Category: news

0

AK COMPUTERS

  AK COMPUTERS — Your Partner in IT & Security We specialize in: • Computer Sales & Custom-Built PCs • Desktop & Laptop Repairs and Upgrades • Printer Sales, Service & Toner Supply • CCTV Camera Installation & Maintenance • Annual Maintenance Contracts (AMC) • Business IT Support & Networking Solutions  

0

தமிழ்நாடு அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களை 2025 மே 29 முதல் மீண்டும் பெறத் தொடங்கியுள்ளது. முந்தைய கட்டத்தில் விண்ணப்பிக்க முடியாத பெண்கள் மற்றும் தகுதி நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.

🗓️ புதிய விண்ணப்பங்கள் – மே 29 முதல் தமிழ்நாடு அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களை 2025 மே 29 முதல் மீண்டும் பெறத் தொடங்கியுள்ளது. முந்தைய கட்டத்தில் விண்ணப்பிக்க முடியாத பெண்கள் மற்றும் தகுதி நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். ✅ தகுதி விவரங்கள் திட்டத்திற்குத் தகுதியானவர்கள்: 21 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் (2002 செப்டம்பர் 15க்கு முன் பிறந்தவர்கள்). ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பெண் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஆண்டு குடும்ப வருமானம் ₹2.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். ஏக்கர் நிலம்: 5 ஏக்கர் பாசன நிலம் அல்லது 10 ஏக்கர் உலர் நிலம் வரை. மின் பயன்பாடு: ஆண்டு 3,600 யூனிட்களுக்கு கீழ்.Zee News திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள்: மத்திய/மாநில...

tnpsc-recruitment-2025-70-group-1-posts-apply-now 0

TNPSC Recruitment 2025 70 Group 1 Posts; Apply Now!

TNPSC has released the recruitment notification No: Advertisement No. 706 Notification No. 04 / 2025 Date: 01.04.2025 to fill the 70 Combined Civil Services Examination – I (Group-I Services) 2025 Posts. This online facility will be available on the Official website @ https://tnpsc.gov.in/ from 01.04.2025 to 30.04.2025. Before submitting an application, candidates must carefully read the TNPSC Group 1 2025 notification and verify their eligibility.   TNPSC Current Notification 2025 [Quick Summary] Organization Name: Tamil Nadu Public Service Commission Notification No: Advertisement No. 706 Notification No. 04 / 2025 Date:...

0

ஏப்ரல் 1 முதல் அமலாக போகும் புதிய விதிகள்…!! மக்களே உஷார்…!!

ஏப்ரல் 1 முதல் அமலாக போகும்  புதிய விதிகள்…!! மக்களே உஷார்…!! ஏப்ரல் 1 முதல் அமலாக போகும்  புதிய விதிகள்…!! மக்களே உஷார்…!! ஒரு நிதியாண்டானது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 தொடங்கி அடுத்த வருடம் மார்ச் 31 முடிவடைகிறது. இதனை கருத்தில் கொண்டே பட்ஜெட், புதிய வரிகள் மற்றும் விதிகள் அனைத்தும் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த வருடம் அமல்படுத்தப்பட போகும் புதிய விதிகளை குறித்து கீழே விரிவாக காணலாம்.   பயன்படுத்தப்படாத மொபைல் எண்களுக்கான UPI பரிவர்த்தனைகள் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. நிலையான வைப்புத்தொகை (FD), தொடர்வைப்பு திட்டம் (RD) மற்றும் பிற சேமிப்பு திட்டங்களில் இருந்து பெறப்படும் வட்டி வருமானத்தின் வரி விலக்கு (TDS) உயர்த்தப்பட்டுள்ளது. இது நிதிச்சுமையை குறைத்து, முதலீட்டாளர்களுக்கு பயன் அளிக்கிறது....

0

அடுத்த வாரம் 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு…!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

அடுத்த வாரம்  7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு…!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!! அடுத்த வாரம்  7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு…!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!! தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் 100 டிகிரிக்கு  மேல் சுட்டெரித்து வருகிறது. மேலும், சில இடங்களில் அவ்வப்போது வெப்ப சலனம் காரணமாக மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்தவாரம் வானிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.   அதாவது, கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஏப்ரல் 2 ம் தேதியும், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஏப்ரல் 3 ம் தேதியும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை...

kalaignar-kanavu-illam-scheme 0

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்!

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற தமிழக அரசு செயல்படுத்தி உள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டம் (Kalaignar Dream House Scheme) குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.       குறிப்பு பட்டியல் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என்றால் என்ன? கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் நோக்கம் என்ன? கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் நன்மைகள் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்னென்ன? தமிழ்நாடு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது? கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு எப்படி கட்டப்படுகிறது? தமிழ்நாடு கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது?...

pm-kisan-registration 0

PM கிசான் பதிவு 2025 – புதிய விவசாயிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

PM Kisan Registration 2025 – Apply Online for New Farmer PM Kisan 2025 பதிவு இப்போது pmkisan.gov.in பதிவு படிவத்தை நிரப்புவதன் மூலம் ஆன்லைனில் செய்யலாம் . விவசாயிகள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு நிலையை சரிபார்க்கலாம். நிகழ்வு பிரதம மந்திரி கிசான் பதிவு படிவத்தை நிரப்பவும் திட்டம் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி அரசு இந்திய அரசு துறை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை பிரதமர் கிசான் தொகை ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் பயனாளி சிறு மற்றும் குறு விவசாயிகள் பதிவு முறை ஆன்லைன் & ஆஃப்லைன் இரண்டும் PM கிசான் பதிவு ஒப்புதல் நேரம் 15 நாட்கள் வரை வெளியீட்டு தேதி 01 டிசம்பர் 2018 பிரதமர் கிசான்...

0

PM Kisan Registration 2025 – Apply Online for New Farmer

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பி.எம்-கிசான் யோஜனா) என்பது இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும், இது அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ. 6000 வரை குறைந்தபட்ச வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரதம மந்திரி-கிசான் யோஜனா திட்டம் அனைத்து நில உரிமையாளர் விவசாயிகளின் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 6000 நிதிப் பலனை வழங்குகிறது. இந்தத் தொகை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ. 2000 வீதம் மூன்று சமமான தவணைகளில் செலுத்தப்படும். பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் நோக்கம் இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயம் ஒரு முக்கிய பகுதியாகும், மேலும் விவசாயிகள் சமூகத்தின் முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும். இருப்பினும், நாட்டில் நகர்ப்புற மற்றும்...

government-subsidy-of-up-to-rs-50-lakhs-for-setting-up-a-local-chicken-and-goat-farm-tamil-nadu-government-calls-on-entrepreneurs 0

நாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

அரசு மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை அமைக்க தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், கால்நடை பண்ணை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், தீவன பயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. * நாட்டுக்கோழி பண்ணையுடன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. * செம்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் * பன்றி வளர்ப்பு பண்ணைக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வ்ரை மானியம். * அதேபோல் வைக்கோல்,...

government-subsidy-of-up-to-rs-50-lakhs-for-setting-up-a-local-chicken-and-goat-farm-tamil-nadu-government-calls-on-entrepreneurs 0

நாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

அரசு மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை அமைக்க தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், கால்நடை பண்ணை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், தீவன பயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. * நாட்டுக்கோழி பண்ணையுடன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. * செம்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் * பன்றி வளர்ப்பு பண்ணைக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வ்ரை மானியம். * அதேபோல் வைக்கோல்,...