தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியல் – மீண்டும் வாய்ப்பு அளிக்கும் அரசு! முழு விவரம்!
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியல் – மீண்டும் வாய்ப்பு அளிக்கும் அரசு! முழு விவரம்! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியல் – மீண்டும் வாய்ப்பு அளிக்கும் அரசு! முழு விவரம்! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கான பயனாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறுந்செய்தி அனுப்பி வைக்கப்படும் எனவும், நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. உரிமைத்தொகை திட்டம்: தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் இரண்டு கட்ட முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம் போன்றவை நடைபெற்றுள்ளது. அதில் விண்ணப்பித்த சுமார் 1 கோடியே 63 லட்சம் பேர்...