Category: news

செப். 5 ஆம் தேதிக்குள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இறுதி பட்டியல்..! புதிய உத்தரவை பிறபித்த தமிழக அரசு!!

தமிழகத்தில் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தமிழக அரசு பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட உள்ள ஒரு திட்டம் தான் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமைத்தொகை திட்டமாகும். இந்த திட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் அன்று தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாமை தமிழக முதல்வர் கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடத்தப்பட்டது. இந்த இரண்டு கட்ட முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் 1 கோடியே 65...

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதியில் மீண்டும் மாற்றம்..! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி ஆகும். அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். பொதுவாக இந்த நாளில் அரசு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தியானது செப்டம்பர் 18 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால், தமிழகத்தில் செப்டம்பர் 18 ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கபட்டது. ஆனால், பஞ்சாங்கப்படி செப்டம்பர் 17 ஆம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி என கூறி பலரும் அரசுக்கு 17 ஆம் தேதி விமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப். 17ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.   இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறை 17...

0

நீங்களும் புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பிக்க போறீங்களா..? அப்ப இத உடனே படிச்சிட்டு போங்க…

நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு மலிவான விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாதந்தோறும் ரேஷன் கடைகளில் வழங்கபட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்களை வாங்க ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை அந்தந்த மாநில அரசால் வழங்கபட்டுள்ளது. ரேஷன் அட்டையில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். தமிழகத்தில் மட்டும் சுமார் 2.24 கோடி குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு ஆண்டும் புதிய ரேஷன் கார்டு வேண்டி பலரும் விண்ணபித்து வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணபிப்பிவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால்,...

இனிமே எல்லா கடைக்கும் தமிழ்லதான் பெயர் பலகை வைக்கணுமாம்..! இல்லைனா ரூ.2 ஆயிரம் அபராதமாம்! சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பதில்லை. அதிலும் குறிப்பாக துணிக்கடைகள் என்றாலே அதற்கு டெக்டைல்ஸ் என்ற வார்த்தை கொண்டு தான் பெயர் பலகை வைக்கின்றனர். சமீப காலமாகவே இதுகுறித்து பலரும் புகார் தெரிவித்து வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழில்தான் பெயர் பலகை வைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்ப்பட்டது. அதன்படி, டீக்கடைக்கு பதில் தேநீர் கடை என்றும் ஹோட்டலுக்கு பதில் உணவகம் என்றும் பெயரை மாற்றி தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தற்பொழுது வரை பெரும்பாலான...

0

ரெடி கவுன்டவுன் ஸ்டார்ட் பண்ணலாமா..? விண்ணில் பாய தயாராக இருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த சந்திராயன் 3 விண்கலம் மெல்ல மெல்ல பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதையை கடந்த நிலவை சென்றடைந்து தற்பொழுது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சந்திராயன் 3 வெற்றிக்கு பின்னர் நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை தயார் செய்தது இஸ்ரோ. இந்த ஆதித்யா எல் 1 விண்கலமானது செப்டம்பர் 2(நாளை) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் அனுப்படும் முதல் விண்கலமாக ஆதித்யா எல் 1 உள்ளது. இது...

0

மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி… நாளை முதல் இதற்கும் கட்டணம் உயர்வு..! அமலாகும் புதிய நடைமுறை!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையானது நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்க கட்டங்களை வசூலித்து வருகின்றனர். இந்த கட்டணங்கள் சுங்கச்சாவடிகள் மூலமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் மொத்தமாக 800 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 600 சுங்கச்சாவடிகளில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பொதுவாகவே இந்த சுங்கச்சாவடிகளின் கட்டணமானது ஆண்டுக்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தால் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, தற்போது 28 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி மாவட்டம் சமயபுரம், மதுரை எலியார்பத்தி, சேலம் ஓமலூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய...

0

பெண்களே உங்களுக்கு இன்னும் மெசேஜ் வரலையா..? கவலை வேண்டாம்..! மீண்டும் ஒரு வாய்ப்பு தராங்களாம்!

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாளில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான விண்ணப்பப்பதிவு முகாம்கள் இருகட்டங்களாக நடைபெற்றது. இந்த இரண்டு கட்ட சிறப்பு முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், தற்பொழுது இதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்பொழுது அதிகாரிகள் விண்ணப்பங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அவற்றை வீடு வீடாக சென்று ஆய்வு செய்து இறுதி பட்டியலை தயார் செய்து வருகின்றனர். இவற்றில் தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் என தனித்தையாக பிரித்து அவற்றில் ஆதார் எண் மற்றும் பாண் எண் இணைக்கப்பட்டுள்ளதாக என்பதையும் சரிபார்த்து வருகின்றனர்.   இதையடுத்து,...

0

தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே! மாவட்ட சுகாதார சங்கம் தூத்துக்குடி ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Technical Officer, Van Cleaner & others பணிகளுக்கென 07 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. நிறுவனம் District Health Society Thoothukudi பணியின் பெயர் Technical Officer, Van Cleaner & others பணியிடங்கள் 07 விண்ணப்பிக்க கடைசி தேதி 14.9.2023 விண்ணப்பிக்கும் முறை Online District Health Society Thoothukudi காலிப்பணியிடங்கள்: மாவட்ட சுகாதார சங்கம் தூத்துக்குடி தற்போது வெளியான அறிவிப்பில் Technical Officer, Van Cleaner & others பணிகளுக்கென 07 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

0

TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்காதது ஏன்? பதிலளிக்க உயர்நீதிமன்றம்!

TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்காதது ஏன்? பதிலளிக்க உயர்நீதிமன்றம்! தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு பணி வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகுதித்தேர்வு: தமிழகத்தில் அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தகுதி தேர்வு வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தகுதி தேர்வு மட்டுமே இருந்தது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது நியமனத்தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நியமன தேர்வு நடத்தப்படும் இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பலரும் மனு தாக்கல் செய்து வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட...

tn-power-cut-areas-01-sep-2023 0

தமிழகத்தில் நாளை (செப் .01) இந்த இடங்களில் மின்தடை ஏற்படும் – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (செப் .01) இந்த இடங்களில் மின்தடை ஏற்படும் – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் நாளை (செப் .01) இந்த இடங்களில் மின்தடை ஏற்படும் – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக (செப்.01) தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம். மின்தடை: தமிழகத்தில் மாதந்தோறும் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகைய பணிகள் காரணமாக அத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.01) மின் பராமரிப்பு மேற்கொள்ளப்படவுள்ள துணை...