Category: news

0

முன்கூட்டியே வரும் மகளிர் உரிமைத் தொகை? தமிழக அரசு வெளியிடும் அறிவிப்பு என்ன?

பெண்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் இருக்க வேண்டும், அவர்களது உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023 செப்டம்பர் 15 முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் தமிழக அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதி பட்டியலுக்குள் வரும் பெண்கள் இந்த திட்டத்தில் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றனர். திட்டம் தொடங்கும் போது ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரமாக இருந்த பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டம் வெற்றிகரமாக...

/public-works-department-new-posts-minister-evvelu 0

பொதுப்பணித்துறையில் உள்ள மின் அலகினை திறம்பட செயல்படுவதற்கு புதிய பணியிடங்கள் மற்றும் புதிய மின் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஏ.வ.வேலு

சென்னை: சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் மின் தொழில்நுட்ப கருத்தரங்கம் மற்றும் புதிய உதவி பொறியாளர்கள் (மின்) அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ வ வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். முன்னதாக உதவி பொறியாளர் ஒருவர் எழுதிய கவிதை நூலினை வெளியிட்டு மற்றும் பொதுப்பணித்துறை மின் அலகு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். அமைச்சர் ஏ வ வேலு மேடையில் பேசியதாவது: 165 ஆண்டுகளை கடந்து பொதுப்பணித்துறை தமிழக அரசால் சிறப்பாக பணியாற்றி வருகிறது. தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் மூலம் கட்டப்படும் புதிய விண்ணுயர்ந்த கட்டடங்கள், ஒளிர்வதும், மிளிர்வதும் மின் அலகின் பங்களிப்பில்...

canara-bank-specialist-officers-recruitment-2025 0

👉60000 vacancy மின்சார துறையில் நிரந்தர வேலை 2025 60000 vacancy TNEB Jobs 2025 in Tamil Nadu Government Jobs 2024 Tamil

சட்டசபையில் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை. சந்திரசேகர் (காங்கிரஸ்) பேசுகையில், சோழவரம் ஊராட்சியிலுள்ள மாதவரம் பஞ்சாயத்தில் முஸ்லிம் நகர் முதல் மாதவரம் காலனி இடையே மின்சார பற்றாக்குறை இருக்கிறது. அங்கே ஒரு 100 கிலோவாட் மின்மாற்றி ஏற்படுத்தினால், சோழவரம் முழுமைக்கும் மின்சார சப்ளை என்பது மிகச் சிறப்பாக இருக்கும். அமைச்சர் செந்தில்பாலாஜி: பொன்னேரி தொகுதியில் மட்டும், புதியதாக 5 மின்மாற்றிகள் அதிக மின் பளுவை குறைப்பதற்கும், 6 புதிய மின்மாற்றிகள் குறைந்த மின்அழுத்தத்தை சீர்செய்வதற்கும் என மொத்தம் 11 புதிய மின்மாற்றிகள் நிறுவ திட்டமிடப்பட்டு, இதுவரை 3 மின்மாற்றிகள் இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. முஸ்லிம் நகர் பகுதியில் ஏற்கனவே 100 கிலோவாட் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தேவையேற்படின் அதிகாரிகளை அனுப்பி, ஆய்வு செய்து இந்த ஆண்டில் முன்னுரிமை கொடுக்கப்படும்....

0

கூலி தொழில் செய்வோருக்கு மானியம் ரூ.50000 கைவினை திட்டம் விண்ணப்பிக்கும் முறை Latest Government schemeதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழக அரசாங்கம் 3 லட்சம் வரை கடன் Interest free loan scheme 2025

    சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கலைஞர இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் ரூ.3 இலட்சம் வரை பிணையற்ற கடன் உதவி ரூ. 50,000 வரை மானியம் 5% வரை வட்டி மானியம் திறன் மேம்பாட்டிற்கான சிறப்புப் பயிற்சிகள் விண்ணப்பிக்கும் தகுதி 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்; எந்த வகுப்பினராகவும் இருக்கலாம் கீழ்க்காணும் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம். கட்டட வேலைகள் நகை செய்தல் மரவேலைப்பாடுகள் சிகையலங்காரம், பாரம்பரிய முறையில் அழகுக்கலை ஜவுளி அச்சிடுதல் தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல் துணி நெய்தல், துணிகளில் கலைவேலைப்பாடுகள் தையல் வேலை துணி வெளுத்தல், தேய்த்தல் கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல் துடைப்பான்...

0

தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்.. உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

விருதுநகர்: ரேஷன் கார்டு அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை குறித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியதாக பரவிய தகவல் நேற்று பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை மறுத்த அவர், தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் சில குறைகள் இருக்கிறது.. அதுவிரைவில் சரி செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதுபற்றி பார்ப்போம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர். உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு 50 வருட உறவு உள்ளது. உங்களைப் பார்ப்பதில் எனக்கு சந்தோசம். என்னை பார்ப்பதில் உங்களுக்கு சந்தோசம்.‌ கலைஞர்...

pan-2-0-why-you-should-apply-for-new-pan-card-with-qr-code-top-5-benefits-explained 0

PAN 2.0: QR குறியீட்டுடன் புதிய பான் கார்டுக்கு நீங்கள் ஏன் விண்ணப்பிக்க வேண்டும் – முதல் 5 நன்மைகள் விளக்கப்பட்டுள்ளன

பான் 2.0: புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பான் கார்டு திட்டமான பான் 2.0 ஐ மோடி அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள பான் கார்டு வைத்திருப்பவர்கள் புதிய பான் கார்டுகளைப் பெறுவதற்கு கட்டாயம் தேவையில்லை. புதிய பான் கார்டுகளில் சிறந்த பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்புக்கான QR குறியீடுகள் இடம்பெறும்.குறைவாக படிக்கவும் பகிரவும் PAN 2.0: மோடி அரசாங்கம் புதிய PAN 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது மற்றும் வரி செலுத்துவோர் மனதில் வரும் முதல் கேள்வி, அவர்கள் PAN 2.0 இன் கீழ் மேம்படுத்தப்பட்ட PAN கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? பெயர் அல்லது பிறந்த தேதி போன்ற விவரங்களைத் திருத்தவோ அல்லது புதுப்பிக்கவோ தேவைப்படுபவர்களுக்கு புதிய PANக்கான இலவச விண்ணப்ப விருப்பம் கிடைக்கும். தற்போதைய பான் கார்டுதாரர்கள் பான்...

0

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை || முதல்வர் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை || முதல்வர் அதிரடி உத்தரவு TN School and Colleges Leave Tomorrow: வடகிழக்கு பருவமழை தொங்கியுள்ள சூழ்நிலையில் சென்னையில் வரும் அக்டோபர் 16ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம்  சென்னை மற்றும் புறநகர், நெல்லை, தூத்துக்குடி. கள்ளக்குறிச்சி உள்பட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை: சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்த நிலையை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை காரணமாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 4 மாவட்டங்களில் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை:...

0

மகளீர் உரிமைத்தொகை திட்டம் – பெண்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!

மகளீர் உரிமைத்தொகை திட்டம் – பெண்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு! Magalir Urimai Thogai Happy News: பெண்கள் அனைவருக்கும் வணக்கம்! தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெண்கள் சுயதொழில் மூலம்  தன் நிலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு மகளிர் சுய உதவி குழு மூலமாக லோன் வழங்கி வருகிறது. இந்த கடன் தொகைக்கு மிகக் குறைந்த அளவு  வட்டி மற்றும் அதிக மானியம் கிடைக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை 20 இலட்சம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக தரமான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் வாயிலாக அரசுப்பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 3 இலட்சத்து 25 ஆயிரம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம்...

0

தமிழகத்தில் 10,11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விவரம் இதோ!!

தமிழகத்தில் 10,11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விவரம் இதோ!! தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான பொது தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியாவது வழக்கம். அதன்படி 2024 மற்றும் 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (அக்டோபர் 14) பொது தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது.   அதன் படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5...

0

மாணவர்களுக்கு குஷி நியூஸ்…!! ” மழையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை”..!” தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு”..!!

மாணவர்களுக்கு குஷி நியூஸ்…!! ”  மழையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை”..!” தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு”..!! மாணவர்களுக்கு குஷி நியூஸ்…!! ”  மழையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை”..!” தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு”..!! தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மேலும், இந்த தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு கன மற்றும் மிக கனமழைக்கான “RED ALERT” ஐ   சென்னை வானிலை மையம்  விடுத்துள்ளது. மேலும், அந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(15.10.2024) விடுமுறை அளிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.