  மழையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை”..!” தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு”..!! தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மேலும், இந்த தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு கன மற்றும் மிக கனமழைக்கான “RED ALERT” ஐ   சென்னை வானிலை மையம்  விடுத்துள்ளது. மேலும், அந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(15.10.2024) விடுமுறை அளிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

0

TNPSC Annual Planner 2025

TNPSC has released the Annual Planner 2025 on its official website tnpsc.gov.in/ on 10.10.2024. All Candidates are eagerly looking to TNPSC Annual Planner 2025. Can now check their Annual Planner and download the Annual Planner PDF from the Annual Planner section on the TNPSC website. TNPSC Annual Planner 2025 PDF TNPSC Annual Planner 2025 It consist of Combined Civil Services Examination – I (Group I Services), Combined Civil Services Examination – IV (Group IV Services), Combined Technical Services Examination (Interview Posts), Combined Technical Services Examination (Non-Interview Posts),...

0

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! அப்ளை செய்ய

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! அப்ளை செய்ய NABARD Bank OA Job: அனைவருக்கும் வணக்கம் நபார்டு வங்கியானது தற்போது 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் சம்பந்தமான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது அதனை விண்ணப்பதாரர்கள் தெளிவாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணி விவரங்கள் நாட்டின் கிராமப்புற முதன்மை வங்கியான நபார்டு வங்கியில் தற்போது 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்வித்தகுதி இந்த அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது மேலும் கல்வி விவரங்கள் சம்பந்தமான தகவலுக்கு...

0

மத்திய அரசு வழங்கும் ரூபாய் 2000 உதவித்தொகை வழங்கும் தேதி அறிவிப்பு! மக்கள் மகிழ்ச்சி

மத்திய அரசு வழங்கும் ரூபாய் 2000 உதவித்தொகை வழங்கும் தேதி அறிவிப்பு! மக்கள் மகிழ்ச்சி PM Kissan Scheme 18th Instalment: பிரதம மந்திரியின் பி எம் கிசான் திட்டம் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு விவசாயின் நலனுக்காக தொடங்கப்பட்ட ஒரு சிறந்த நலத்திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகள் நேரடியாக அரசின் நிதி உதவியை பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6000 உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூபாய் 2000 வரவு வைக்கப்படுவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: பி எம் கிசான் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவெனில், இடையூறுகளின்றி விவசாயிகளின் வங்கி கணக்கில்...