Category: news

0

தமிழக மகளீர் உரிமைத்தொகை வழங்கப்படுமா? வெளியான முக்கிய தகவல்! படித்து பாருங்க – TN Magalir Urimai Togai Issue Important Update 2024

TN Magalir Urimai Togai Issue Important Update 2024 செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 உரிமை தொகையாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக மேல்முறையீடு செய்தவர்களுக்கு ரூபாய் 1000 தமிழ்நாடு அரசு வழங்குகிறது. TN Magalir Urimai Togai Issue Important Update 2024 தமிழகத்தில் 2024 இந்தியப் பொதுத் தேர்தல் வரும் 18 வது மக்களவையின் 39 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் கட்டத்தின் போது ஏப்ரல் 19 அன்று நடைபெறும் . தேர்தல் முடிவு 4 ஜூன் 2024 அன்று அறிவிக்கப்படும். தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுமா என்பது...

0

ரேஷன் கடைகளுக்கு புதிய விதிமுறை – விரைவில் நடைமுறை!

ரேஷன் கடைகளில் ஏற்படும் ஊழலை தவிர்க்க அரசானது புதிய விதிமுறையை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது. கடைக்கான விதிமுறை: ரேஷன் கடைகளில் பொது மக்களுக்காக வழங்கப்படும் உணவு பொருட்களில் ஊழல் நடைபெறுவதாகவும், இந்த ஊழலில் ரேஷன் கடைகளின் ஊழியர்கள் பங்கேற்பதாகவும் அரசுக்கு தொடர் புகார்கள் வந்து கொண்டே இருந்தது. அதாவது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவதாகவும், பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை எனவும் பொது மக்கள் குறை கூறுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு உ.பி.யின் ஷாம்லி மாவட்ட ரேஷன் கடைகள் அனைத்திலும் EWS என்னும் மின் எடை அளவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   அதாவது ரேஷன் கார்டுதாரர்களின் அளவுகள் EWS மென்பொருளில் பதிவு செய்யப்படும். இ-பிஓஎஸ் இயந்திரத்துடன் இணைக்கப்பட ஃபோர்க்குடன் உள்ள மென்பொருளில் பயனர்களின் கைவிரல் வைக்கப்பட்டால் அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட...

0

தமிழக தனியார் பள்ளிகளில் இலவச கல்வி மாணவர் சேர்க்கை., இந்த தேதி முதல் விண்ணப்பிக்கலாம்? அதிகாரபூர்வ அறிவிப்பு!!!

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை (RTE) சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல் சீருடை, பாடப்புத்தகம் உள்ளிட்டவைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் வரக்கூடிய 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில், ஏப்ரல் 22 முதல் மே 20ஆம் தேதி வரையிலும் விநியோகம் செய்ய உள்ளனர். தகுதியானவர்கள் rte.tnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

TN RTE சேர்க்கை 2024-25: ஆன்லைன் பதிவு RTE Admission Circular 0

TN RTE சேர்க்கை 2024-25: ஆன்லைன் பதிவு @ rte.tnschools.gov.in, பள்ளி பட்டியல்

TN RTE சேர்க்கை:- ஏப்ரல் 20 முதல், தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்கள் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பலாம். தனியார் பள்ளிகளின் இயக்குனரகம் வழங்கிய TN RTE சேர்க்கை 2024-25: ஆன்லைன் பதிவு RTE Admission Circular , விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசித் தேதி மே 18 ஆகும் . அவர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் . ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்கள் இணையதளத்தில் மே 21ம் தேதி வெளியிடப்படும். பள்ளிகளில் உள்ள இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால் மே 23ம் தேதி ஏலச்சீட்டு நடத்தப்படும். மே 24ம் தேதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும். மாணவர்கள் மே 29 க்கு முன் பதிவு செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் 25%( RTE ) இலவச...

0

லோக்சபா தேர்தல் எதிரொலி: பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு., அறிவிப்பை வெளியிட்ட வங்காளம்!!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வங்காளத்தில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் முந்தைய அறிவிப்பின்படி வெளியிடப்பட்ட மே 9 முதல் மே 20ஆம் தேதி வரையிலான பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி வங்காள மாநில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மே 6 முதல் ஜூன் 2ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு அம்மாநில பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

pm-kisan-17th-installment-payment-will-arrive-on-this-day 0

பி.எம்.கிசான் திட்டம்: 17 வது தவணை தேதி வெளியீடு? வெளிவந்த மாஸ் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு PM கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6000 வீதம் மூன்று தவணையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 16 வது தவணை கடந்த பிப்ரவரி மாதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இப்போது 17வது தவணை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த 17-வது தவணை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் விவசாயிகள் e-KYC சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இதில் போலியான தகவல்கள் ஏதும் பதிவேற்றம் செய்திருந்தால் அவர்களுக்கு PM கிசான் திட்டத்தின் கீழ் உதவித் தொகை

tn-school-4th-to-8th-std-final-exam-time-table-change-info 0

தமிழக பள்ளி மாணவர்களே., ஏப்ரல் 10 & 12 தேதிகளில் தேர்வு கிடையாது., Final Exam அட்டவணை மாற்றம்!!!

தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தில் பயின்று வரும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான ஆண்டு இறுதித் தேர்வு, வரும் ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில் ரமலான் பண்டிகை பிறை பார்த்த பின்பு தொடங்க இருப்பதால், ஆண்டு இறுதி தேர்வை முன்கூட்டியே முடிக்க திட்டமிட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற இருந்த அறிவியல் பாடத் தேர்வு மற்றும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் பாட தேர்வை ஏப்ரல் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

sale-of-coconuts-in-tn-cooperative-stores 0

தமிழகத்தில் கூட்டுறவு கடைகளில் இந்த பொருளும் விற்கப்படும்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகம் முழுவதும் இப்போது தேங்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இப்போது விவசாயிகளிடமிருந்து தேங்காயை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளிலும், பண்ணை பசுமை காய்கறி கடைகளிலும் விற்க முடிவு செய்துள்ளனர். இதன்படி இப்போது முதற்கட்டமாக விவசாயிகளிடம் இருந்து பத்தாயிரம் தேங்காய் கொள்முதல் செய்து சென்னையில் உள்ள நான்கு கூட்டுறவு பண்டகசாலைகளில் விற்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கூடிய விரைவில் ரேஷன் கடைகளிலும் தேங்காய் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

0

WPL 2024: மும்பை இந்தியன்ஸிடம் வீழ்ந்த RCB …, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற, மும்பை அணியின் கேப்டன் நாட் ஸ்கிவர் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 44 ரன்களும், வேர்ஹாம் 27 ரன்களும் குவித்தனர். இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. இதில், ஹேலி மேத்யூஸ் 26 ரன்களுக்கு அவுட்டாக, யாஸ்திகா பாட்டியா (31), நாட் ஸ்கிவர் (27) என அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசியாக, அமெலியா கெர்...

0

TYPEWRITING COA CERTIFICATE DOWNLOAD 2024 ( February )

TYPEWRITING CERTIFICATE DOWNLOAD 2024 ( February )   Typewriting certificate download 2024 tntcia tamilnadu tndte – Tndte have been conducted both typewriting and shorthand exams on February and August month. The Results will declare on every year May and October respectively. The results were tentative. Because sometimes result will publish after 60 days of examinations. This certificate is useful for Candidates those who are going to apply Tnpsc and other Government examinations. And original certificates will come after 6 month of result published. So they...