தமிழ்நாடு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு! அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவும் காவலர், ஜீப் ஓட்டுநர்
தமிழ்நாடு பஞ்சாயத்து ஆபீஸில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு பஞ்சாயத்து ஆபீஸ் வகை: அரசு வேலை பதவி: அலுவலக உதவியாளர் எழுத்தர் இரவும் காவலர் ஜீப் ஓட்டுநர் காலியிடங்கள்: மொத்த காலியிடங்கள் – 40 சம்பளம்: அலுவலக உதவியாளர் – Rs.15,700/- to Rs.58,100/- எழுத்தர் – Rs.15,700/- to Rs.58,100/- இரவும் காவலர் – Rs.15,900/- to Rs.50,400/- ஜீப் ஓட்டுநர் – Rs.19,500/- to Rs.62,000/- கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்தர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இரவும் காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஜீப் ஓட்டுநர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: குறைந்தபட்ச வயது...