Category: news

pm-kisan-registration 0

PM கிசான் பதிவு 2025 – புதிய விவசாயிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

PM Kisan Registration 2025 – Apply Online for New Farmer PM Kisan 2025 பதிவு இப்போது pmkisan.gov.in பதிவு படிவத்தை நிரப்புவதன் மூலம் ஆன்லைனில் செய்யலாம் . விவசாயிகள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு நிலையை சரிபார்க்கலாம். நிகழ்வு பிரதம மந்திரி கிசான் பதிவு படிவத்தை நிரப்பவும் திட்டம் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி அரசு இந்திய அரசு துறை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை பிரதமர் கிசான் தொகை ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் பயனாளி சிறு மற்றும் குறு விவசாயிகள் பதிவு முறை ஆன்லைன் & ஆஃப்லைன் இரண்டும் PM கிசான் பதிவு ஒப்புதல் நேரம் 15 நாட்கள் வரை வெளியீட்டு தேதி 01 டிசம்பர் 2018 பிரதமர் கிசான்...

0

PM Kisan Registration 2025 – Apply Online for New Farmer

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பி.எம்-கிசான் யோஜனா) என்பது இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும், இது அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ. 6000 வரை குறைந்தபட்ச வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரதம மந்திரி-கிசான் யோஜனா திட்டம் அனைத்து நில உரிமையாளர் விவசாயிகளின் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 6000 நிதிப் பலனை வழங்குகிறது. இந்தத் தொகை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ. 2000 வீதம் மூன்று சமமான தவணைகளில் செலுத்தப்படும். பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் நோக்கம் இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயம் ஒரு முக்கிய பகுதியாகும், மேலும் விவசாயிகள் சமூகத்தின் முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும். இருப்பினும், நாட்டில் நகர்ப்புற மற்றும்...

government-subsidy-of-up-to-rs-50-lakhs-for-setting-up-a-local-chicken-and-goat-farm-tamil-nadu-government-calls-on-entrepreneurs 0

நாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

அரசு மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை அமைக்க தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், கால்நடை பண்ணை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், தீவன பயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. * நாட்டுக்கோழி பண்ணையுடன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. * செம்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் * பன்றி வளர்ப்பு பண்ணைக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வ்ரை மானியம். * அதேபோல் வைக்கோல்,...

government-subsidy-of-up-to-rs-50-lakhs-for-setting-up-a-local-chicken-and-goat-farm-tamil-nadu-government-calls-on-entrepreneurs 0

நாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

அரசு மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை அமைக்க தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், கால்நடை பண்ணை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், தீவன பயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. * நாட்டுக்கோழி பண்ணையுடன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. * செம்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் * பன்றி வளர்ப்பு பண்ணைக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வ்ரை மானியம். * அதேபோல் வைக்கோல்,...

+1 plus one TAMIL public exam answer key 2025 0

+1 plus one TAMIL public exam answer key 2025

                  March 5, 2025, the Tamil Nadu Plus One (11th Standard) Tamil public examination has been conducted. While official answer keys are typically released by the Tamil Nadu Directorate of Government Examinations (TNDGE) after all examinations are completed, several educational websites have provided unofficial answer keys for immediate reference. You can access these resources at the following links: Padasalai.net: This website offers the original Tamil question paper and answer key for the March 2025 public exam. padasalai.net...

0

இரயில்வே துறை வேலைவாய்ப்பு: 32000 காலியிடங்கள் – சட்டுன்னு விண்ணப்பியுங்கள்! Railway Recruitment 2025: Apply for 32000 Vacancies Now!

Railway Recruitment 2025: Apply for 32000 Vacancies Now! மத்திய அரசின் இரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு (RRB) இந்தியா முழுவதும்  32000 காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Track Maintainer, Assistant மற்றும் Points man போன்ற பிரிவுகளுக்கான இந்த வேலைவாய்ப்பு, மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும். Railway Recruitment 2025 Apply for 32000 Vacancies Now! இந்தப் பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விரிவான தகவல்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இத்தகவல்களைப் படித்து கவனமாக விண்ணப்பிக்கவும். தகுதி மற்றும் காலியிட விவரங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 10th தேர்ச்சி அல்லது ITI முடித்திருக்க...

tn-electricity-board-vacancy-announcement-2025 0

தமிழக மின்சார வாரியத்தில் 10200 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்கள் உள்ளே || TN Electricity Board Vacancy Announcement 2025

TN Electricity Board Vacancy Announcement 2025 தமிழக  மின்சார வாரியம் மக்கள் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் முக்கிய அரசுத்துறை  ஆகும். மார்ச் 2024  நிலவரப்படி, மின்சார வாரியத்தில் மொத்தமாக 82,384 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இதற்கு இணையான அளவில் கூடுதல் மின்சாரத் தேவையை சமாளிக்க போதுமான ஊழியர்கள் இல்லை. TN Electricity Board Vacancy Announcement 2025 மின் துறையில் மொத்தமாக 59,824 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பல பணியாளர்கள் அதிக வேலைச்சுமையுடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, பணிச்சுமை காரணமாக பணியாளர்கள் அசம்பாவித விபத்துகளுக்கும் ஆளாகும் அபாயம் நிலவுகிறது. பணியிட நிரப்பம் குறித்த முன்னேற்றம் மின் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் நோக்கில், மின்சார வாரிய மேலாளர்கள் கடந்த...

0

பொங்கல் திருநாளுக்கு வீட்டின் முன் அழகூட்டக்கூடிய வண்ணமயமான ரங்கோலி கோலங்கள்! Pongal Rangoli Kolangal Collection 2025

பொங்கல் திருநாள் தமிழர்களின் முக்கியமான விழாக்களுள் ஒன்று. இந்த நன்னாளில் வீடுகள் மட்டுமின்றி, கோயில்கள், பொது இடங்கள் என எங்கும் பொங்கல் கோலங்கள் வண்ணம் வண்ணமாக அலங்கரிக்கப்படும். Pongal Rangoli Kolangal Collection 2025 பொங்கல் கோலம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல! அது நம் முன்னோர்களின் ஞானம், கலைத்திறன், மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் வெளிப்பாடு ஆகும். இந்த பதிவில் தமிழர்களின் முக்கியமான விழாக்களுள் ஒன்றான பொங்கல் அன்று உங்கள் வீடுகளில் போட பல வண்ண கோலங்களை பார்க்க உள்ளோம். வாங்க பார்க்கலாம். கலை வடிவம்: பொங்கல் கோலங்கள் பல்வேறு வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. புள்ளிகள், கோடுகள், வளைவுகள், மற்றும் சிக்கலான வடிவியல் வடிவங்கள் இணைந்து அற்புதமான கலை வடிவங்களை உருவாக்குகின்றன. கலாச்சார முக்கியத்துவம்: பொங்கல் கோலங்கள்...

0

“புதிதாக விண்ணப்பிப்போருக்கு 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை” – பேரவையில் உதயநிதி தகவல்

    சென்னை: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, வேடசந்தூர் தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.காந்திராஜன், தனது தொகுதி மற்றும் தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயன்பெறுகின்றனர், பல்வேறு இடங்களில் ஏழை மக்கள் மனு அளித்தும் அனுமதியளிக்கப்படவில்லை என்ற விவரங்களை தெரிவித்தனர். மனு அளித்து தகுதியானவர்கள் அனைவருக்கும் வழங்கப்படுமா? என வினவினார். தொடர்ந்து, கொமதேக உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரனும், விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுமா என கேட்டார்.கேள்விகளுக்கு பதிலளித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: “திண்டுக்கல்...

0

முன்கூட்டியே வரும் மகளிர் உரிமைத் தொகை? தமிழக அரசு வெளியிடும் அறிவிப்பு என்ன?

பெண்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் இருக்க வேண்டும், அவர்களது உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023 செப்டம்பர் 15 முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் தமிழக அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதி பட்டியலுக்குள் வரும் பெண்கள் இந்த திட்டத்தில் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றனர். திட்டம் தொடங்கும் போது ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரமாக இருந்த பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டம் வெற்றிகரமாக...