Category: news

+1 plus one TAMIL public exam answer key 2025 0

+1 plus one TAMIL public exam answer key 2025

                  March 5, 2025, the Tamil Nadu Plus One (11th Standard) Tamil public examination has been conducted. While official answer keys are typically released by the Tamil Nadu Directorate of Government Examinations (TNDGE) after all examinations are completed, several educational websites have provided unofficial answer keys for immediate reference. You can access these resources at the following links: Padasalai.net: This website offers the original Tamil question paper and answer key for the March 2025 public exam. padasalai.net...

0

இரயில்வே துறை வேலைவாய்ப்பு: 32000 காலியிடங்கள் – சட்டுன்னு விண்ணப்பியுங்கள்! Railway Recruitment 2025: Apply for 32000 Vacancies Now!

Railway Recruitment 2025: Apply for 32000 Vacancies Now! மத்திய அரசின் இரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு (RRB) இந்தியா முழுவதும்  32000 காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Track Maintainer, Assistant மற்றும் Points man போன்ற பிரிவுகளுக்கான இந்த வேலைவாய்ப்பு, மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும். Railway Recruitment 2025 Apply for 32000 Vacancies Now! இந்தப் பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விரிவான தகவல்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இத்தகவல்களைப் படித்து கவனமாக விண்ணப்பிக்கவும். தகுதி மற்றும் காலியிட விவரங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 10th தேர்ச்சி அல்லது ITI முடித்திருக்க...

tn-electricity-board-vacancy-announcement-2025 0

தமிழக மின்சார வாரியத்தில் 10200 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்கள் உள்ளே || TN Electricity Board Vacancy Announcement 2025

TN Electricity Board Vacancy Announcement 2025 தமிழக  மின்சார வாரியம் மக்கள் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் முக்கிய அரசுத்துறை  ஆகும். மார்ச் 2024  நிலவரப்படி, மின்சார வாரியத்தில் மொத்தமாக 82,384 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இதற்கு இணையான அளவில் கூடுதல் மின்சாரத் தேவையை சமாளிக்க போதுமான ஊழியர்கள் இல்லை. TN Electricity Board Vacancy Announcement 2025 மின் துறையில் மொத்தமாக 59,824 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பல பணியாளர்கள் அதிக வேலைச்சுமையுடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, பணிச்சுமை காரணமாக பணியாளர்கள் அசம்பாவித விபத்துகளுக்கும் ஆளாகும் அபாயம் நிலவுகிறது. பணியிட நிரப்பம் குறித்த முன்னேற்றம் மின் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் நோக்கில், மின்சார வாரிய மேலாளர்கள் கடந்த...

0

பொங்கல் திருநாளுக்கு வீட்டின் முன் அழகூட்டக்கூடிய வண்ணமயமான ரங்கோலி கோலங்கள்! Pongal Rangoli Kolangal Collection 2025

பொங்கல் திருநாள் தமிழர்களின் முக்கியமான விழாக்களுள் ஒன்று. இந்த நன்னாளில் வீடுகள் மட்டுமின்றி, கோயில்கள், பொது இடங்கள் என எங்கும் பொங்கல் கோலங்கள் வண்ணம் வண்ணமாக அலங்கரிக்கப்படும். Pongal Rangoli Kolangal Collection 2025 பொங்கல் கோலம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல! அது நம் முன்னோர்களின் ஞானம், கலைத்திறன், மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் வெளிப்பாடு ஆகும். இந்த பதிவில் தமிழர்களின் முக்கியமான விழாக்களுள் ஒன்றான பொங்கல் அன்று உங்கள் வீடுகளில் போட பல வண்ண கோலங்களை பார்க்க உள்ளோம். வாங்க பார்க்கலாம். கலை வடிவம்: பொங்கல் கோலங்கள் பல்வேறு வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. புள்ளிகள், கோடுகள், வளைவுகள், மற்றும் சிக்கலான வடிவியல் வடிவங்கள் இணைந்து அற்புதமான கலை வடிவங்களை உருவாக்குகின்றன. கலாச்சார முக்கியத்துவம்: பொங்கல் கோலங்கள்...

0

“புதிதாக விண்ணப்பிப்போருக்கு 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை” – பேரவையில் உதயநிதி தகவல்

    சென்னை: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, வேடசந்தூர் தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.காந்திராஜன், தனது தொகுதி மற்றும் தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயன்பெறுகின்றனர், பல்வேறு இடங்களில் ஏழை மக்கள் மனு அளித்தும் அனுமதியளிக்கப்படவில்லை என்ற விவரங்களை தெரிவித்தனர். மனு அளித்து தகுதியானவர்கள் அனைவருக்கும் வழங்கப்படுமா? என வினவினார். தொடர்ந்து, கொமதேக உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரனும், விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுமா என கேட்டார்.கேள்விகளுக்கு பதிலளித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: “திண்டுக்கல்...

0

முன்கூட்டியே வரும் மகளிர் உரிமைத் தொகை? தமிழக அரசு வெளியிடும் அறிவிப்பு என்ன?

பெண்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் இருக்க வேண்டும், அவர்களது உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023 செப்டம்பர் 15 முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் தமிழக அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதி பட்டியலுக்குள் வரும் பெண்கள் இந்த திட்டத்தில் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றனர். திட்டம் தொடங்கும் போது ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரமாக இருந்த பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டம் வெற்றிகரமாக...

/public-works-department-new-posts-minister-evvelu 0

பொதுப்பணித்துறையில் உள்ள மின் அலகினை திறம்பட செயல்படுவதற்கு புதிய பணியிடங்கள் மற்றும் புதிய மின் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஏ.வ.வேலு

சென்னை: சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் மின் தொழில்நுட்ப கருத்தரங்கம் மற்றும் புதிய உதவி பொறியாளர்கள் (மின்) அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ வ வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். முன்னதாக உதவி பொறியாளர் ஒருவர் எழுதிய கவிதை நூலினை வெளியிட்டு மற்றும் பொதுப்பணித்துறை மின் அலகு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். அமைச்சர் ஏ வ வேலு மேடையில் பேசியதாவது: 165 ஆண்டுகளை கடந்து பொதுப்பணித்துறை தமிழக அரசால் சிறப்பாக பணியாற்றி வருகிறது. தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் மூலம் கட்டப்படும் புதிய விண்ணுயர்ந்த கட்டடங்கள், ஒளிர்வதும், மிளிர்வதும் மின் அலகின் பங்களிப்பில்...

canara-bank-specialist-officers-recruitment-2025 0

👉60000 vacancy மின்சார துறையில் நிரந்தர வேலை 2025 60000 vacancy TNEB Jobs 2025 in Tamil Nadu Government Jobs 2024 Tamil

சட்டசபையில் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை. சந்திரசேகர் (காங்கிரஸ்) பேசுகையில், சோழவரம் ஊராட்சியிலுள்ள மாதவரம் பஞ்சாயத்தில் முஸ்லிம் நகர் முதல் மாதவரம் காலனி இடையே மின்சார பற்றாக்குறை இருக்கிறது. அங்கே ஒரு 100 கிலோவாட் மின்மாற்றி ஏற்படுத்தினால், சோழவரம் முழுமைக்கும் மின்சார சப்ளை என்பது மிகச் சிறப்பாக இருக்கும். அமைச்சர் செந்தில்பாலாஜி: பொன்னேரி தொகுதியில் மட்டும், புதியதாக 5 மின்மாற்றிகள் அதிக மின் பளுவை குறைப்பதற்கும், 6 புதிய மின்மாற்றிகள் குறைந்த மின்அழுத்தத்தை சீர்செய்வதற்கும் என மொத்தம் 11 புதிய மின்மாற்றிகள் நிறுவ திட்டமிடப்பட்டு, இதுவரை 3 மின்மாற்றிகள் இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. முஸ்லிம் நகர் பகுதியில் ஏற்கனவே 100 கிலோவாட் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தேவையேற்படின் அதிகாரிகளை அனுப்பி, ஆய்வு செய்து இந்த ஆண்டில் முன்னுரிமை கொடுக்கப்படும்....

0

கூலி தொழில் செய்வோருக்கு மானியம் ரூ.50000 கைவினை திட்டம் விண்ணப்பிக்கும் முறை Latest Government schemeதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழக அரசாங்கம் 3 லட்சம் வரை கடன் Interest free loan scheme 2025

    சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கலைஞர இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் ரூ.3 இலட்சம் வரை பிணையற்ற கடன் உதவி ரூ. 50,000 வரை மானியம் 5% வரை வட்டி மானியம் திறன் மேம்பாட்டிற்கான சிறப்புப் பயிற்சிகள் விண்ணப்பிக்கும் தகுதி 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்; எந்த வகுப்பினராகவும் இருக்கலாம் கீழ்க்காணும் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம். கட்டட வேலைகள் நகை செய்தல் மரவேலைப்பாடுகள் சிகையலங்காரம், பாரம்பரிய முறையில் அழகுக்கலை ஜவுளி அச்சிடுதல் தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல் துணி நெய்தல், துணிகளில் கலைவேலைப்பாடுகள் தையல் வேலை துணி வெளுத்தல், தேய்த்தல் கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல் துடைப்பான்...

0

தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்.. உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

விருதுநகர்: ரேஷன் கார்டு அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை குறித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியதாக பரவிய தகவல் நேற்று பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை மறுத்த அவர், தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் சில குறைகள் இருக்கிறது.. அதுவிரைவில் சரி செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதுபற்றி பார்ப்போம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர். உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு 50 வருட உறவு உள்ளது. உங்களைப் பார்ப்பதில் எனக்கு சந்தோசம். என்னை பார்ப்பதில் உங்களுக்கு சந்தோசம்.‌ கலைஞர்...