Star TamilExam

தமிழகத்தில் இன்றும், நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! எதற்கு தெரியுமா?

பொதுவாக தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களின் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக கானாப்படுவது வழக்கம். வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வேற ஊர்களுக்கு சென்றவர்கள் வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரத்தின் இறுதி நாளான இன்றும்(ஜூலை 15) நாளையும் (ஜூலை 16) சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக மிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றும், நாளையும் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட உள்ளது, அவற்றில், சென்னையில் இருந்து 300 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து...

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் மிஸ் பண்ணாம படிச்சிருங்க..! tnpsc.gov.in

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு TNPSC வெளியிட்டது. இந்நிலையில், இந்த பதவிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட நிலையில், உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த முதல்நிலை தேர்வுக்கான முடிவுகளை தற்பொழுது TNPSC வெளியிட்டுள்ளது. இதையடுத்து, தேர்வர்கள் இந்த முடிவுகளை TNPSC யின் அதிகாரப்பூர்வ தளமான https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்தகட்ட தேர்வான முதன்மை தேர்வுக்கு...

தமிழகத்தில் முட்டை விலை தொடர்ந்து உயரும்..! என்ன காரணம்?

முட்டை என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது நாமக்கல் மாவட்டம் தான். ஏனெனில், நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிக அளவு முட்டையை உற்பத்தி செய்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்துதான் முட்டை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தினசரி இங்கு சுமார் 3.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், கேரளா போன்ற பல்வேறு மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், NECC எனப்படும் National Egg Coordination Committee தான் தினந்தோறும் முட்டைகளின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில்தான் வியாபாரிகள் முட்டையை விற்பனை செய்து வந்தனர். ஆனால், ஒரு சில வியாபாரிகள் இதனை பின்பற்றாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்....

இனி யாருக்கும் புதிய ரேஷன் கார்டு கிடையாது..! தமிழக அரசின் புதிய உத்தரவு!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் அறிவித்தபடி மகளிருக்கான ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. அதற்காக இந்த நிதியாண்டில் ரூ. 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் உரிமைத்தொகை வழங்கும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உரிமைத்தொகை வழங்க வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை முகாமிற்கு வந்து கொடுக்கும் தேதி, நேரம் போன்ற விவரங்கள் இருக்கும். இந்த டோக்கன் வழங்கும் பணிகள் ஜூலை 20 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதையடுத்து, இந்த உரிமைத் தொகையை பெறுவதற்கும் அல்லது...

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000.. விண்ணப்பத்தை வாங்க போறீங்களா.. முதலில் இதை படிச்சிடுங்க!

  மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்திருந்தார். இதை படிக்காம போயிடாதீங்க ! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்...

Central Bank Announcement 2023 – Apply For 1000 Manager Posts

Central Bank Announcement 2023  – Central Bank Of India has issued the latest Announcement 2022, 1000 Manager Posts – Eligible applicants may apply. Details are given below…Opening Date: 01.07.2023, Closing Date: 15.07.2023. Central Bank – The Official Notification is Given Below, Read it Carefully and Click on the Application Link Given by the Eligible Candidates Can Applying Job (or) Apply accordingly for the job to be applied for by post or email. Central Bank Announcement 2023 Company Name: Central Bank Of India Employment Category: Bank Jobs  Total Vacancies: 1000 Post Apply Method: Online (Apply Via Online) Work Location: All...

Birth of K Kamaraj – [15th July, 1903] This Day in History

கே காமராஜ் வாழ்க்கை வரலாறு தமிழ்நாட்டில் விருதுநகர் என்ற ஊரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்த காமராஜர் சில வருடங்கள் மட்டுமே பள்ளிப்படிப்பை முடித்தார். பன்னிரண்டாவது வயதிலிருந்தே குடும்பத்தைக் காப்பாற்ற கடையில் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது அவருக்கு வயது பதினைந்து . அதுவே அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1920 இல், தனது பதினெட்டு வயதில், அந்நிய ஆட்சியை எதிர்த்துப் போராடவும், நாட்டை விடுவிக்கவும் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சிக்காக விருதுநகரில் INC யின் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்தார். 1921 செப்டம்பர் 21 அன்று காந்தியின் பொதுக்கூட்டத்தின் போது மகாத்மா காந்தியை முதன்முதலில் சந்தித்தார் . காமராஜர் காங்கிரஸ் கட்சியின் ஆர்வமுள்ள தொழிலாளியாகி, சிறந்த அமைப்பாளராக ஆனார். ஒத்துழையாமை இயக்கம் , நாக்பூர் கொடி சத்தியாகிரகம் மற்றும் பிற...

தஞ்சாவூர் TNPSC பயிற்சி மையத்தில் System Admin பணி – சூப்பர் சம்பளத்துடன் அருமையான வாய்ப்பு!

தஞ்சாவூர் TNPSC பயிற்சி மையத்தில் System Admin பணி – சூப்பர் சம்பளத்துடன் அருமையான வாய்ப்பு! பட்டதாரி ஆகியும் வேலை இல்லாமல் திண்டாடுபவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் Dexter Academy ஒரு புதிய பணி வாய்ப்பை வழங்கியுள்ளது. வேலைவாய்ப்பு: தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிளைகளை கொண்ட Dexter academy பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. முன்னனுபவம் உள்ளவர்கள் முதல் அனுபவம் இல்லாதவர்கள் வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது தஞ்சாவூர் கிளை அலுவலகத்தில் System Admin பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. System Admin வேலை: எந்த பிரிவாக இருந்தாலும் +12, UG & PG கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். முக்கியமாக விண்ணப்பதாரர்களுக்கு கணினி அறிவு இருக்க வேண்டும். பணியில்...

Uniform Civil Code – Public Notice (NEW)

யூனிஃபார்ம் சிவில் கோட் (UCC) என்பது ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் மத நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் திருமணம், விவாகரத்து, பரம்பரை மற்றும் தத்தெடுப்பு போன்ற தனிப்பட்ட விஷயங்களை நிர்வகிக்கும் பொதுவான சட்டங்களின் தொகுப்பை செயல்படுத்த பரிந்துரைக்கும் ஒரு கருத்தாகும். UCC யின் நோக்கம் மத நடைமுறைகள் அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள் காரணமாக இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதன் மூலம் சமத்துவம் மற்றும் சமூக நீதியை ஊக்குவிக்கும் ஒரு சீரான சட்ட கட்டமைப்பை வழங்குவதாகும். இந்திய சூழலில், UCC பல ஆண்டுகளாக விவாதத்திற்கும் விவாதத்திற்கும் உட்பட்டது. இந்தியா பல மதங்கள் மற்றும் மத சமூகங்களைக் கொண்ட ஒரு மாறுபட்ட நாடு, ஒவ்வொன்றும் அதன் சொந்த தனிப்பட்ட சட்டங்களைக் கொண்டுள்ளது. தற்போதுள்ள தனிநபர் சட்டங்கள் மத நூல்களிலிருந்து பெறப்பட்டவை மற்றும் வெவ்வேறு மத...

இந்தியாவில் UCC சீரான சிவில் கோட்

இந்தியாவில் UCC சீரான சிவில் கோட் இந்தியாவில் ஒரே மாதிரியான சிவில் கோட்  (UCC) என்பது இந்தியாவில் முன்மொழியப்பட்ட ஒரு சட்டமாகும், இது பாலினம், பாலியல் சார்பு அல்லது மத சார்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து தனிநபர்களுக்கும் பொருந்தும் ஒரே மாதிரியான தனிப்பட்ட சட்டங்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, ​​தனிப்பட்ட சட்டங்கள் வெவ்வேறு சமூகங்களுக்கு குறிப்பிட்ட மத நூல்களால் நிர்வகிக்கப்படுகின்றன. UCC முழு படிவம் யுசிசி என்பது யூனிஃபார்ம் சிவில் கோட் (இந்தியா ) என்பதன் சுருக்கம். UCC என்பது அனைத்து பரிவர்த்தனைகளையும் நிர்வகிக்கும் சட்டங்களின் தொகுப்பாகும் ஆன்லைன் லைவ் கோச்சிங் வகுப்புகளுக்கு UPSC MahaPackஐ வாங்கவும்  இந்திய வரலாற்றில் ஒரே மாதிரியான சிவில் கோட் 1835 ஆம் ஆண்டு காலனித்துவ இந்தியா பற்றிய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அறிக்கை, குற்றங்கள், சான்றுகள் மற்றும் ஒப்பந்தங்கள்...