தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! தமிழகத்தில் ரேஷன் கார்டுகளின் பலன்களை தொடர்ந்து பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆகும். அந்த வகையில் ஆதார் எண் இணைக்காதவர்கள் உடனே இணைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. ஆதார் எண் இணைப்பு: தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டு மூலமாக பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த பலன்களை பெற ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆகும். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 1271 ரேஷன கடைகள் இயங்கி வருகின்றன. அந்த ரேஷன் கடைகளில் சுமார் 7 லட்சத்து...