Category: news

0

தமிழகத்தில் ஆன்லைன் காலாண்டு தேர்வு – ஆசிரியர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் ஆன்லைன் காலாண்டு தேர்வு – ஆசிரியர்கள் அதிருப்தி! தமிழகத்தில் ஆன்லைன் காலாண்டு தேர்வு – ஆசிரியர்கள் அதிருப்தி! தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஆன்லைன் தேர்வு குறித்து ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆன்லைன் தேர்வு: 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந் தொற்று காரணமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களின் அடிப்படை அறிவை வளர்க்கும் விதமாக தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாணவர்களின்...

0

தமிழகத்தில் தபால் மூலமாக வரும் ரூ. 1000 உரிமைத் தொகை – குடும்பத் தலைவிகள் குஷி!

தமிழகத்தில் தபால் மூலமாக வரும் ரூ. 1000 உரிமைத் தொகை – குடும்பத் தலைவிகள் குஷி! தமிழகத்தில் தபால் மூலமாக வரும் ரூ. 1000 உரிமைத் தொகை – குடும்பத் தலைவிகள் குஷி! குடும்பத் தலைவிகள் பலரின் வங்கிக் கணக்கு செயல்படாத நிலையில் உள்ளதால் தபால் துறை மூலமாக பலருக்கு ரூ. 1000 உரிமைத் தொகை அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1000 உரிமைத் தொகை: தமிழகத்திலும் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. மேலும், பொதுமக்கள் எதிர்பாராத நேரத்தில் ஒரு நாளுக்கு முன்பாகவே அனைத்து குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிற்கும் ரூ. 1000 அனுப்பப்பட்டுள்ளதால் பெண்கள் குதூகலத்தில் இருந்துனர். இந்நிலையில், ரூ. 1000...

0

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது? அரசு தேர்வு இயக்ககம் வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது? அரசு தேர்வு இயக்ககம் வெளியீடு! தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது? அரசு தேர்வு இயக்ககம் வெளியீடு! தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் 27ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டய முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பினை அரசுத் தேர்வு இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ஆசிரியர் கல்வி பயிற்சி தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி...

0

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் வெளுத்துவாங்க போகும் கனமழை – முக்கிய எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் வெளுத்துவாங்க போகும் கனமழை – முக்கிய எச்சரிக்கை! தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் வெளுத்துவாங்க போகும் கனமழை – முக்கிய எச்சரிக்கை! தமிழகத்தில் நாளை முக்கியமாக 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. கனமழை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 10நாளாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை அடுத்த 7 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாளை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,...

0

Magalir Urimai Thogai Scheme 2023: Apply Online, List & Status Check

மகளிர் உரிமை தோகை திட்டம்:- தமிழ்நாடு அரசு மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பெண்கள், குழந்தைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக பல மாநில அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக முதல்வரால் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட பல அரசு முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான சிறப்பம்சங்கள், நோக்கங்கள், அம்சங்கள், நன்மைகள், தகுதி அளவுகோல்கள், தேவையான ஆவணங்கள், மாகளிர் உரிமை தோகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான படிகள் மற்றும் பல போன்ற  விரிவான தகவல்களைச் சரிபார்க்க கீழே படிக்கவும் . Tamil Nadu Magalir Urimai Thogai Scheme 2023 மகளிர் உரிமை தொகை ஸ்செமே Details in Highlights Magalir Urimai Thogai Scheme Objective Features of Magalir Urimai Thogai Scheme Benefits of...

0

Magalir Urimai Thogai Scheme 2023 Apply Online

மகளிர் உரிமை தோகை திட்டம்:- தமிழ்நாடு அரசு மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பெண்கள், குழந்தைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக பல மாநில அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக முதல்வரால் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட பல அரசு முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான சிறப்பம்சங்கள், நோக்கங்கள், அம்சங்கள், நன்மைகள், தகுதி அளவுகோல்கள், தேவையான ஆவணங்கள், மாகளிர் உரிமை தோகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான படிகள் மற்றும் பல போன்ற  விரிவான தகவல்களைச் சரிபார்க்க கீழே படிக்கவும் . Tamil Nadu Magalir Urimai Thogai Scheme 2023 மகளிர் உரிமை தொகை ஸ்செமே Details in Highlights Magalir Urimai Thogai Scheme Objective Features of Magalir Urimai Thogai Scheme Benefits of...

tn-power-cut-areas-01-sep-2023 0

தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்!

தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்! தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்! தமிழக துணை மின் நிலையங்களில் செப். 19ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.: மின்தடை: திருச்சி: குடிநீர், நாரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்சின்னபால்மலை, வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மரடி, சோபனாபுரம், ப.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், சண்புதூர், பச்சைபுரம், வெங்கடாச்சலபுரம், காலனி,தஞ்சை RD, மகாலட்சுமி NGR, வடக்கு தாரணநல்லூர், மரியம் ST, வரகனேரி, மல்லிகைபுரம், எடாஸ்ட், அன்னை NGR 1-6 கிராஸ், இருதய புரம், வராகனேரி, குலுமி...

0

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காலாண்டு விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலாண்டு விடுமுறை: தமிழகத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை துவங்கி செப்டம்பர் 27ம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி துவங்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 27 ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. இதனிடையே, காலாண்டுத்தேர்வு முடிவடைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி...

0

ரூ.1000 உரிமைத்தொகை பெறாதவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு வெளியீடு!

ரூ.1000 உரிமைத்தொகை பெறாதவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு வெளியீடு! ரூ.1000 உரிமைத்தொகை பெறாதவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு வெளியீடு! தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 பெறாமல் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1000 உரிமைத்தொகை: தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்.15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு செப்.14 ஆம் தேதியில் இருந்தே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை காட்டிலும் ஒரு நாள் முன்பாகவே ரூ.1000 வரவு செய்யப்பட்டதால் குடும்ப தலைவிகள் குதூகலத்தில் இருந்தனர். இதனிடையே, ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்திற்கு மறுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று முதல் மீண்டும் நிராகரிப்பு செய்யப்பட்ட...

rs1000-entitlement-for-household-in-tamilnadu 0

ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் குழப்பமா? – உடனே கால் பண்ணுங்க! முழு விவரங்களும் உள்ளே!!

ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் குழப்பமா? – உடனே கால் பண்ணுங்க! முழு விவரங்களும் உள்ளே!! ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் குழப்பமா? – உடனே கால் பண்ணுங்க! முழு விவரங்களும் உள்ளே!! தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் ஏதேனும் குழப்பம் இருந்தால் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1000 உரிமைத்தொகை திட்டம்: தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடி மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, நேற்றில் இருந்தே ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் ரூ.1000 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு ஒருநாள் முன்பாகவே வங்கி கணக்கிற்கு ரூ.1000 வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில்...