தமிழக வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் – உஷார் மக்களே!!
தமிழக வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் – உஷார் மக்களே!! தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், தற்போது அடுத்து வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் பள்ளிகள் இன்று வழக்கும்போல் செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய...